புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?
கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.
நன்றி தினமலர்
ரமணியன்
கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278907SK wrote:அத எப்படினே என் வாய்ல சொல்லுவேன்
யாரு SK யா ?நல்ல முன்னேற்றம் .
நீங்க எங்கேயோ போயிட்டீங்க..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ரதணியன் அய்யாஅவர்களே பிற ஏட்டில் உள்ளதை பதிந்தீர்கள் நல்லதே. அது குறித்து தங்கள் கருத்தையும் கீழே பதிவு செய்து விட்டு பிறர்கருத்தை எதிர்நோக்கலாம் .அதனால் நாட்டில எவ்வளவு பேர் நல்ல கருத்தை கொண்டுள்ளனர் என்பதை ஈகரை அன்பர்கள் கருத்தை வைத்து கணித்தல் மூலம்...நாட்டுமக்கள் நிலைபாடு பற்றிதெரிந்து கொள்ளலாமே...அது ஓர் விழிப்புணர்வை தரலாமே >>>
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்லதோர் செய்தி என்பதால்தான் பதிவிட்டேன்.
என்னுடைய கருத்தையும் சொல்லி இருக்கலாம்.நன்றி.
ரமணியன்
@சிவனாசான்
என்னுடைய கருத்தையும் சொல்லி இருக்கலாம்.நன்றி.
ரமணியன்
@சிவனாசான்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278905T.N.Balasubramanian wrote:நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?
கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.
நன்றி தினமலர்
ரமணியன்
ஒவ்வொரு RTO ஆபீஸிலும் இந்த செய்தியை தொங்கவிடலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அப்படியெல்லாம் உடனே கொடுத்துவிட மாட்டார்கள் ஐயா , பொதுவாக GCC எனப்படும் gulf நாடுகளில், ஒரு நாட்டின் ஓட்டுநர் உரிமையை இன்னொரு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் பொது அந்த நாட்டில் ஓட்டுநர் பயிற்சி எதுவும் இல்லாமலேயே அந்த நாட்டின் ஓட்டுநர் உரிமையாக மாற்றி கொள்ளலாம். (சில கோளாறுகள் காரணமாக இதுவும் கத்தாரில் நிறுத்தி விட்டார்கள்).T.N.Balasubramanian wrote:நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?
கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.
நன்றி தினமலர்
ரமணியன்
இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் , அதுவும் (இந்தியாவில் பெறப்படும்) சர்வதேச ஓட்டுநர் உரிமமாக இருந்தால் நீங்கள் இருக்கும் நாட்டில் தற்காலிக ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொள்ளலாம்.
இது போல கார் ஓட்டுவதை பார்த்துவிட்டு உடனே ஓட்டுநர் உரிமம் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை.
இதற்கென சில நடைமுறைகள் உள்ளன அவற்றில் தேர்ச்சி பெற்றால் அந்த நிமிடத்திலேயே கையில் வாங்கி கொள்ளலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி ராஜா.
எனக்கு அடிப்படையில் இந்த சந்தேகம் இருந்தது. இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வ தேச ஓட்டுநர்
உரிமம் இருந்தாலும் US இல் அவர்கள் கொடுக்கும் oral /written /practical மூன்றிலும் தேர்ச்சி பெறவேண்டும்.
தினமலரில் வந்ததால் பதிவிட்டேன். சில சமயம் இந்த செய்திகள் வாட்சப் செய்திகளை ஒத்து இருக்கிறது.
மேலும் US இல் வண்டி இன்சூரன்ஸ் ஓட்டுநர் திறமைக்கேற்ப வித்தியாசப்படும். அதிகம் விபத்துகளோ/போலீஸ் சலானோ வாங்கி இருந்தால் இன்சூரன்ஸ் தீட்டிவிடுவார்கள். ட்ராபிக் இல்லாத ரோட்டிலும் ரெட் சிக்னல் இருந்தால் வண்டி ஓட்டமாட்டார்கள்.
ஒரே ஒரு சமயம் ,எனது மகனுடன் சென்று கொண்டு இருக்கும் போது பச்சை சிக்னல் விழுந்த போதும், நாங்கள் இருந்த மூன்று லெனிலும் யாரும் வண்டியை எடுக்கவில்லை.மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.ஒரு தாய் வாத்து 7 /8 வாத்துக்குஞ்சுகள்
ரோடை கடந்து கொண்டு இருந்தன. ரசித்த /மறக்க முடியா காட்சி.
ரமணியன்
எனக்கு அடிப்படையில் இந்த சந்தேகம் இருந்தது. இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வ தேச ஓட்டுநர்
உரிமம் இருந்தாலும் US இல் அவர்கள் கொடுக்கும் oral /written /practical மூன்றிலும் தேர்ச்சி பெறவேண்டும்.
தினமலரில் வந்ததால் பதிவிட்டேன். சில சமயம் இந்த செய்திகள் வாட்சப் செய்திகளை ஒத்து இருக்கிறது.
மேலும் US இல் வண்டி இன்சூரன்ஸ் ஓட்டுநர் திறமைக்கேற்ப வித்தியாசப்படும். அதிகம் விபத்துகளோ/போலீஸ் சலானோ வாங்கி இருந்தால் இன்சூரன்ஸ் தீட்டிவிடுவார்கள். ட்ராபிக் இல்லாத ரோட்டிலும் ரெட் சிக்னல் இருந்தால் வண்டி ஓட்டமாட்டார்கள்.
ஒரே ஒரு சமயம் ,எனது மகனுடன் சென்று கொண்டு இருக்கும் போது பச்சை சிக்னல் விழுந்த போதும், நாங்கள் இருந்த மூன்று லெனிலும் யாரும் வண்டியை எடுக்கவில்லை.மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.ஒரு தாய் வாத்து 7 /8 வாத்துக்குஞ்சுகள்
ரோடை கடந்து கொண்டு இருந்தன. ரசித்த /மறக்க முடியா காட்சி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
திருமதி சாரம்மா ஆன்லைனில் கார் ஓட்ட லைசன்ஸூக்கு
விண்ணப்பித்துள்ளார்
-
அதன் பேரில் அழைப்பு வந்து, கார் ஓட்டும் பயிற்சியில்
தேர்ச்சி பெற்று, அவருக்கு தாமதமில்லாமல்
லைசன்ஸ் கிடைத்துள்ளது
-
இச்செய்தியை khaleejtimes மற்றும் newskarnataka
போன்ற ஆங்கில பத்திரிகைகளும் ஜூலை 4 ல்
செய்தியாக வெளியிட்டுள்ளன
-
இரண்டு மாதங்கள் கழித்துதான் தினமலர் இதனை
செய்தியாக்கியுள்ளது
-
தமிழ் நாட்டிலும் நல்ல அதிகாரிகள் இருக்கத்தான்
செய்கிறார்கள். ஊடகங்கள் அவர்களை பெருமைப்
படுத்தி ஊக்கம் கொடுக்க வேண்டும்
-
அரசன் எவ்வழி அதிகாரிகளும் அவ்வழியே என்ற படி
பெரும்பாலான அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள்
0
அவ்வளவே!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அப்பிடியா, அப்பிடி என்றால்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» கர்ப்பக்காலத்தில் எப்படி இருக்கணும் தெரியணுமா?
» பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?
» லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா?
» கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கணும் தெரியுமா?
» கர்ப்பக்காலத்தில் எப்படி இருக்கணும் தெரியணுமா?
» பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?
» லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா?
» கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கணும் தெரியுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|