புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
107 Posts - 49%
heezulia
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
9 Posts - 4%
prajai
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
3 Posts - 1%
Barushree
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
234 Posts - 52%
heezulia
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
18 Posts - 4%
prajai
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
2 Posts - 0%
Barushree
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 12:45 pm

*முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!*

இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தை களை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம் கொண்டு பலர் வீடு களில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.நம் முன்னோர்களும் ,சித்தர்களும் ஒரு பயனுள்ள தகவலைமக்கள் நன்கு படித்து சிந்தித்து அதன் உள் அர்த்தம்தனை விவாதம் செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் எதிர்மறைக்கருத்துகளை உள்ளடக்கி சொல்லிவைத்தார்கள்,அதுபோலத்தான் இதுவும்.ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ,காய்,இலை,பிசின்,ஆகியவைகள் கிடைக்கிறது,இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய அற்புதமான மூலிகை ப்பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவாகப்பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதயே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?

இது ஒரு வாட்ஸ்ஆப் பதிவு.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 27, 2016 12:49 pm

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 இப்ப தான் அங்க படிச்சேன் அதுக்குள்ள இங்கேயும் update ஆகியிருக்கு புன்னகை

இந்த பெருசுகள் சொல்லுறத விவரமா சொல்லுலாம்ல , இப்படி அரைகுறையா சொல்லி மக்கள் முருங்கை மரத்தையே இப்ப வீட்டில் வளர்க்க மாட்டேங்கிறார்கள்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 27, 2016 12:52 pm

வீட்டில் ஆலமரத்தைத் தவிர எல்லா மரங்களையும் வளர்க்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Jun 27, 2016 2:10 pm

முருங்கை மரம் வைத்தால் கம்பளி பூச்சி வருது அதனாலேயே வீட்டில் வளர்க்க பயப்படுகின்றார்கள் அந்த பூச்சியை ஒழிக்க வழி இருந்தால் சொல்லவும்.


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 2:32 pm

ராஜா wrote:முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 இப்ப தான் அங்க படிச்சேன் அதுக்குள்ள இங்கேயும் update ஆகியிருக்கு புன்னகை


இந்த பெருசுகள் சொல்லுறத விவரமா சொல்லுலாம்ல , இப்படி அரைகுறையா சொல்லி மக்கள் முருங்கை மரத்தையே இப்ப வீட்டில் வளர்க்க மாட்டேங்கிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1212801

நம்ம படிச்சதை நாலு பேர் தெரிஞ்சுக வேண்டாமா? அதான் பதிவிட்டேன் அண்ணா.. முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 2:34 pm

raghuramanp wrote:முருங்கை மரம் வைத்தால் கம்பளி பூச்சி வருது அதனாலேயே வீட்டில் வளர்க்க பயப்படுகின்றார்கள் அந்த பூச்சியை ஒழிக்க வழி இருந்தால் சொல்லவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1212817

கம்பளி பூச்சி யை ஒழிக்க கம்பளி ஆட்டை வளங்கப்பா...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 2:39 pm

M.Jagadeesan wrote:வீட்டில் ஆலமரத்தைத் தவிர எல்லா மரங்களையும் வளர்க்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1212802

தயவு செய்து செம்மரத்தை வளத்து புடாதீங்க அப்புறம் ஆந்திரா போலீஸ் சுட்டுடும்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:21 am

ராஜா wrote:முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 இப்ப தான் அங்க படிச்சேன் அதுக்குள்ள இங்கேயும் update ஆகியிருக்கு புன்னகை

இந்த பெருசுகள் சொல்லுறத விவரமா சொல்லுலாம்ல , இப்படி அரைகுறையா சொல்லி மக்கள் முருங்கை மரத்தையே இப்ப வீட்டில் வளர்க்க மாட்டேங்கிறார்கள்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:22 am

கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:வீட்டில் ஆலமரத்தைத் தவிர எல்லா மரங்களையும் வளர்க்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1212802

தயவு செய்து செம்மரத்தை வளத்து புடாதீங்க அப்புறம் ஆந்திரா போலீஸ் சுட்டுடும்
மேற்கோள் செய்த பதிவு: 1212824

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 28, 2016 2:54 am

முருங்கை மரத்தை சுற்றி கட்டிப் பெருங்காயத்தை கரைத்து ஊற்றினால்
அல்லது ஒரு பாலிதீன் பேகில் பெருங்காயத்தை கரைத்து முருங்கை
மரத்தின் வேர்ப்பகுதியில் கட்டி விட்டால் கம்பளிப்பூச்சி வராதுன்னு
சொல்லுவாங்க.
-
-----------------

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக