புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
15 Posts - 3%
prajai
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_lcapமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_voting_barமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 12:45 pm

First topic message reminder :

*முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!*

இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தை களை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம் கொண்டு பலர் வீடு களில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.நம் முன்னோர்களும் ,சித்தர்களும் ஒரு பயனுள்ள தகவலைமக்கள் நன்கு படித்து சிந்தித்து அதன் உள் அர்த்தம்தனை விவாதம் செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் எதிர்மறைக்கருத்துகளை உள்ளடக்கி சொல்லிவைத்தார்கள்,அதுபோலத்தான் இதுவும்.ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ,காய்,இலை,பிசின்,ஆகியவைகள் கிடைக்கிறது,இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய அற்புதமான மூலிகை ப்பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவாகப்பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதயே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?

இது ஒரு வாட்ஸ்ஆப் பதிவு.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 24, 2016 5:54 pm

நெய் காய்சசும்போது , சிறிதளவு முருங்கைக் கீரையும் , உப்பும் போட்டு காய்சசுவார்கள் . காய்ச்சி முடித்தபின் , நெய் யை  வடித்தபின்பு , அந்த சட்டியில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அபார ருசி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 24, 2016 6:02 pm

M.Jagadeesan wrote:நெய் காய்சசும்போது , சிறிதளவு முருங்கைக் கீரையும் , உப்பும் போட்டு காய்சசுவார்கள் . காய்ச்சி முடித்தபின் , நெய் யை  வடித்தபின்பு , அந்த சட்டியில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அபார ருசி .
மேற்கோள் செய்த பதிவு: 1219833

நானும் சாப்பிட்டு இருக்கின்றேன் . மிக சுவையாக இருக்கும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 24, 2016 6:22 pm

ஆஹா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 24, 2016 6:24 pm

நல்ல பகிர்வு நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 24, 2016 8:27 pm

பாலாஜி wrote:
M.Jagadeesan wrote:நெய் காய்சசும்போது , சிறிதளவு முருங்கைக் கீரையும் , உப்பும் போட்டு காய்சசுவார்கள் . காய்ச்சி முடித்தபின் , நெய் யை  வடித்தபின்பு , அந்த சட்டியில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அபார ருசி .
மேற்கோள் செய்த பதிவு: 1219833

நானும் சாப்பிட்டு இருக்கின்றேன் . மிக சுவையாக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1219834

சுவையாகத்தான் இருக்கும் .
கொஞ்சம் கோதுமை மாவைப் போட்டு சிறு சூட்டில் ரெண்டு முறை திருப்பி ,
சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும் . சாப்பிட்டு இருக்கிறோம் .
ஆனால் , இப்போதெல்லாம் சாப்பிடுவதில்லை .
அந்த கசண்டு கேன்சரை விளைவிக்குமாம் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 4:24 am

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 20180916

"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்'! - என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.

முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ளக் கூடிய மூலிகை. இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.

இதைத்தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்று சொல்லி வைத்தார்கள்.

ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?

.....,



முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2018 9:23 am

நன்றி தகவல்களுக்கு சிவா.

இதன் தொடர்பாக, தமிழ் ஒன்னில்  வந்த செய்திகளையும் உறவுகள் இந்த லிங்க் இல் படித்து பயன் பெறலாம் https://eegarai.darkbb.com/t148126p15-topic

ரமணியன்

லிங்க் சரி செய்யப்பட்டுள்ளது
ர...ன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 22, 2018 2:00 pm

வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது.
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும்.

சிறுநீரைத் தெளிய வைக்கும். 

ஆண் சாப்பிட்டால்  விந்துவைப் பெருக்கும்
பெண் சாப்பிட்டால்  கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது.


என்ன ஒரு விந்தை 


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:08 am

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:
M.Jagadeesan wrote:நெய் காய்சசும்போது , சிறிதளவு முருங்கைக் கீரையும் , உப்பும் போட்டு காய்சசுவார்கள் . காய்ச்சி முடித்தபின் , நெய் யை  வடித்தபின்பு , அந்த சட்டியில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அபார ருசி .
மேற்கோள் செய்த பதிவு: 1219833

நானும்  சாப்பிட்டு இருக்கின்றேன் . மிக சுவையாக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1219834

சுவையாகத்தான் இருக்கும் .
கொஞ்சம் கோதுமை மாவைப் போட்டு சிறு சூட்டில் ரெண்டு முறை திருப்பி ,
சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும் . சாப்பிட்டு இருக்கிறோம் .
ஆனால் , இப்போதெல்லாம் சாப்பிடுவதில்லை .
அந்த கசண்டு கேன்சரை விளைவிக்குமாம் .

ரமணியன்

நாங்களும் சாப்பிடுவோம் ஐயா, கோதுமை மாவுடன் கொஞ்சம் வெல்லம். துருவிய தேங்காய் ஏலப்பொடி எல்லாம்  போட்டு உருட்டித்தருவார்கள் ...............மிகவும் அருமையாக இருக்கும். புன்னகை
.
.
.
கசண்டு கெடுதல் என்று ஒருபக்கம் சொல்கிறார்கள், ஆனால்  மலாய் லிருந்து நெய் யை பிரித்து எடுத்து அதில் கசண்டு மிக அதிகமாக வரும்...( அதுபற்றி வேறு ஒரு பதிவில் போட்டுள்ளேன் ஐயா புன்னகை ) இன்ஸ்டன்ட் காபி கிரானுவல்ஸ் போல இருக்கும், அதை சப்பாத்திக்கு தொட்டுக்க கொள்வார்கள் ...நாங்களும் அப்படி செய்து இருக்கோம்..மிக அருமையாக இருக்கும் புன்னகை

இதோ அந்த லிங்க் : நான் அறிந்த பரிதாபாத் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:10 am

சிவா wrote:முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 3 20180916

"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்'! - என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.

முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ளக்  கூடிய மூலிகை. இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.

இதைத்தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்று சொல்லி வைத்தார்கள்.

ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?

.....,
ம்ம்... நானும் கேள்விப்பட்டுக்கேன் சிவா.... அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி இருந்திருக்கிறார்கள்...நாம் வெகு தூரம் வந்து விட்டோம்.....சோகம்............பெரிவர்களின் உதவியோடு கொஞ்சமாவது மீட்டெடுக்கவேண்டும் "....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக