புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
68 Posts - 41%
heezulia
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
2 Posts - 1%
manikavi
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 1%
Guna.D
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
319 Posts - 50%
heezulia
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
21 Posts - 3%
prajai
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 9:36 am

கடவுள் வந்தார்...!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :

“எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் :

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி..

இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்:

“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும்
அவனைத் திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ *மனநிம்மதி, மன நிறைவு*…

நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?

விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :

“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!

நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,

பத்தாவது மனிதனைப் பார்த்து :

"நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..

சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,

அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!

கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்;

என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ
அது கையில் கிடைத்த பின்னும்,

இன்னும் எதுவுமே கிடைக்காத

அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!

தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன்,

கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!

கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்
பத்தாவது மனிதனா..?

இல்லை
பத்தாது என்கிற மனிதனா..?

முடிவு எடுங்கள்..

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2018 11:26 am

அருமை அருமை.
மிக அருமை.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 22, 2018 11:41 am

அருமை தல 

இதில் நான் 11 வது மனிதன் தல 

உங்க வேலைய நீங்க பாருங்க எனக்கு தேவயானத நான் பாத்துக்கிறேன்னு சொல்வேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக