புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
61 Posts - 46%
heezulia
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
prajai
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Barushree
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
176 Posts - 40%
heezulia
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 5%
prajai
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 1%
Guna.D
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
mruthun
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபநயனம் என்றால் என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 20, 2018 5:02 pm

உபநயனம் என்றால் என்ன? Img-20160630-wa0000
-
“மருந்தை விட பத்தியம் முக்கியம்!”
(உபநயனம் என்றால் என்ன? )

குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து
விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன
வேண்டும்?

பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு இருந்தால்தான்
ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு
நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அஹங்காரம்
போனால்தான் அடக்கம் வரும்.

ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க
வேண்டியது விநயம்தான்.

மருந்தைவிட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற
மருந்தைவிட விநயம் என்ற பத்தியம் மாணாக்கனின்
பிரதான லக்ஷணமாக வைத்தார்கள். ‘விநயமுடையவன்’
என்ற பொருள் கொண்டதான ‘விநேயன்’ என்றே
மாணாக்கனுக்குப் பேர்.

இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக
அவனை குருகுலவாஸம் என்று ஒரு
ஆசார்யனிடத்திலேயே வாழும் படியாகக் கொண்டு
விட்டார்கள்.

எட்டு வயசுக்குள் உபநயனம் (பூணூல் கல்யாணம்)
பண்ணி குருகுலத்துக்கு அனுப்பினார்கள்.
உபநயனம் என்றால் என்ன?

‘நயனம்’ என்றால் ‘அழைத்துப் போவது’.

கண்ணில்லாதவனை இன்னொருத்தன்தான் அழைத்துப்
போக வேண்டியிருக்கிறது. இதிலிருந்து கண்தான்
நம்மை அழைத்துப் போகிற தென்று தெரிகிறது.

எனவேதான் அதற்கு நயனம் என்று பேர். ‘உப’
என்றால் ‘ஸமீபத்தில்’ என்று ஒரு அர்த்தம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 20, 2018 5:03 pm

உபநயனம்’ என்றால் ‘ஸமீபத்தில் அழைத்துப்
போகிறது’. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்?
குருவுக்கு ஸமீபத்தில்தான்.

இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக்
கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு
கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை
ஏற்கிறான்.

இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று
அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று
Stage of life என்று அர்த்தம். இந்த முதல்
ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர்.
இங்கே குருதான் முக்கியம்.

முதல் ஆச்ரமத்தில் இவனுக்கு ஸகலமுமாக இருப்பது
குருதான். கடைசியில் ஸந்தியாஸ ஆச்ரமத்திலும்
இன்னொரு குரு வருகிறார். இப்போது போட்ட
பூணூலைக் கத்தரித்துப் போடுவதற்கு அந்த குரு
வந்தாக வேண்டும்.

முதல் குரு சொல்லிக்கொடுத்த உபநிஷத் லக்ஷ்யமான
பிரம்மத்தை இவன் ஸாக்ஷாத்காரம் பண்ணுவதற்கு
ஸஹாயம் செய்வதற்காக அந்தத் துறவியான
குரு வருகிறார். ‘குரு பரம்பரை’ என்று நாம்
நமஸ்காரம் பண்ணுவதெல்லாம் அந்த ஸந்நியாஸி
குருமார்களைத்தான்.


—————————————
ஜகத்குரு காஞ்சி காமகோடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக