புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
18 Posts - 3%
prajai
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 23, 2018 5:11 pm

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்

தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.

1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.

2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.

3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.

4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.

5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.


அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?

எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?


பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.

உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 23, 2018 5:45 pm

எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது

பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ

பண்பாடு முக்கியமில்லை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 23, 2018 7:11 pm

SK wrote:எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது

பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ

பண்பாடு முக்கியமில்லை

ஆம் இன்றைய நிலை அப்பிடித்தான் உள்ளது.

கலாச்சாரம், நீதி நேர்மை எங்கோ போய்விட்டது! சோகம் சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 23, 2018 8:44 pm

பணம் சம்பாதிப்பதே தற்போதைய அரசியல் வாதிகளின் பண்பாடு.
அந்தக்காலம் பொது நலனுக்கு அரசியல் செய்தனர்.தற்போது
தன் சுய நலனுக்கே அரசியல் என்பது நிதற்சனம்ங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 6:53 am

ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...

தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..



அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 10:19 pm

T.N.Balasubramanian wrote:அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்

தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.

1 .பெண்கள்  கல்லூரி  ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.

2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில்  ஈடுபடுகிறார்.

3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.

4  சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.

5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.


அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?

எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?


பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.

உங்கள்   எண்ணங்களை    பகிர்ந்து கொள்ளுங்களேன் .

ரமணியன்
அன்றைய தமிழகம் பற்றி எழுதவே இல்லையே ஐயா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
.
மிகவும் கீழ்த்தரமாக போனதற்கு காரணம் தனிமனித ஒழுக்கம் குறைந்து போனது தான் காரணம்......தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எண்ணுவது.......அரசியல், மருத்துவம் , கல்வி  என்று எல்லாத்தையுமே வியாபாரமாக்கியது....தன் கண்ணில் பட்டது எல்லாமே தனக்கானது என்கிற ஆணவம்.... 'சுயநலம்' அப் டு கோர்  என்று சொல்வார்களே அது போல் இருக்கு...ஒவ்வொருவருக்கும்......சோகம் 
.
.

.
இவையெல்லாம் தான் காரணம் என்று எண்ணுகிறேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 10:22 pm

சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...

தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள்  இருக்கிறதே சிவா.....புன்னகை ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது  நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே.... சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 12:55 am

krishnaamma wrote:
சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...

தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள்  இருக்கிறதே சிவா.....புன்னகை ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது  நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே.... சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1280459

ஆமாம் அக்கா, கலியுக இறுதியில் மனிதர்களே மனிதர்களைத் தின்பார்களாம், ஆனால் இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வருகின்றன தானே.

இப்பொழுதே இப்படி என்றால் அந்தக் கால கட்டத்தில் எப்படி வாழ முடியும்?

அந்த நேரத்தில் உலக அழிவு மிக அவசியமானதாகவே இருக்கும்.



அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக