புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
Page 1 of 1 •
லண்டனில் நேற்று கோர்ட் விசாரணைகளுக்கு இடையில்
செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, லண்டன்
வருவதற்கு முன்பாக தான் நிதியமைச்சர்
அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்த விவகாரம்
தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.
தான் மல்லையாவை சந்திக்கவில்லை,
அது ஒரு முறையான சந்திப்பில்லை, மல்லையா தன்
பின்னால் வேகமாக வந்து ஏதோ கூறினார் நான் பொருட்
படுத்தவில்லை என்று அருண் ஜேட்லி தொடர் ட்வீட்களில்
மறுக்க, தற்போது மல்லையாவை செண்ட்ரல் ஹாலில்
அருண் ஜேட்லி சந்தித்தாகவும் இருவரும் 15-20 நிமிடங்கள்
பேசியதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு
வைக்கப்பட்டது.
இதனையடுத்து மல்லையா தப்பிச் செல்ல அருண் ஜேட்லி
உதவினார் என்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்
வைத்துள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ட்வீட்
செய்யும் போது, “மல்லையாவுக்கு சிபிஐ விடுத்திருந்த
வலுவன லுக் அவுட் நோட்டீஸ் எப்படி நீர்த்துப் போகச்
செய்யப்பட்டது, இதற்கு யார் காரணம்?
அக்டோபர் 24, 2015-ல் தப்பிச் செல்வதை தடுக்கும்
நோட்டீஸ், சென்றால் தெரிவிக்கவும் என்ற நோட்டீஸாக
மாறியது எப்படி.
மல்லையா டெல்லியில் வந்து யாரையோ பார்த்துள்ளார்,
அவர் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டும்.
அவர்டஹன் லுக் அவுட் நோட்டீசை நீர்த்துப் போகச்
செய்துள்ளார், யார் இதைச் செய்தது” என்று ட்வீட்
செய்தார்.
இன்று “இப்போது நம்மிடம் இரண்டு மறுக்க முடியாத
உண்மைகள் உள்ளன. 1. லுக் அவுட் நோட்டீஸ்
அக்டோபர் 24, 2015-ல் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது.
அதாவது தடை உத்தரவு, தெரிவிப்பு உத்தரவாக எப்படி
மாறியது.
இதுதான் மல்லையா செக் செய்யப்பட்ட
தன் 54 லக்கேஜ்களுடன் தப்பிச் செல்ல காரணமானது.
2. நாடாளுமன்றத்தின் செண்ட்ரல் ஹாலில்
நிதியமைச்சரிடம் தான் லண்டன் செல்வதாக மல்லையா
தெரிவித்தது” என்று
2 மறுக்க முடியா உண்மைகள் உள்ளதாக
சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
-
-----------------------
தி இந்து
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி போல பா .ஜ . க . வில் சுப்ரமண்ய சுவாமி உள்ளார் . அவர் சொன்னது உண்மையெனில் ஜெட்லீ ராஜினாமா செய்யவேண்டும் . மல்லையா தெளிவாகச் சொல்லியுள்ளார் . நான் வெளிநாட்டிற்குச் செல்வது ஜெட்லீக்குத் தெரியுமென்று .. இன்னமும் மோடி மௌனம் காக்கிறார் என்றால் என்ன பொருள் ?
தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
BJP க்கு வில்லன் இவரே.நீக்கவும் முடியாது கண்டிக்கவும் முடியாது.
ஆனால் சாமிக்கு எப்போதுமே நிதி அமைச்சர் ஆகவேண்டும் என்ற
ஒரு அவா உண்டுஎன்றே நினைக்கிறேன். இவரிடம் மாட்டாத நிதி அமைச்சர்களே
கிடையாது.
ரமணியன்
ஆனால் சாமிக்கு எப்போதுமே நிதி அமைச்சர் ஆகவேண்டும் என்ற
ஒரு அவா உண்டுஎன்றே நினைக்கிறேன். இவரிடம் மாட்டாத நிதி அமைச்சர்களே
கிடையாது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277530M.Jagadeesan wrote:கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி போல பா .ஜ . க . வில் சுப்ரமண்ய சுவாமி உள்ளார் . அவர் சொன்னது உண்மையெனில் ஜெட்லீ ராஜினாமா செய்யவேண்டும் . மல்லையா தெளிவாகச் சொல்லியுள்ளார் . நான் வெளிநாட்டிற்குச் செல்வது ஜெட்லீக்குத் தெரியுமென்று .. இன்னமும் மோடி மௌனம் காக்கிறார் என்றால் என்ன பொருள் ?
தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
இது விஷயமாக ஈகரை முகநூலில் வந்த பதிவு
=68.ARAHZU3bFSpMWcz81MViFODEmMTJ75-Glj7nLxuxlvCtdij0swbnnkutbSvnHvDQu0QEGRsNoeMYXCfQyyExDRUp5bHMqV_KOPP8S07DnzW2LliT3u9PmBYgLvxoROoRL6uPvHbqITnOJ1sw_Ed4Yil_UuDG5HQqfRFG5tHSQ3q1dOOMipEw&__tn__=kCH-R]Eegarai Net
May 17, 2016 ·
3 கண்டெய்னர்களில் சிக்கி ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம்.
கோவத்தில் அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள இட்லியை தோழி தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன கெஞ்சினாராம்.
இட்லி பிடிபட்ட 3 கன்டைனர்களிலும்
ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும் 30% பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம்.
மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் இட்லி.
ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் sbiக்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில் 30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.
ஆரம்பத்தில் இட்லி 7 ஐ நீங்கள் அமுக்கி விட்டீர்களே இந்த மூன்றை முழுமையாக தந்தால் தான்
பெயர் வெளியில் தெரிந்து விடாது ஏற்பாடுகள் செய்வேன் என பிடிவாதம் செய்தாராம்.
இட்லியை 30% க்கு இழுத்து வரத் தான் 10 மணி நேரம் ஆச்சாம், பேங்க் அதிகாரிகளை வழிக்கு வரவைக்கவும்
அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்ய போதுமான அவகாசம் வேண்டி வந்ததாம்.
இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு தான் சொந்தம் என்று சொல்ல வைக்க பெரும் பேச்சு வார்த்தையும் கமிசனும் பறி மாறபட்டதாம.
உலகம் சுற்றும் சுற்றுலா பயணிக்கு தெரிந்தே இட்லி இந்த வேலையை செய்து முடித்தாராம்..
தற்போது தே.கோமிசன் வாயாலே இது அந்த வங்கிக்கு சொந்தமானது என்று சொன்ன பிறகுதான் தலைவிக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம்.
ஊருக்குள்ள பேசிக் கிட்டாங்க...
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தப் பதிவு எப்படி இப்பொழுது உங்கள் கண்ணில் பட்டது SK
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1277603T.N.Balasubramanian wrote:அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.
ரமணியன்
வார்த்தை விளையாட்டுக்கள் அருமை ஐயா! ரசிக்க வைக்கிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அவர முடிவு ஆபத்தில் செல்லும் அதனால் கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே யாரையும் குறை கூறுவது அவ்வளவு சரியல்ல. அவருக்கு கடன் வழங்கிய
பெருச்சாளியான வங்கி அதிகாரிகளை கைது செய்தல் வேண்டும் .>>>>
எனவே யாரையும் குறை கூறுவது அவ்வளவு சரியல்ல. அவருக்கு கடன் வழங்கிய
பெருச்சாளியான வங்கி அதிகாரிகளை கைது செய்தல் வேண்டும் .>>>>
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277576சிவா wrote:
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தப் பதிவு எப்படி இப்பொழுது உங்கள் கண்ணில் பட்டது SK
திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வதை போல
பாட்டு எழுதி பேர் வாங்குபவர் சிலர்
குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர் சிலர்
இருக்கிறார்கள்
இதில் நான் எந்த வகை என்று கூறி உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை
எனக்கு அரசியல் ஆர்வம் அதிகம் மக்களுக்கு எதிராக நடைபெறும் ஒருசில திரை மறைவு விஷயங்கள் என் மனதில் அப்படியே தங்கி விடும்
அதுவும் இல்லாமல் அந்த பதிவை ஷேர் செய்த 12 பேரில் நானும் ஒருவன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277603T.N.Balasubramanian wrote:அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Similar topics
» ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் - சுப்பிரமணியன் சுவாமி ஸ்வீட் சாரி ட்வீட்!
» சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:
» 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்
» பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
» சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:
» 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்
» பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|