Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
+3
சிவா
SK
T.N.Balasubramanian
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
First topic message reminder :
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
" ஏம்மா, குழந்தைக்கு 4 வயசு ஆகிறது என்கிறீர்கள். இன்னும் ஏன் ஸ்கூலில் சேர்க்கவில்லை?
" அதே ஏம்மா, கேட்கிறீங்க ? 2 வயதுலே எல்லோரையும் போல ஸ்கூலில்தான் சேர்த்தேன்.
ஒரு முறை காணாமல் போனதால் வாட்சப் மெசேஜ் கொடுத்தோம். நல்ல ரெஸ்பான்ஸ் .அன்று இரவே குழந்தை கிடைத்துவிட்டது. ஆனால் ரெண்டு வருஷமா அதே மெசேஜ் வாட்ஸப்பில் புது புது பதிவாக வந்துகொண்டு இருக்கு. ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்து இருந்தா , உடனே பிடித்துக்கொண்டு வந்து,வீட்டிலே விட்டுட்டு,' குழந்தையை ஒழுங்கா பாத்துக்க தெரிலென ஏம்மா பெத்துக்கிறீங்க?'னு திட்டிட்டு வேறே போறாங்க. 2 வருஷமா இதே கதைதான்."
ரமணியன்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
" ஏம்மா, குழந்தைக்கு 4 வயசு ஆகிறது என்கிறீர்கள். இன்னும் ஏன் ஸ்கூலில் சேர்க்கவில்லை?
" அதே ஏம்மா, கேட்கிறீங்க ? 2 வயதுலே எல்லோரையும் போல ஸ்கூலில்தான் சேர்த்தேன்.
ஒரு முறை காணாமல் போனதால் வாட்சப் மெசேஜ் கொடுத்தோம். நல்ல ரெஸ்பான்ஸ் .அன்று இரவே குழந்தை கிடைத்துவிட்டது. ஆனால் ரெண்டு வருஷமா அதே மெசேஜ் வாட்ஸப்பில் புது புது பதிவாக வந்துகொண்டு இருக்கு. ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்து இருந்தா , உடனே பிடித்துக்கொண்டு வந்து,வீட்டிலே விட்டுட்டு,' குழந்தையை ஒழுங்கா பாத்துக்க தெரிலென ஏம்மா பெத்துக்கிறீங்க?'னு திட்டிட்டு வேறே போறாங்க. 2 வருஷமா இதே கதைதான்."
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
ஹா..ஹா..ஹா....சூப்பர் !T.N.Balasubramanian wrote:கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
ம்ம்..நல்லா வேண்டும்...SK wrote:நாம ஒன்னு நினைச்சா...
தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!
கோவில் கூட்டத்தில் வரிசையில் சென்று கொண்டிருந்தேன்.
உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும்படி பெருமிதமாக.
ஆனால்.... அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டை. சரி. விடு. கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....????
வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று வரிசை நகர... நகர, சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர் 2000 ரூபாய் நோட்டை. என்னிடம் கொடுத்தார்.
அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, 'சே....... எவ்வளவு பக்தி இவருக்கு' என்று வியந்தேன்.
பின் கூப்பிடு பிள்ளையாரை.... வணங்கி விட்டு , வெளியே வந்தால்,
அவரும் அருகே நடக்க அவரிடம், "சார் நீங்கள் உண்மையிலேயே.... கிரேட் என்றேன்.
அவர் புரியாமல், "எதுக்கு?" என்றார்.
"கடவுளின் உண்டியலில் ரூ 2 000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன் நான்.
*நானா..? இல்லங்க சார்.
சார் நீங்க *காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து.... அந்த 2 000 ரூபாய் நோட்டு விழுந்தது.. அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு கொடுத்தேன். அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான். உன்னதமான கிரேட் மேன்" என்றார். டமார்னு ஒரு சத்தம். (வேற என்ன நெஞ்சு தான்)
இதுதான் கடவுளின் விளையாட்டு. ????????????????
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
இந்த விளையாட்டை நினைத்து சிரிப்பதா பணத்தை இழந்தவரை நினைத்து வருத்தப்படுவதா?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது !
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!
மனைவி : செம அடி அடிக்குது !
கணவன் : வாங்கு வாங்குன்னு வாங்குது !
படித்ததில் பிடித்தது
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது !
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!
மனைவி : செம அடி அடிக்குது !
கணவன் : வாங்கு வாங்குன்னு வாங்குது !
படித்ததில் பிடித்தது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1281035ஞானமுருகன் wrote:மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது !
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!
மனைவி : செம அடி அடிக்குது !
கணவன் : வாங்கு வாங்குன்னு வாங்குது !
படித்ததில் பிடித்தது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1280760krishnaamma wrote:ஹா..ஹா..ஹா....சூப்பர் !T.N.Balasubramanian wrote:கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"
ரமணியன்...
![]()
![]()
இந்த கதையில் ஒரு திருப்பம்.
-------------------------------------------------------------------
கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
மனைவியை பற்றி நன்கு அறிந்த கணவனின் பதில் sms
ஜெயந்தியா?----அவ தான் என்கூட இருக்காளே இப்போ.
மனைவி: அப்பிடியா .......இப்போ எங்கே இருக்கீங்க நீங்க ?
கணவன் : ஃபோறம் மாலில் தான் இருக்கிறோம்.
மனைவி : அப்பிடியா, இன்னும் 10 நிமிஷத்திலே அங்கே வரேன்.
15 நிமிடம் கழித்து மனைவியிடம் கால் .
எங்கே இருக்கீங்க?
கணவன்: நீ எங்கே இருக்கே ?
மனைவி : மால் வாசலில்தான் இருக்கேன்.
கணவன் : நான் ஆபீஸில்தான் இருக்கேன். ரொம்ப வேலைடா கண்ணு,
மால் பக்கம் வந்து இருக்கே. லிஸ்ட் பிரகாரம் சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு
வீட்டுக்கு போ. நான் வரச்சே உனக்கு அல்வா வாங்கி தரேன் .
--------------------------------------------------------------------------------------------
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1281136T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280760krishnaamma wrote:ஹா..ஹா..ஹா....சூப்பர் !T.N.Balasubramanian wrote:கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"
ரமணியன்...
![]()
![]()
இந்த கதையில் ஒரு திருப்பம்.
-------------------------------------------------------------------
கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
மனைவியை பற்றி நன்கு அறிந்த கணவனின் பதில் sms
ஜெயந்தியா?----அவ தான் என்கூட இருக்காளே இப்போ.
மனைவி: அப்பிடியா .......இப்போ எங்கே இருக்கீங்க நீங்க ?
கணவன் : ஃபோறம் மாலில் தான் இருக்கிறோம்.
மனைவி : அப்பிடியா, இன்னும் 10 நிமிஷத்திலே அங்கே வரேன்.
15 நிமிடம் கழித்து மனைவியிடம் கால் .
எங்கே இருக்கீங்க?
கணவன்: நீ எங்கே இருக்கே ?
மனைவி : மால் வாசலில்தான் இருக்கேன்.
கணவன் : நான் ஆபீஸில்தான் இருக்கேன். ரொம்ப வேலைடா கண்ணு,
மால் பக்கம் வந்து இருக்கே. லிஸ்ட் பிரகாரம் சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு
வீட்டுக்கு போ. நான் வரச்சே உனக்கு அல்வா வாங்கி தரேன் .
--------------------------------------------------------------------------------------------
ரமணியன்
ஆண்கள் என்ன சளைத்தவர்களா? அருமையான நகைச்சுவைப் பதிவு!
![வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 4 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நகைச்சுவைகள் -தொடர் பதிவு
» படித்ததில் பிடித்த நகைச்சுவைகள் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» வாட்சப் மகா அதிசயம் --தொடர்
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» படித்ததில் பிடித்த நகைச்சுவைகள் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» வாட்சப் மகா அதிசயம் --தொடர்
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|