புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_m10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_m10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10 
3 Posts - 7%
heezulia
பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_m10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_m10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_m10பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84173
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 25, 2018 4:46 pm

பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Pariyerum%20perumaljpeg
-
பட்ட சிரமத்திற்குப் பலன் கிடைத்திருக்கிறது என
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஒளிப்பதிவாளர்
ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வருகிற வெள்ளிக்கிழமை
(செப்டம்பர் 28) ரிலீஸாக இருக்கும் படம்
‘பரியேறும் பெருமாள்’. கதிர் - ஆனந்தி ஜோடியாக
நடித்துள்ள இந்தப் படத்தில், யோகி பாபு முக்கியக்
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ்
இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.


‘பரியேறும் பெருமாள்’ குறித்துப் பேசிய ஒளிப்பதிவாளர்
ஸ்ரீதர், “இது என்னுடைய இரண்டாவது படம்.
முதல் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. நான் பிறந்து,
வளர்ந்தது சென்னை தான். எனக்கு கிராமத்து வாழ்க்கை
பற்றி பரிச்சயம் இல்லை.
எனது முதல் படமும் நகரத்துக் கதை சார்ந்த படம்தான்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் தான் எனது குரு. அவரிடமிருந்து
கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் என்னைப் புதிதாக இயங்க
வைக்கின்றன. எனக்குச் சில எழுத்தாளர்கள் நண்பர்களாக
இருக்கிறார்கள். வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு.
அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான்
இயக்குநர் மாரி செல்வராஜ் .

‘பரியேறும் பெருமாள்’ கதையைக் கேட்டவுடன், இந்தக்
கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல்,
கொஞ்சம் மெனக்கட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தின்
பெரும்பகுதிகளில் நடைபெற்றது. அந்த ஊர்களின் பசுமை,
வறட்சிப் பகுதிகள், தெருக்கள், வெயில் மனிதர்கள்,
விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க
வேண்டும், கூடவே அழகியலும் இருக்க வேண்டும் என்ற
ஆசை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84173
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 25, 2018 4:47 pm

பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் Cinematographer%20Sreetharjpeg
-
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்
-----------------

கதைக்களம், அதன் வேகம் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்க,
கிம்பல் எனும் தொழில்நுட்பத்தைப் படத்தில் பயன்
படுத்தியிருக்கிறேன். 40 கிலோ எடைகொண்ட கிம்பல்
கேமரா உபகரணங்களைத் தோளில் சுமந்துகொண்டு
முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும்,
படம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. பட்ட
சிரமத்திற்குப் பலன் கிடைத்திருக்கிறது.

கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம்
என்னை உற்சாகமூட்டியதும், தயாரிப்பாளர் பா.இரஞ்சித்
மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜின் ஒத்துழைப்பும்,
சவாலான வேலையைச் செய்துமுடிக்கப் பெரும் உதவியாக
இருந்தது.

எந்த இடத்திலும் அந்த நிலத்தின் நிறம் மாறாமல்,
அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம்.
மனிதர்களோடு விலங்குகளும் இந்தப் படத்தில்
நடித்திருக்கின்றன. அவற்றைப் படம் பிடிக்க கிம்பல்
தொழில்நுட்பம் பெரிதும் உதவியது.

குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான படமாக
‘பரியேறும் பெருமாள்’ வந்திருக்கிறது.

திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் அழகையும்
இந்தப் படத்தில் பெரிதும் எதிர்பார்க்கலாம்” என்றார்.
-
-----------------------
நன்றி- தி இந்து


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக