புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
62 Posts - 39%
heezulia
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
6 Posts - 4%
prajai
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
3 Posts - 2%
mruthun
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
21 Posts - 5%
prajai
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
7 Posts - 2%
mruthun
வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_m10வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 14, 2018 4:13 pm

அந்தக் குருகுலத்தில் 9 மாணவர்கள் படித்துக்
கொண்டிருந்தார்கள். குருகுலம் அடர்ந்த காட்டுக்குள்
இருந்தது.

உணவு தேவைக்குப் பக்கத்தில் உள்ள ஊருக்குதான்
குருவும் மாணவர்களும் செல்ல வேண்டும். காட்டு
வழியாக நடந்து செல்லக் குரு மிகவும் சிரமப்பட்டார்.

சிரமத்தைப் போக்கக் குருவுக்கு ஒரு யோசனை
உதித்தது. வாரத்திற்கு ஒருமுறை ஊருக்குள் சென்று
உணவுப் பொருளை மாணவர்கள் வாங்கி வர
வேண்டும் என்பதே அந்த யோசனை.

காட்டிலிருந்து ஊருக்குள் செல்ல இரு வழிகள் இருந்தன.
ஒன்று சுலபமாகச் சென்று வரும் வழி. இன்னொன்று
கரடு முரடான பாதைகள் நிறைந்த வழி. ஒவ்வொரு
வாரமும் உணவுப் பொருள் வாங்கச் செல்லும் போது
8 மாணவர்களைச் சுலபான வழியிலும், யுவான் என்ற
மாணவனைக் கரடு முரடான வழியிலும் குரு
அனுப்பினார்.

யுவான் மற்ற மாணவர்களைப் போலக் கிடையாது.
குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற பெயரெடுத்தவர்.

அன்றைய தினம் வழக்கம் போல உணவுப் பொருள்
வாங்க மாணவர்கள் ஊருக்குள் சென்றனர்.
யுவானுக்கு வழக்கம் போல அதே கரடு முரடான,
முட்கள் நிறைந்த பாதை. யுவானுக்கு மனதுக்குள்
ஒரு நெருடல்.

நம்மை மட்டும் இப்படிக் கரடு முரடான பாதையில்
குரு அனுப்பி வைக்கிறாரே என்று. இருந்தாலும்
குரு இட்ட கட்டளை ஆயிற்றே. வேகவேகமாகக்
காட்டின் வழியாகச் சென்றார் யுவான்.

எல்லோரும் அந்த வாரத்துக்குரிய உணவுப்
பொருட்களை வாங்கி வந்தனர். குரு யுவானை
அழைத்தார். “என்ன யுவான், உன்னை மட்டும் கரடு
முரடான பாதையில் அனுப்புகிறேனே.
அதைப் பற்றி என்னிடம் நீ எதுவும் கேட்கவில்லையே’’.

யுவான் பதில் சொல்வதற்குள் குருவே தொடர்ந்தார்,
‘’கரடு முரடான வழியில் சென்ற நீ இரு மணித்
துளிகளில் பொருட்களை வாங்கி வந்துவிட்டாய்.

சுலபமான வழியில் சென்ற 8 பேருக்கும் அதே இரண்டு
மணி நேரம் ஆகியிருக்கிறது. உன்னைச் சுலபான
வழியில் அனுப்பியிருந்தால் இன்னும் நீ முன்கூட்டியே
வந்திருப்பாய். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையைச்
செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வையும்,
செல்லும் வழி கரடு முரடாக இருந்தாலும் அதை
எதிர்கொண்டு செல்ல வேண்டும் என்ற தைரியத்தையும்
மற்ற மாணவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்
என்பதற்காகவே உன்னையும் மற்றவர்களையும்
தனித்தனியாகப் பிரித்து அனுப்பினேன்’’ என்றார்.

அப்போதுதான் யுவானுக்கு குருவின் செயல் புரிந்தது.
குருவின் வாயால் இப்படிப் புகழப்பட்ட அந்த யுவான்
வேறு யாருமில்லை. பிற்காலத்தில் பல நாடுகளைச்
சுற்றி வந்த சீன யாத்ரிகர் யுவான் சுவாங்தான்.

சிறுவனாகக் கரடு முரடான பாதையில் நடந்து கற்றுக்
கொண்ட பாடம், பின்னர் அவர் உலகில் பல
நாடுகளுக்குக் கால் நடையாகச் சென்று வர
உதவியது.

———————————
மிதிலேஷ்
நன்றி- .இந்து.தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக