புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_m10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_m10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_m10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10 
3 Posts - 6%
heezulia
  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_m10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_m10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_m10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_m10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_m10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_m10  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 9:28 am


  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) E_1537505281


பஞ்சு மிட்டாய் விற்பதற்கும்
பானி பூரி விற்பதற்கும்
பஞ்சாப் மாநிலத்தவர்!
-
கோன் ஐஸ் விற்பதற்கும்
சோன் பப்டி விற்பதற்கும்
குஜராத் மாநிலத்தவர்!
-
அடுக்கு மாடி கட்டட பணிக்கு
அசாம் மற்றும் ஒடிசா
மாநிலத்தவர்!
-
சாலை போடவும்
செங்கல் சூளை பணிக்கும்
சத்தீஸ்கர் மாநிலத்தவர்!
-
மேம்பாலம் கட்ட
மேகாலயா மற்றும் மிசோரம்
மாநிலத்தவர்!
-
மெட்ரோ பணிகளுக்கு
மத்திய பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட்
மாநிலத்தவர்!
-
அரசியல் பேசவும்
அரட்டைக் கச்சேரி நடத்தவும்
மூன்று மாநிலத்தவர்!
-
ஊரு விட்டு
ஊரு வந்து
பிழைக்கிறாங்கப்பா... என,
விமர்சிக்கும்
நம்மவர்களும்
வீண் பேச்சுகளையும்,
வெட்டி நியாயங்களையும்
விலக்கி வைத்து
உழைப்பின் உன்னதத்திற்கு
உயர்வு சேர்க்கலாமே!
-
- பாலா சரவணன், சென்னை.
வாரமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2018 10:19 am

தமிழர்கள் உழைக்க மறுக்கவில்லை, குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க அவர்களை நம் தமிழர்கள் தான் அங்கிருந்து கொண்டுவந்துள்ளார்கள்.

ஆனால் அந்த இறக்குமதி இன்று தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது..



  ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 10:51 am

சிவா wrote:தமிழர்கள் உழைக்க மறுக்கவில்லை, குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க அவர்களை நம் தமிழர்கள் தான் அங்கிருந்து கொண்டுவந்துள்ளார்கள்.

ஆனால் அந்த இறக்குமதி இன்று தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1278769

உண்மை உண்மை   ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை) 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக