புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு இலை -மருத்துவம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
அரசு இலை -மருத்துவம்.
நம் முன்னோர் மருந்தாக பயன் படுத்திய பொருட்களில் ஒன்று, அரச மரத்து இலை. அரச மரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும்; அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடியது. இதை, விநாயகர் வீற்றிருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால், உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும்.
அரச மரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் கோவில் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு, 'அஸ்பார்டிக்' அமிலம், 'ஸ்டெராய்டு, மெத்தயோனின், கிளைசின்' மற்றும் விட்டமின்கள் என, எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவையெல்லாம் அரச மர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது.
* அரச மர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையது தான். இலைகளையும், காய்களையும் எடுத்து காய வைத்து, பொடியாக்கி கொள்ளவும். பின், அவற்றை சம அளவில் கலந்த பொடியை, நீருடன் கலந்து, 14 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ஆஸ்துமா உள்ளோருக்கு விரைவில் அற்புத பலனளிக்கும்
* கண் வலிக்கு, அரச மர இலைகளை கசக்கி கண்களில் ஊற்றினால், சில நிமிடங்களில் வலி குறைய துவங்கும்
* அரச மரத்தின் கொழுந்து இலைகள் அல்லது புதிதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்கும்போது, பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு, 'பாக்டீரிய' தாக்குதல்களில் இருந்தும் பற்களை பாதுகாக்கும்
* பாம்பு கடித்து விட்டால், அரச மர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் சாறு கொடுத்தால், அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு, விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது
* இளஞ்சிவப்பான அரச மர இலைகளை எடுத்து சாறாக்கி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் மூன்று முறை பருக, மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தும்
* அரச இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில், இலைகளை மிக்சியில் அரைத்து பாலில் கலந்து தேநீராக குடிக்கலாம்
* அரச இலைகளுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதை நீருடன் நன்கு கலந்து, வடிகட்டிய பின், இந்த நீரை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளோர் இதை செய்வது, மிகச்சிறந்த பலனளிக்கும்
* சிறிதளவு அரச மர இலையின் துாள், சோம்பு மற்றும் வெல்லத்தை பாலுடன் கலந்து, துாங்க செல்லும் முன் குடிக்கவும். சில மணி நேரங்களிலேயே, மலச்சிக்கலை குணமாக்கி, உடனடி நிவாரணத்தை உணரலாம்
* இளம் தளிர்களை எடுத்து, இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி, தினமும் இரண்டு முறை குடித்தால், இதயம் படபடப்பு குறைவதோடு, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்
* கொழுந்து அரச மர இலைகளை எடுத்து, அதனுடன் சிறிது கொத்தமல்லி மற்றும் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து மென்றால், வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி தீர்வு பெறலாம்
* சர்க்கரை நோய் பிரச்னை உள்ளோர் அரச மர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்து வர, உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்
* சிறிதளவு அரச மர விதை துாளை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமடையும். இரைப்பை கோளாறுகள் உள்ளோர், இதில் கஷாயம் தயாரித்து அதனுடன் தேன் சேர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்
* தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளோர் அரச மர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதோடு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால், குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.
நன்றி- கே.ஆறுமுகம் / தினமலர் வாரமலர்
ரமணியன்
நம் முன்னோர் மருந்தாக பயன் படுத்திய பொருட்களில் ஒன்று, அரச மரத்து இலை. அரச மரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும்; அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடியது. இதை, விநாயகர் வீற்றிருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால், உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும்.
அரச மரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் கோவில் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு, 'அஸ்பார்டிக்' அமிலம், 'ஸ்டெராய்டு, மெத்தயோனின், கிளைசின்' மற்றும் விட்டமின்கள் என, எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவையெல்லாம் அரச மர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது.
* அரச மர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையது தான். இலைகளையும், காய்களையும் எடுத்து காய வைத்து, பொடியாக்கி கொள்ளவும். பின், அவற்றை சம அளவில் கலந்த பொடியை, நீருடன் கலந்து, 14 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ஆஸ்துமா உள்ளோருக்கு விரைவில் அற்புத பலனளிக்கும்
* கண் வலிக்கு, அரச மர இலைகளை கசக்கி கண்களில் ஊற்றினால், சில நிமிடங்களில் வலி குறைய துவங்கும்
* அரச மரத்தின் கொழுந்து இலைகள் அல்லது புதிதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்கும்போது, பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு, 'பாக்டீரிய' தாக்குதல்களில் இருந்தும் பற்களை பாதுகாக்கும்
* பாம்பு கடித்து விட்டால், அரச மர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் சாறு கொடுத்தால், அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு, விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது
* இளஞ்சிவப்பான அரச மர இலைகளை எடுத்து சாறாக்கி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் மூன்று முறை பருக, மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தும்
* அரச இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில், இலைகளை மிக்சியில் அரைத்து பாலில் கலந்து தேநீராக குடிக்கலாம்
* அரச இலைகளுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதை நீருடன் நன்கு கலந்து, வடிகட்டிய பின், இந்த நீரை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளோர் இதை செய்வது, மிகச்சிறந்த பலனளிக்கும்
* சிறிதளவு அரச மர இலையின் துாள், சோம்பு மற்றும் வெல்லத்தை பாலுடன் கலந்து, துாங்க செல்லும் முன் குடிக்கவும். சில மணி நேரங்களிலேயே, மலச்சிக்கலை குணமாக்கி, உடனடி நிவாரணத்தை உணரலாம்
* இளம் தளிர்களை எடுத்து, இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி, தினமும் இரண்டு முறை குடித்தால், இதயம் படபடப்பு குறைவதோடு, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்
* கொழுந்து அரச மர இலைகளை எடுத்து, அதனுடன் சிறிது கொத்தமல்லி மற்றும் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து மென்றால், வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி தீர்வு பெறலாம்
* சர்க்கரை நோய் பிரச்னை உள்ளோர் அரச மர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்து வர, உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்
* சிறிதளவு அரச மர விதை துாளை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமடையும். இரைப்பை கோளாறுகள் உள்ளோர், இதில் கஷாயம் தயாரித்து அதனுடன் தேன் சேர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்
* தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளோர் அரச மர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதோடு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால், குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.
நன்றி- கே.ஆறுமுகம் / தினமலர் வாரமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|