புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
106 Posts - 65%
heezulia
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் சுவர்க்கத்தில்


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Sep 19, 2018 4:57 pm

தேர்வறையின் அமைதியில்
பெரிதாகக் கேட்டது.

உய்ய்.................. என ரீங்காரம்
வண்டுடையது அல்ல.

தேயிலை வெட்டுகிறார்கள்
ஆணும் பெண்ணுமாய்
இருவர் இருவராய்
கவாத்துக்கிடையில் சென்று.

பனி மேகங்கள் மூடியிருக்க
சிறு தூறலில் இளம்பச்சை வண்ணம்
இந்தக் குன்று மகளுக்குத் தான்
எத்தனை எத்தனை வகிடுகள்
அழகாய்.

ஏதும் உணராமல்
சிலிர்க்கும் காற்றில்
கருமமே கண்ணாய்
வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்
தன் வயிற்றுப்பாட்டிற்காக.

கைகளில் கிள்ளி
கத்தரிகளில் வெட்டி
காய்த்துப்போன கைகளில்
இன்று எந்திரம் பிடித்து
நடக்கிறார்கள்.

வெயிலொ ! மழையோ!
அட்டையோ! பாம்போ!
புலியோ! சிறுத்தையோ!
யானையோ! மாடோ !
எது வந்து போனால்தான் என்ன?

எதிர்காலம் அச்சுறுத்த
சாக்கைக் கட்டிக் கொண்டு
எப்பொழுதும் தயாராய்
இம்மக்கள்.

நகரத்தில்
மளிகைக் கடைகளினும்
வட்டிக் கடைகளே
மலிந்திருக்கின்றன.

ஞாயிறு ஓய்வு நாள்
கடைகளில் மொய்க்கும் மக்கள்
பொழுதை நெட்டித்தள்ள
சினிமா, மால் எனப் போக்கிடமில்லை.

வாரச்சந்தையில்
காலார நடந்து
ஒருவரை ஒருவர் கண்டு மலர்வதில்
கரைந்துவிடும் பொழுது.

இவர்களுக்கு
வேலையா இல்லை
வெளியிடங்களில்
இவ்வாழ்க்கைக்கு
ஊறிப்போனவர்கள்.

சிறியவரோ பெரியவரோ
ஐம்பதாயிரம் இழப்பீடு
கொடுத்துக் கொண்டிருக்கிறது
நிர்வாகம்.

ஆங்காங்கே
இருந்த சோலைகள்தான்
தேயிலைக் காடுகளாக
மாறிக் கொண்டிருக்கின்றன
இன்னமும்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 19, 2018 5:11 pm

தேயிலை கொய்பவர்கள் வாழ்க்கையை
இயற்கை அழகுடன் வர்ணித்து
ஈகரையில் இட்டதற்கு நன்றி .
அருமையான கவிதை ,முனைவர் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 19, 2018 5:16 pm

ஒரு டீ 10 ருபாய் இதற்காக மக்களின் உழைப்பு 

சூப்பருங்க சூப்பருங்க



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 19, 2018 7:50 pm

இலங்கையில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்களைப் பற்றி என் தந்தை நான் சிறுவனாக இருந்த பொழுது கூறியது இந்தக் கவிதையைப் படித்ததும் நினைவுக்கு வந்து மீண்டும் என்னை சிறு வயதிற்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தது!

தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வை மிக அழகான வரிகளாக வடித்துள்ளீர்கள்.

ஏழாம் சுவர்க்கத்தில் 3838410834



ஏழாம் சுவர்க்கத்தில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri Sep 21, 2018 4:31 pm

தோழமைக்கு வணக்கம். ஏழாம் சுவர்க்கத்தில் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக