Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
+10
ayyasamy ram
M.M.SENTHIL
heezulia
krishnaamma
balakarthik
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
ராஜா
சிவா
SK
14 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
First topic message reminder :
.
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
.
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1278083ராஜா wrote:
இதில் தவறேதும் இல்லை SK , செப்டெம்பர் 19 தான் ஈகரையில் பிறந்த நாள்.
அப்பல்லாம் தல , பெரும்பாலும் இரவு நேரங்களில் வான்வெளியில் சித்தர்களுடன் உலா வந்துகொண்டிருப்பார் அது போல நேரங்களில் தான் தளத்தில் பல மாற்றங்களை செய்வார் காலையில் எனக்கு போன் பண்ணி நேற்று இரவு சில மாற்றங்கள் செய்துள்ளீர்களே நன்றாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லுவார். ஐயையோ தல எல்லாம் நீங்கள் செய்தது தான் , நேற்று இரவே எனக்கு தனிமடலில் எப்படி உள்ளது என்று பார்க்க சொன்னீங்களே என்று சொன்னால் தான் அவருக்கு ஞாபகம் வரும்.
ஆம் அண்ணா அப்போது சித்தர்களோடு தொடர்பு இருந்ததாலோ என்னவோ சிவகுமாரின் சித்த மருத்துவம் அடிக்கடி ஈகரையில் பார்க்க முடிந்தது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1278084T.N.Balasubramanian wrote:
இனிய பிறந்த தின வாழ்த்துகள், ஈகரையே
பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,Guest
நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
சத்தமின்றி வந்து
சதிராடும்.
ஈகரை சபைதனிலே.
வசியம் செய்திட பதிவுகள்
அவசியம் எனினும்
வேண்டாதவைகளை ,
வெளித்தள்ளவும்
உத்திகள் உண்டு இங்கே.
பதிவர்கள் சிரமம் குறைய
படவுருக்களும் உண்டு இங்கே.
தளத்தின் நிறை குறை அறிந்திட
வழிமுறை வகுத்தவர்களும் இங்கே
குறை களையும் வல்லவர்களும் இங்கே..
சிறந்ததோர் தளமென்று
சான்றோர் பலர் கூற,
பதிவோருக்கும் பங்குண்டு இங்கே.
ஓரிரு முறை சிந்திப்போம்
சிந்தனை தூண்டுபவையை பகிர்வோம்
நிந்தனை சேர்ப்பவைகளை தவிர்த்திடுவோம்.
நல்லாக்கம் உங்களதெனின்,சேர்ந்திடும்
நற்பெயரும் உங்களுக்கே.Guest
விதிமுறைகளை படித்திடுவோம்,
விளங்காததை கேட்டிடுவோம்
விலக்கவேண்டியதை விலக்கிடுவோம்
தினம் தினம்
இன்முகம் காட்டி
வணக்கம் கூறி, உள் நுழைவோம்
வருகை பதிவேட்டில்,
நாள் முடிவில்
விடை பெறுவோம் காட்டியே.
ரமணியன்
கவிதை அருமை ஐயா
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
[url=https://eegarai.darkbb.com/t148045p30-topic#1278265]krishnaamma wrote:ம்ம்... வாங்க வாங்க .... வலம் வந்த நாளெல்லாம் கண்முன்னே வந்து போகுதே விமந்தனி .....நலமா?
நலமாயிருக்கிறேன். நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
நன்றி விமந்தினி , நலமா?
தினம் தினம் பத்தாண்டு விழா கொண்டாடலாம் ,நீங்கள் வருவீர்கள் என்றால்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
T.N.Balasubramanian wrote:
நன்றி விமந்தினி , நலமா?
தினம் தினம் பத்தாண்டு விழா கொண்டாடலாம் ,நீங்கள் வருவீர்கள் என்றால்.
ரமணியன்
ஹோ... முயற்சி செய்கிறேன் ஐயா.
வெகு நாளாகிவிட்டபடியால் பதிவிடுதல் கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது.
நீங்கள் மற்றும் மாமி நலமுடன் இருக்கிறீர்களா?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1278264விமந்தனி wrote:நான் வலம் வந்த ஈகரைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வணக்கம் அக்கா!
நலமா?
அனைவரையும் மீண்டும் ஈகரையில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278084T.N.Balasubramanian wrote:
இனிய பிறந்த தின வாழ்த்துகள், ஈகரையே
பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,Guest
நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
சத்தமின்றி வந்து
சதிராடும்.
ஈகரை சபைதனிலே.
வசியம் செய்திட பதிவுகள்
அவசியம் எனினும்
வேண்டாதவைகளை ,
வெளித்தள்ளவும்
உத்திகள் உண்டு இங்கே.
பதிவர்கள் சிரமம் குறைய
படவுருக்களும் உண்டு இங்கே.
தளத்தின் நிறை குறை அறிந்திட
வழிமுறை வகுத்தவர்களும் இங்கே
குறை களையும் வல்லவர்களும் இங்கே..
சிறந்ததோர் தளமென்று
சான்றோர் பலர் கூற,
பதிவோருக்கும் பங்குண்டு இங்கே.
ஓரிரு முறை சிந்திப்போம்
சிந்தனை தூண்டுபவையை பகிர்வோம்
நிந்தனை சேர்ப்பவைகளை தவிர்த்திடுவோம்.
நல்லாக்கம் உங்களதெனின்,சேர்ந்திடும்
நற்பெயரும் உங்களுக்கே.Guest
விதிமுறைகளை படித்திடுவோம்,
விளங்காததை கேட்டிடுவோம்
விலக்கவேண்டியதை விலக்கிடுவோம்
தினம் தினம்
இன்முகம் காட்டி
வணக்கம் கூறி, உள் நுழைவோம்
வருகை பதிவேட்டில்,
நாள் முடிவில்
விடை பெறுவோம் காட்டியே.
ரமணியன்
ஆஹா ஆஹா ...கவிதை அருமை ஐயா
பல பழைய முகங்களையும் பார்க்க முடிகிறது , ஈகரை விழாக்கோலம் பூண்டிருக்கிறது :)
மேற்கோள் செய்த பதிவு: 1278236
நன்றி, ராஜா.!
இது உங்கள் வரிகள் --நான் உபயோகப்படுத்தி உள்ளேன்.நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
ஆம் உண்மையிலேயே விழாக்கோலம்தான்.மறந்து போகும் அளவு இருந்த பலரின் மலர் முகங்கள் தெரிகின்றன.
ஓர் விஷயமும் புலப்படுகிறது. ஈகரையின் மீதுள்ள அவர்கள் பற்றுதல்கள்.
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1278102balakarthik wrote:2010இல் நான் எதேற்சையாக கண்டு பின்பு உறுப்பினர் ஆகி இந்த எட்டு ஆண்டுகளில் இணைய வழி இணைப்பில் நட்பாக தொடங்கி இன்று இதயவழி தொடர்பாய் உறவாய் தொடரும் ஈகரை தளம் இன்னும் பல்லாயிரக்கணக்கான இதயங்கள் இணைந்து என்றும் வெற்றி வாகை சூட வாழ்த்துகள் ????????????????????????????
வணக்கம் @balakarthik , வாழ்த்து தெரிவித்ததுடன் காணாமல் போகக் கூடாது, பதிவுகள் எழுத இயலாவிட்டாலும் இணைந்திருங்கள், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி!
Last edited by சிவா on Wed Sep 19, 2018 2:51 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
heezulia wrote:18 .09 .2018
Heezulia
வணக்கம் @heezulia , நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் ஈகரையில் மீண்டும் நான் இணைந்துள்ளேன், ஆதலால் தங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
தங்களின் நகைச்சுவைப் பேச்சு ரசிக்க வைக்கிறது!
மகிழ்ச்சி!
Last edited by சிவா on Wed Sep 19, 2018 2:50 pm; edited 2 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1278132M.M.SENTHIL wrote:அகவை பத்து
ஆனந்தம் நெஞ்சில்
இணைய உலகில்
இப்படியும் ஒரு குடும்பமா?
வியந்ததுண்டு பல நாள்!!
சற்றே மனம்
தடுமாறும் போதெல்லாம்
எனை தாங்கிப் பிடித்த
தாயல்லவா ஈகரை!!
பதிவொன்றை எழுதிய பின்
உற்சாகப்படுத்தும்
உண்மையான உறவுகள்!!
என் வாழ்வில் இனி
எங்கேனும் உள்ளம் திறந்து
அனைத்தும் சொல்வேனா??
அறியேன் நான்!!
முதன் முதலில்
உள்ளம் திறந்தது இங்கேதான்!!
மனதில் சிறு பாரமெனினும்
மறவாமல் நான் வருமிடம்
ஈகரையின்றி வேறில்லை!!
இரத்த சொந்தங்கள்
அனைத்தும் பொய் வேசமே
அனுபவத்தில் கண்ட உண்மை,
இந்த இணைய சொந்தமோ
அன்பின்றி வேறில்லை
அனுபவித்து கண்ட உண்மை!!
தமிழ் உள்ளவரை
ஈகரை எனும்
இணைய அரசி இருப்பாள்,
ஈகரை உள்ளவரை
தமிழன்னையும் உலா வருவாள்!!
ஈகரைக்கு உயிர் கொடுத்த அன்னையாம்
சிவா அண்ணாவுக்கு நன்றிகள் பல,
உடன் இருந்து செதுக்கி
ஜொலிக்க வைத்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றிகள் பல!!
தங்களின் கருத்துக்களை கவிதையாக வடித்துள்ளீர்கள் தம்பி, மிகவும் நன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
» 400000 பதிவுகளைக் கடந்த ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்!
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு நன்றி!
» இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே
» 400000 பதிவுகளைக் கடந்த ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்!
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு நன்றி!
» இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|