புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
25 Posts - 39%
heezulia
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 2%
Barushree
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் சுவர்க்கத்தில்


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Sep 19, 2018 4:57 pm

தேர்வறையின் அமைதியில்
பெரிதாகக் கேட்டது.

உய்ய்.................. என ரீங்காரம்
வண்டுடையது அல்ல.

தேயிலை வெட்டுகிறார்கள்
ஆணும் பெண்ணுமாய்
இருவர் இருவராய்
கவாத்துக்கிடையில் சென்று.

பனி மேகங்கள் மூடியிருக்க
சிறு தூறலில் இளம்பச்சை வண்ணம்
இந்தக் குன்று மகளுக்குத் தான்
எத்தனை எத்தனை வகிடுகள்
அழகாய்.

ஏதும் உணராமல்
சிலிர்க்கும் காற்றில்
கருமமே கண்ணாய்
வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்
தன் வயிற்றுப்பாட்டிற்காக.

கைகளில் கிள்ளி
கத்தரிகளில் வெட்டி
காய்த்துப்போன கைகளில்
இன்று எந்திரம் பிடித்து
நடக்கிறார்கள்.

வெயிலொ ! மழையோ!
அட்டையோ! பாம்போ!
புலியோ! சிறுத்தையோ!
யானையோ! மாடோ !
எது வந்து போனால்தான் என்ன?

எதிர்காலம் அச்சுறுத்த
சாக்கைக் கட்டிக் கொண்டு
எப்பொழுதும் தயாராய்
இம்மக்கள்.

நகரத்தில்
மளிகைக் கடைகளினும்
வட்டிக் கடைகளே
மலிந்திருக்கின்றன.

ஞாயிறு ஓய்வு நாள்
கடைகளில் மொய்க்கும் மக்கள்
பொழுதை நெட்டித்தள்ள
சினிமா, மால் எனப் போக்கிடமில்லை.

வாரச்சந்தையில்
காலார நடந்து
ஒருவரை ஒருவர் கண்டு மலர்வதில்
கரைந்துவிடும் பொழுது.

இவர்களுக்கு
வேலையா இல்லை
வெளியிடங்களில்
இவ்வாழ்க்கைக்கு
ஊறிப்போனவர்கள்.

சிறியவரோ பெரியவரோ
ஐம்பதாயிரம் இழப்பீடு
கொடுத்துக் கொண்டிருக்கிறது
நிர்வாகம்.

ஆங்காங்கே
இருந்த சோலைகள்தான்
தேயிலைக் காடுகளாக
மாறிக் கொண்டிருக்கின்றன
இன்னமும்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 19, 2018 5:11 pm

தேயிலை கொய்பவர்கள் வாழ்க்கையை
இயற்கை அழகுடன் வர்ணித்து
ஈகரையில் இட்டதற்கு நன்றி .
அருமையான கவிதை ,முனைவர் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 19, 2018 5:16 pm

ஒரு டீ 10 ருபாய் இதற்காக மக்களின் உழைப்பு 

சூப்பருங்க சூப்பருங்க



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 19, 2018 7:50 pm

இலங்கையில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்களைப் பற்றி என் தந்தை நான் சிறுவனாக இருந்த பொழுது கூறியது இந்தக் கவிதையைப் படித்ததும் நினைவுக்கு வந்து மீண்டும் என்னை சிறு வயதிற்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தது!

தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வை மிக அழகான வரிகளாக வடித்துள்ளீர்கள்.

ஏழாம் சுவர்க்கத்தில் 3838410834



ஏழாம் சுவர்க்கத்தில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri Sep 21, 2018 4:31 pm

தோழமைக்கு வணக்கம். ஏழாம் சுவர்க்கத்தில் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக