புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச அமைதி தினம் I_vote_lcapசர்வதேச அமைதி தினம் I_voting_barசர்வதேச அமைதி தினம் I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
சர்வதேச அமைதி தினம் I_vote_lcapசர்வதேச அமைதி தினம் I_voting_barசர்வதேச அமைதி தினம் I_vote_rcap 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
சர்வதேச அமைதி தினம் I_vote_lcapசர்வதேச அமைதி தினம் I_voting_barசர்வதேச அமைதி தினம் I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச அமைதி தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 21, 2018 11:18 am

சர்வதேச அமைதி தினம் Peace
--

உலக நாடுகளில் அஹிம்சை மற்றும் சமாதானத்தை
நிலைநாட்டி, தீவிரவாதம், போர் போன்ற தவறான
செயல்களில் இருந்து விடுபட்டு உலக நாடுகளில்
அமைதி நிலவ ஐநா சபையானது ஒவ்வொரு ஆண்டும்
சர்வதேச அமைதி தினத்தை கடைப்பிடிக்கிறது.

1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது
செவ்வாய் கிழமை அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதி
முதன்முதலில் சர்வதேச அமைதி தினம் அனுசரிக்கப்
பட்டது.

981 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை செப்டம்பர்
மாதம் மூன்றாம் செவ்வாய் கிழமையும்,
2002 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள்
சர்வதேச அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அமைதியும் இந்தியாவும்...


உலக அரங்கில் அமைதியை தொடர்ந்து காத்து வருவதில்
இந்தியாவிற்கு நிகர் இந்தியா தான். மற்ற நாடுகள் எல்லாம்
சுதந்திர பெற போர் போன்ற தீவரவாத செயல்களில்
ஈடுபட்ட போதே அஹிம்சை என்ற அமைதியின் வழியில்
சுதந்திரம் பெற்ற நாடு இந்தியா.

"வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நிலை தான் இந்தியாவில்
அமைதியை நிலைநாட்டி உலக அரங்கில் இந்தியாவின்
தலை நிமிர்ந்து நின்று, அமைதியில் மற்ற நாடுகளுக்கு
உதாரணமாக திகழ்கிறது.

1956 - ஆம் ஆண்டு ஐநா சபையில் ஆயுத குறைப்புத்
தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியா என்பதில்
பெருமை கொள்வோம்.

அமைதிக்காக ஐந்து அம்ச கொள்கை:


1955 ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில்
உலக நாடுகளுக்கு இடையே அமைதியை நிலை நாட்ட
பஞ்ச சீலம் என்ற கொள்கையை இந்தியாவின் பிரதமராக
இருந்த நேரு அவர்கள் வெளியிட்டார்.
--------------


எந்த ஒரு நாடும் மற்ற நாடுகளை தாக்கி துன்புறுத்த
கூடாது.

ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள்
தலையிட கூடாது.

அனைத்து நாடுகளுக்கு மற்ற நாடுகளுடன் சமத்துவம்
மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டு நட்பு நாடுகளாக திகழ
வேண்டும்.

பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை
போற்றி காக்க வேண்டும்.

ஒவ்வொரு நாடு மற்ற நாடுகளுடன் அமைதியான
சகோதரத்துவ முறையில் இணங்கியிருக்க வேண்டும்.
-
--------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 21, 2018 11:21 am



அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்பும் இந்தியா:


கங்கை நீரை பகிர்ந்து கொள்வதில் இந்தியாவிற்கும்
வங்கதேசத்திற்கும் இடையே ஏற்பட்ட பராக்கா அணை
கட்டும் பிரச்சினையை அமைதியான முறையில் கையாண்டு
இன்று வரை இந்தியாவானது வங்காளதேசத்திற்கு பல்வேறு
உதவிகளை செய்தும், செய்துகொண்டும் உள்ளது.

பல்வேறு சூழ்நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும்
இடையே பகை நீடித்து வந்தாலும், அங்கும் அமைதியை
நிலைநாட்ட 1999 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் இருந்து
லாகூர் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு பாகிஸ்தானை
அமைதியான முறையில் சகோதர நாடக இன்று வரை
இந்தியா கையாண்டு வருகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அவ்வப்போது
எல்லை பிரச்சினை ஏற்பட்டாலும், இந்தியாவும் சீனாவும்
பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்ள
அமைதியான முறையில் பல்வேறு ஒப்பந்தங்களை
கடைபிடித்து அமைதியை நிலைநாட்டியது.

இலங்கையுடன் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டபோது
இந்தியாவானது திறமையாகவும் அமைதியான
முறையிலும் கையாண்டு வெற்றி கண்டு உலக நாடுகளில்
அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளது.

உலக போரை தடுத்த இந்தியா:


எகிப்து அரசர் நாசர் சூயஸ் கால்வாயை 1956 ஆம் தேசிய
மயமாக்கினார், இதனால் இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும்
பிரான்சு போன்ற நாடுகள் எகிப்து மீது படையெடுக்க
முடிவு செய்தனர்.

ஆனால் இந்தியாவின் தீவிர முயற்சியால் போர்
தவிர்க்கபட்டது. இதன் மூலம் உலக அரங்கில் அமைதியை
நிலை நாட்டியதில் இந்தியாவிற்கு முக்கிய பங்கு உண்டு.

சைப்ரஸ் தீவில் உள்ள தீவிர கிறித்துவர்கள் மற்றும் துருக்கி
முஸ்லிம்கள் இடையே தோன்றிய உள்நாட்டு போரை தடுக்க
இந்தியாவை சேர்ந்த படைத்தளபதி திம்மையா தலைமையில்
சைப்ரஸ் தீவிற்கு ஐநாவின் அமைதி படை சென்று பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்டு போரை நிறுத்தி,
பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பற்றபட்டனர்.

1960 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த காங்கோவில்
உள் நாட்டு போர் நடந்தது. போரை நிறுத்தி அமைதியை
காக்க K.A.S. ராஜா தலைமையில் அமைதி படை சென்று
வெற்றி கண்டு உலக அரங்கில் இந்தியா அமைதியை
விரும்பும் நாடு என மீண்டும் ஒரு முறை நிருபித்தது.
-
------------------------

லோ.பிரபுகுமார்
மாணவப் பத்திரிக்கையாளர்
நன்றி-விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக