ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த ஹைக்கூ கவிதைகள்

+6
கரூர் கவியன்பன்
யினியவன்
முஹைதீன்
ஹிஷாலீ
முரளிராஜா
balakarthik
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Empty ரசித்த ஹைக்கூ கவிதைகள்

Post by balakarthik Tue Sep 11, 2012 1:34 pm

First topic message reminder :

மழைக்கு ஒதுங்கியதில்லை

எங்கள் பள்ளியில்

கூரை இல்லை



மழையில் நிற்கிறாய்

பொறாமை

மழைத்துளி மேல்



முதலீட்டைத் தின்றால்தான்

விற்பனை தொடரும்

இட்லிக் கடை



மெளசுக்கு மவுசு கணிணியில்

மெளசால் ரவுசு

கழனியில்



மின்னல் கண்டதும் இடிப்பது

வானத்தில் மட்டுமா

பஸ்ஸிலும்தான்



வயிறு காயுது

வேலைக்குப் போகக் காயவில்லை

சேலை



வாள்கொம்புடன் குதிக்கிறாள்

காய் பறிக்க ஆசை

அவளுக்கும்



வாளியைக் காலி செய்ததும்

வானத்துக்குப் போனது

நிலவு



ஆளின்றி ஆடும் ஊஞ்சல்

பூந்தொட்டிக்குப் பின்னால்

பூனை



தலைப்பைக் காணோம்

காற்றின் கவர்ச்சிக் கவிதை

சேலையில்



எல்லாருக்கும் தெரிந்த மொழி
எதுவென்று யாரைக் கேட்டாலும்
மெளனம்.



மெளனமாயிருந்தால் முட்டாளென்று சந்தேகித்தார்கள்
பேச ஆரம்பித்தேன் – இப்போது
யாருக்கும் சந்தேகமில்லை


மெளனமும் ஒரு மொழிதானாமே?
அதிலும் உண்டா
இலக்கணப் பிழைகள்?



வருத்தம் தருவது வார்த்தைகள்தான்
வருத்தமே இதுவரை இல்லை – என்
மெளனங்களால்


பேசக் கிடைத்த வாய்ப்புகளை
விட்டதில் – கிடைத்தவை
மெளனத்தின் வெற்றிகள்



பேசினால் திரித்துக் கூறுவார்கள்
மொழிபெயர்ப்பில் தவறே வராதது
மெளனம்



காதலில் மட்டும் சொற்களை விட
தப்பர்த்தம் அதிகமாக வருவது
மெளனங்களில்தான்



பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும்
நீங்கள் கவனிப்பதாய்க் காட்டும்
மெளனம்



இதயத் துடிப்பென்ற தாளத்தில்
இனிய சங்கீதம்
மெளனம்



வாதங்களை ஜெயித்து விடுகிறார்கள்
எப்போதுமே எனக்குத்தான் வெற்றி
மெளனத்தில்



கடவுளே, எனக்கு நரகமே கொடு
என்னால் தாங்க முடியாதது
தனிமை



என் பின்னால் வரும் சோம்பேறிகள்
என்னைக் கடந்து விட்டால்
அவசரக்காரர்கள்



ஜிப்பைப் போட மறப்பது
மறதி-திறக்கவே மறப்பது
முதுமை



ஒரே சமயம் ஓராயிரம் கழுத்தை
அறுக்க வல்லது
பேனா



மனதைத்தேற்ற மருத்துவர் சொன்னது
நிச்சயம் பரம்பரை நோயல்ல
மலட்டுத்தன்மை



வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்
ஒரு பெண் – அவளுக்குப் பின்னால்
மனைவி



உயிர் போனாலும் பிரியேன்
மயிர் கலைகிறது
கையை எடு.



ஆயிரம் கை மறைத்தாலும்
ஆதவன் மறையாது
நகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை



ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டும் அஞ்சாது போ
அரசாங்க ஆஸ்பத்திரிக்கு



மரணம்தான் நம்மைப் பிரிக்கும்
மனைவி பார்த்து விட்டாள்
மறைந்து கொள்



கற்பின் சிறப்பைக் கூற
காண்டம் காண்டமாக எழுதினீர்கள்
காக்க ஒரு காண்டம் போதும்!


இயற்றியவர் :- ஜவஹர்லால்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Empty Re: ரசித்த ஹைக்கூ கவிதைகள்

Post by கரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 6:13 pm

முடியல.......
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Empty Re: ரசித்த ஹைக்கூ கவிதைகள்

Post by Pakee Sun Sep 30, 2012 1:54 am

ஹைக்ஹூ அனைத்தும் அருமை balakarthik


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Empty நிர்வாணமாக இருக்க விடுங்கள் மலர்களே…

Post by ayyasamy ram Sat Sep 22, 2018 7:37 pm

ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Dkn_Daily_News_June_2018__7368236780167
-
*மரங்களைச் சற்று
நிர்வாணமாக இருக்க விடுங்கள்
மலர்களே.

——————————


*இறந்துபோன நதி
நினைவுகளைச் சுமக்கும் கூழாங்கற்கள்
தொட்டியில் நீர் நிறைக்கும் சிறுமி

——————————

*யாரோ ஒருவருடைய மரணம்
யாரோ ஒருவருக்கு மிக அருகில்
நிலத்தின் மீதுள்ள சருகு.

—————————–

*தண்ணீரும் ஒட்டாத தாமரைமலரில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
புத்தர்.

—————————-ச.மணி
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Empty வீரனின் கரங்களில் வாள்.

Post by ayyasamy ram Sat Sep 22, 2018 7:38 pm

ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 15
-
*வீரனின் கரங்களில்
இறந்துபோனது
வாள்.

———————–

யானை நுழையும் அளவிற்கு
சிதிலமடைந்த கட்டிடம்
இருந்ததென்னவோ கொசுக்கள்தான்.

————————-

*மின்மினியின் பிரகாசத்தில்
காணவில்லை
நட்சத்திரங்கள்.

————————–

*பசியின் நறுமணத்துடன்
பறக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
என்னைத் தெரியும்.

————————–
ச.மணி
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Empty Re: ரசித்த ஹைக்கூ கவிதைகள்

Post by சிவனாசான் Sat Sep 22, 2018 9:26 pm

இவ்வாறு பதிவு செய்வேண்டி குங்குமம் படிக்கின்றீரோ>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Empty Re: ரசித்த ஹைக்கூ கவிதைகள்

Post by சிவா Sat Sep 22, 2018 10:15 pm

பதிவு ஹைக்கூ கவிதைகளுடன் இணைக்கப்பட்டது!


ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரசித்த ஹைக்கூ கவிதைகள்  - Page 2 Empty Re: ரசித்த ஹைக்கூ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum