புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
75 Posts - 60%
heezulia
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
Guna.D
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
70 Posts - 60%
heezulia
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபநயனம் என்றால் என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 20, 2018 5:02 pm

உபநயனம் என்றால் என்ன? Img-20160630-wa0000
-
“மருந்தை விட பத்தியம் முக்கியம்!”
(உபநயனம் என்றால் என்ன? )

குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து
விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன
வேண்டும்?

பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு இருந்தால்தான்
ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு
நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அஹங்காரம்
போனால்தான் அடக்கம் வரும்.

ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க
வேண்டியது விநயம்தான்.

மருந்தைவிட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற
மருந்தைவிட விநயம் என்ற பத்தியம் மாணாக்கனின்
பிரதான லக்ஷணமாக வைத்தார்கள். ‘விநயமுடையவன்’
என்ற பொருள் கொண்டதான ‘விநேயன்’ என்றே
மாணாக்கனுக்குப் பேர்.

இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக
அவனை குருகுலவாஸம் என்று ஒரு
ஆசார்யனிடத்திலேயே வாழும் படியாகக் கொண்டு
விட்டார்கள்.

எட்டு வயசுக்குள் உபநயனம் (பூணூல் கல்யாணம்)
பண்ணி குருகுலத்துக்கு அனுப்பினார்கள்.
உபநயனம் என்றால் என்ன?

‘நயனம்’ என்றால் ‘அழைத்துப் போவது’.

கண்ணில்லாதவனை இன்னொருத்தன்தான் அழைத்துப்
போக வேண்டியிருக்கிறது. இதிலிருந்து கண்தான்
நம்மை அழைத்துப் போகிற தென்று தெரிகிறது.

எனவேதான் அதற்கு நயனம் என்று பேர். ‘உப’
என்றால் ‘ஸமீபத்தில்’ என்று ஒரு அர்த்தம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 20, 2018 5:03 pm

உபநயனம்’ என்றால் ‘ஸமீபத்தில் அழைத்துப்
போகிறது’. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்?
குருவுக்கு ஸமீபத்தில்தான்.

இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக்
கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு
கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை
ஏற்கிறான்.

இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று
அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று
Stage of life என்று அர்த்தம். இந்த முதல்
ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர்.
இங்கே குருதான் முக்கியம்.

முதல் ஆச்ரமத்தில் இவனுக்கு ஸகலமுமாக இருப்பது
குருதான். கடைசியில் ஸந்தியாஸ ஆச்ரமத்திலும்
இன்னொரு குரு வருகிறார். இப்போது போட்ட
பூணூலைக் கத்தரித்துப் போடுவதற்கு அந்த குரு
வந்தாக வேண்டும்.

முதல் குரு சொல்லிக்கொடுத்த உபநிஷத் லக்ஷ்யமான
பிரம்மத்தை இவன் ஸாக்ஷாத்காரம் பண்ணுவதற்கு
ஸஹாயம் செய்வதற்காக அந்தத் துறவியான
குரு வருகிறார். ‘குரு பரம்பரை’ என்று நாம்
நமஸ்காரம் பண்ணுவதெல்லாம் அந்த ஸந்நியாஸி
குருமார்களைத்தான்.


—————————————
ஜகத்குரு காஞ்சி காமகோடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக