புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278132- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அகவை பத்து
ஆனந்தம் நெஞ்சில்
இணைய உலகில்
இப்படியும் ஒரு குடும்பமா?
வியந்ததுண்டு பல நாள்!!
சற்றே மனம்
தடுமாறும் போதெல்லாம்
எனை தாங்கிப் பிடித்த
தாயல்லவா ஈகரை!!
பதிவொன்றை எழுதிய பின்
உற்சாகப்படுத்தும்
உண்மையான உறவுகள்!!
என் வாழ்வில் இனி
எங்கேனும் உள்ளம் திறந்து
அனைத்தும் சொல்வேனா??
அறியேன் நான்!!
முதன் முதலில்
உள்ளம் திறந்தது இங்கேதான்!!
மனதில் சிறு பாரமெனினும்
மறவாமல் நான் வருமிடம்
ஈகரையின்றி வேறில்லை!!
இரத்த சொந்தங்கள்
அனைத்தும் பொய் வேசமே
அனுபவத்தில் கண்ட உண்மை,
இந்த இணைய சொந்தமோ
அன்பின்றி வேறில்லை
அனுபவித்து கண்ட உண்மை!!
தமிழ் உள்ளவரை
ஈகரை எனும்
இணைய அரசி இருப்பாள்,
ஈகரை உள்ளவரை
தமிழன்னையும் உலா வருவாள்!!
ஈகரைக்கு உயிர் கொடுத்த அன்னையாம்
சிவா அண்ணாவுக்கு நன்றிகள் பல,
உடன் இருந்து செதுக்கி
ஜொலிக்க வைத்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றிகள் பல!!
ஆனந்தம் நெஞ்சில்
இணைய உலகில்
இப்படியும் ஒரு குடும்பமா?
வியந்ததுண்டு பல நாள்!!
சற்றே மனம்
தடுமாறும் போதெல்லாம்
எனை தாங்கிப் பிடித்த
தாயல்லவா ஈகரை!!
பதிவொன்றை எழுதிய பின்
உற்சாகப்படுத்தும்
உண்மையான உறவுகள்!!
என் வாழ்வில் இனி
எங்கேனும் உள்ளம் திறந்து
அனைத்தும் சொல்வேனா??
அறியேன் நான்!!
முதன் முதலில்
உள்ளம் திறந்தது இங்கேதான்!!
மனதில் சிறு பாரமெனினும்
மறவாமல் நான் வருமிடம்
ஈகரையின்றி வேறில்லை!!
இரத்த சொந்தங்கள்
அனைத்தும் பொய் வேசமே
அனுபவத்தில் கண்ட உண்மை,
இந்த இணைய சொந்தமோ
அன்பின்றி வேறில்லை
அனுபவித்து கண்ட உண்மை!!
தமிழ் உள்ளவரை
ஈகரை எனும்
இணைய அரசி இருப்பாள்,
ஈகரை உள்ளவரை
தமிழன்னையும் உலா வருவாள்!!
ஈகரைக்கு உயிர் கொடுத்த அன்னையாம்
சிவா அண்ணாவுக்கு நன்றிகள் பல,
உடன் இருந்து செதுக்கி
ஜொலிக்க வைத்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றிகள் பல!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278133- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5817
இணைந்தது : 03/12/2017
19.09.2018
T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்
TNB சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு.
அது இருக்கட்டும். தலைப்பு என்னவோ
"முத்தான பத்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் ஈகரை"ன்னு இருக்கு.
உங்க கவிதைல
"பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை" ன்னு எழுதியிருக்கீங்க.
இதுல எது சரி? தெரிஞ்சுக்கணும்ல?
Heezulia
T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்
பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.
TNB சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு.
அது இருக்கட்டும். தலைப்பு என்னவோ
"முத்தான பத்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் ஈகரை"ன்னு இருக்கு.
உங்க கவிதைல
"பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை" ன்னு எழுதியிருக்கீங்க.
இதுல எது சரி? தெரிஞ்சுக்கணும்ல?
Heezulia
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278150- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
MMSendhil wrote:அகவை பத்து
ஆனந்தம் நெஞ்சில்
இணைய உலகில்
இப்படியும் ஒரு குடும்பமா?
வியந்ததுண்டு பல நாள்!!
பலரின் வியப்பும் அதுவே.
MMS இன் கவிதை ,நீண்ட நாட்களுக்கு பிறகு,
பார்த்து ரசிக்க வைத்தது.
நன்றி செந்தில்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278151- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Heezulia wrote:அது இருக்கட்டும். தலைப்பு என்னவோ
"முத்தான பத்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் ஈகரை"ன்னு இருக்கு.
உங்க கவிதைல
"பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை" ன்னு எழுதியிருக்கீங்க.
இதுல எது சரி? தெரிஞ்சுக்கணும்ல?
திரி தொடங்கியவர் திரு SK .
தலைப்பும் அவர் தந்ததே .
பொதுவாக ஆங்கில -தமிழ் மொழி மாற்ற குழப்பங்களாக இருக்கலாம்.
ஒரு வருடம் கழிந்த குழந்தையின் பிறந்த தினத்தை First Anniversary என்பது போல்
10 th anniversary இன் தமிழாக்கமாக இருக்கலாம்.
எந்தன் கவிதையில் குறிப்பிட்டபடி ,
10 ஆண்டுகள் முடிந்து 11 ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளோம்..
மிகவும் அவசியம் என்றால் தலைப்பை மாற்றமுடியும்.
உங்களை போல் எவ்வளவு பேர் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை அறிய
SK அவர்கள் வைத்த test ஆகவும் இருக்கலாம்.
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.
ஆம் எங்களுக்கு ஈகரை பதிவர்கள் யாவரும் முக்கியம். அவர்கள்தான் ஈகரையின் சொத்து.
இந்த ஆண்டுவிழாவில் பெருமை படுத்தவே பெயரை குறிப்பிடுகிறோம்.
அழைப்பிதழ்கள் அவரவர் பெயரில் அனுப்புவதுதானே மரியாதை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278156- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கவிதையை ரசித்து பின்னூட்டமிட்ட சிவா /க்ரிஷ்ணாம்மாவிற்கு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278168- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278156T.N.Balasubramanian wrote:கவிதையை ரசித்து பின்னூட்டமிட்ட சிவா /க்ரிஷ்ணாம்மாவிற்கு
ரமணியன்
மிகவும் அருமையான கவிதை ஐயா அது....சிவா அந்த கவிதையை ஈகரை whatsup குரூப் இல் போட்டிருந்தார் ஐயா
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278169- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:அகவை பத்து
ஆனந்தம் நெஞ்சில்
இணைய உலகில்
இப்படியும் ஒரு குடும்பமா?
வியந்ததுண்டு பல நாள்!!
சற்றே மனம்
தடுமாறும் போதெல்லாம்
எனை தாங்கிப் பிடித்த
தாயல்லவா ஈகரை!!
பதிவொன்றை எழுதிய பின்
உற்சாகப்படுத்தும்
உண்மையான உறவுகள்!!
என் வாழ்வில் இனி
எங்கேனும் உள்ளம் திறந்து
அனைத்தும் சொல்வேனா??
அறியேன் நான்!!
முதன் முதலில்
உள்ளம் திறந்தது இங்கேதான்!!
மனதில் சிறு பாரமெனினும்
மறவாமல் நான் வருமிடம்
ஈகரையின்றி வேறில்லை!!
இரத்த சொந்தங்கள்
அனைத்தும் பொய் வேசமே
அனுபவத்தில் கண்ட உண்மை,
இந்த இணைய சொந்தமோ
அன்பின்றி வேறில்லை
அனுபவித்து கண்ட உண்மை!!
தமிழ் உள்ளவரை
ஈகரை எனும்
இணைய அரசி இருப்பாள்,
ஈகரை உள்ளவரை
தமிழன்னையும் உலா வருவாள்!!
ஈகரைக்கு உயிர் கொடுத்த அன்னையாம்
சிவா அண்ணாவுக்கு நன்றிகள் பல,
உடன் இருந்து செதுக்கி
ஜொலிக்க வைத்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றிகள் பல!!
மிக அருமை செந்தில்.... வெகு நாட்கள் கழித்து இங்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்...உங்கள் கவிதையை whatsup லும் பார்த்தேன் .....
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278170- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
heezulia wrote:19.09.2018
T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.
TNB சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு.
Heezulia
யார் பார்த்தாலும் அவர்கள் பெயர் வருவது போல் உள்ள அமைப்பு அது.... நீங்கள் பார்த்தால் உங்கள் பெயர் வரும், நான் பார்த்தால் என் பெயர் வரும்... அந்த 'ட்ரிக்' உங்களுக்கு தெரியவேண்டுமா?...சொல்லுங்கள் சொல்லித்தருகிறேன்....
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278171- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278170krishnaamma wrote:heezulia wrote:19.09.2018
T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.
TNB சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு.
Heezulia
யார் பார்த்தாலும் அவர்கள் பெயர் வருவது போல் உள்ள அமைப்பு அது.... நீங்கள் பார்த்தால் உங்கள் பெயர் வரும், நான் பார்த்தால் என் பெயர் வரும்... அந்த 'ட்ரிக்' உங்களுக்கு தெரியவேண்டுமா?...சொல்லுங்கள் சொல்லித்தருகிறேன்....
11 ம் ஆண்டின் முதல் பக்ரி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
» 400000 பதிவுகளைக் கடந்த ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்!
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு நன்றி!
» இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே
» 400000 பதிவுகளைக் கடந்த ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்!
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு நன்றி!
» இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|