ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

+6
ராஜா
உமா
raja sekar.v
poongulazhi
ஜாஹீதாபானு
இளமாறன்
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty பல்லி நேயம்!

Post by இளமாறன் Sat Nov 12, 2011 11:23 am

First topic message reminder :

பல்லி நேயம்!

First Published : 06 Nov 2011 12:00:00 AM IST


ஜப்பான் நாட்டில் எப்போது பூகம்பம் வரும் என்று தெரியாது. இதனால் அந்நாட்டில் மரத்தால்தான் வீடுகள் அமைக்கப்படும். இப்படி அமைக்கப்பட்ட ஒரு வீட்டில் நடந்த சம்பவம்தான் இந்தக் கதை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டிய வீட்டில் சில மராமத்து பணிகள் செய்வதற்காக மரத்தாலான சுவரைப் பெயர்த்து எடுக்கும் போது, அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மரப்பலகையில் மையத்தில் அப்படி இப்படி அசையாமல் ஒரு பல்லி இருந்தது. அதை குச்சியால் நகர்த்தியும் பார்த்தார். அப்படியும் அது அந்த இடத்தைவிட்டு நகரவில்லை.

சில விநாடிகள் அந்தப் பல்லியையே உற்றுப்பார்த்தபடி இருந்த வீட்டு உரிமையாளருக்கு அப்போதுதான், அந்தப் பல்லியின் காலினையும் சேர்த்து ஓர் ஆணி தைத்திருந்தது தெரிந்தது.

வீட்டை கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் செய்யாத பட்சத்தில், இந்த வீட்டைக் கட்டும்போதே அந்தப் பல்லியின் காலோடு சேர்த்து ஆணி அறையப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்தார் வீட்டின் உரிமையாளர்.

இப்போது அவருக்கு, அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும் பல்லி எப்படி ஐந்து ஆண்டுகளாக உயிரோடு இருக்கிறது? யார் அதற்கு உணவு கொடுப்பார்கள்? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் வரிசையாகத் தோன்றின.

அவருக்கு வேறு வேலைகள் இருந்தாலும், அந்தப் பல்லியின் வாழ்வாதாரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. அந்தச் மரச் சுவரின் வேறொரு பக்கத்திலிருந்து திடீரென்று அங்கு ஊர்ந்து வந்தது இன்னொரு பல்லி. அதன் வாயில் இரை. ஆனால் அது எடுத்துவந்த இரையை மரத்தில் அசையாமல் இருந்த பல்லியின் வாய்க்கு மாற்றியது!

அடடா! அசையாமல் இருக்கும் பல்லிக்கு இன்னொரு பல்லியின் மூலம் உயிர் மூச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் விந்தையை எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டார் அந்த வீட்டின் உரிமையாளர்.

ஒரு பல்லியின் மேல் இன்னொரு பல்லிக்கு ஏற்பட்டிருக்கும் நேயம், ஒரு மனிதரின் மீது சகமனிதருக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by ஜாஹீதாபானு Wed Mar 20, 2013 11:33 am

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
அந்த பதிவை படித்தீர்களா.... அய்யோ, நான் இல்லை

படிச்சேன் முஹம்மத் பதிவுன்னு நினைக்கிறேன்

இணைத்துவிட்டேன்

வெரி குட் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by பாலாஜி Wed Mar 20, 2013 11:35 am

ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு

உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி மாமி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by ஜாஹீதாபானு Wed Mar 20, 2013 11:36 am

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு

உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி மாமி சூப்பருங்க

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by உமா Wed Mar 20, 2013 12:23 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
அந்த பதிவை படித்தீர்களா.... அய்யோ, நான் இல்லை

படிச்சேன் முஹம்மத் பதிவுன்னு நினைக்கிறேன்
ஜாலி உங்களுக்கு அறிவு அதிகம் ஆகிடுச்சு....எல்லாம் என்னால தான்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by உமா Wed Mar 20, 2013 12:24 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
அந்த பதிவை படித்தீர்களா.... அய்யோ, நான் இல்லை

படிச்சேன் முஹம்மத் பதிவுன்னு நினைக்கிறேன்

இணைத்துவிட்டேன்
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 676261 இதை சரி செய்ய முடியுமா?



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by ஜாஹீதாபானு Wed Mar 20, 2013 12:26 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
அந்த பதிவை படித்தீர்களா.... அய்யோ, நான் இல்லை

படிச்சேன் முஹம்மத் பதிவுன்னு நினைக்கிறேன்
ஜாலி உங்களுக்கு அறிவு அதிகம் ஆகிடுச்சு....எல்லாம் என்னால தான்

கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by பாலாஜி Wed Mar 20, 2013 12:30 pm

உமா wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
அந்த பதிவை படித்தீர்களா.... அய்யோ, நான் இல்லை

படிச்சேன் முஹம்மத் பதிவுன்னு நினைக்கிறேன்

இணைத்துவிட்டேன்
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 676261 இதை சரி செய்ய முடியுமா?


ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by உமா Wed Mar 20, 2013 12:43 pm

பாலாஜி wrote:
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஈகரை வந்ததிலிருந்தே கேட்க்கிறேன்..இதை கிளிக் செய்தால் பாலாஜி & ராஜா என்று வருகிறதே...அது ஏன்?????????? ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by பாலாஜி Wed Mar 20, 2013 12:59 pm

உமா wrote:
பாலாஜி wrote:
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஈகரை வந்ததிலிருந்தே கேட்க்கிறேன்..இதை கிளிக் செய்தால் பாலாஜி & ராஜா என்று வருகிறதே...அது ஏன்?????????? ஜாலி

இது முற்றிலும் மலேசியா சிவனின் சித்து வேலை , நீங்க அவரிடம்தான் கேட்க வேண்டும் .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by உமா Wed Mar 20, 2013 1:02 pm

பாலாஜி wrote:
இது முற்றிலும் மலேசியா சிவனின் சித்து வேலை , நீங்க அவரிடம்தான் கேட்க வேண்டும் .

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 2 Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum