புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
19 Posts - 3%
prajai
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 12:28 pm

தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Tamil_News_large_1624066_318_219
-
பறவைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர்
வெங்கடேஷ் கூறியதாவது:

இறக்கைகள் கொண்ட ‘இருகாலி’களைப் பறவை
எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய,
இளஞ்சூட்டுக் குருதியுடைய இறகுகள் கொண்டவை.
மேலும் முட்டையிட்டு இனம் பெருக்கம் செய்யக் கூடியவை.

விலங்குகளிலேயே இறகுகள் உள்ள
ஒரே பிரிவு பறவைகள்தான். விலங்குகளில் பறவை
என்னும் பிரிவில் மொத்தம் 9 ஆயிரத்து 672 இனங்கள்
உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ.,) 1.8 கிராம் எடையுமே
உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை ‘தாரிச்சிட்டு’
(ஓசனிச்சிட்டு) களிலிருந்து 9 அடி உயரமும் 156 கிலோ
எடையும் கொண்ட (பறக்காத) பெரிய தீக்கோழி மற்றும்
ஈமு வரை, பறவைகள் பல பரும அளவுகளில் உள்ளன.

அதிக எடையுள்ள ‘பறக்கும்’ பறவையான ‘கானமயில்’
18 கிலோ வரை பெருக்கும்.

பறவைகளில் மணிக்கு 160 கி.மீ.,வரை பறக்கும் இனமும்
உண்டு. நிலம் நீர் வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய
விலங்கினங்கள் யாவற்றிலும் மிக விரைந்து செல்லக்கூடியது

‘பொரி லகடு’ அல்லது அலையும் வல்லுாறு என்னும்
பறவையே. சில பறவைகள் நெடுந்
தொலைவு (17,000 கி.மீ.,வரை) செல்லும் தன்மை உடையன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2018 12:47 pm

தலைப்புக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லையே...



தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 1:24 pm

-
சில பறவைகள் பறக்க முடியாதவையாகவும் உள்ளன.
பல இனங்கள், குறிப்பாக தீவுகளில் வசிப்பவை பறக்கும்
இயல்பை இழந்துவிட்டன.
பென்குயின்கள் தீக்கோழிகள், நியூசிலாந்தின் கிவிகள்,
அழிந்துபோன ‘டோடோக்கள்’ இதில் அடங்கும்.

சிறகுகள்:
பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் ஆண்டுக்கு
ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக்
கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவானால் பறப்பதற்கு
ஏற்ற ‘ஏரோ டைனமிக்’ மேற்பரப்பை பறவைகளுக்கு
அளிக்கிறது.

அலகு:
வானம்பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும்
பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை
போன்ற ஊன்தின்னிப் பறவைகளுக்கு சதையைப் பிய்த்து
உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு
வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கவல்ல
இரையை பிடித்துக் கொள்ள வாகான ரம்பம் போன்ற அலகு.
பழக்கொட்டைகள் உடைக்க உறுதியான அலகு.
மரங்கொத்திப் பறவைக்கு உளி போன்ற உறுதியும் கூர்மையும்
கொண்ட அலகு என உள்ளன.

இரை:
பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும்,
உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு
இடையூறு என்பதால் பறவைகளால் உடலில் உணவைச்
சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி
உண்பது அவசியமாகிறது.

பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு.
காக்கை போன்றவை இரண்டையுமே உண்கின்றன.
சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே
உண்ணும். எடுத்துக்காட்டாக ‘எவர்கிளேட் கைட்’
என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 1:24 pm


பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான
கொட்டைகள் போன்றவற்றைக்கூட நொறுக்கிச்
செரிமானம்செய்து விடும். சில பழக்கொட்டை தின்னும்
பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன.

இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன.
குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள்
வாய்க்குள் சிறிய பை போன்ற அமைப்பை கொண்டுள்ளன.

உறக்கம்:
இரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத்
தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில்
உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே
கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ,
மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த
இடத்தில் உறங்கிக் கொள்ளும்.

இடப்பெயர்ச்சி:
உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம்,
மிக குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள்
இடப்பெயர்ச்சி செய்கின்றன.

கடல் பறவைகள் மிக அதிக துாரம் (சில வகைகள் ஒரு ஆண்டில்
32,000 கி.மீ., வரை) பயணிக்கின்றன. இடப்பெயர்ச்சி செய்யும்
போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான
இடத்தை அடைகின்றன.

பகலில் சூரியனின் திசையை கொண்டும், இரவில் சில
நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின்
காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக்
கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும்
பாதையை உணர்ந்து கொள்கின்றன.

பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது வீ போன்ற வடிவத்தில்
பறப்பதைப் பார்க்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல்
பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால்
செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும்
காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.

தனியே பறந்து செல்லும் சில இளம் பறவைகள் சமயங்களில்
வழி தப்பி அதன் இனம் செல்லும் வழியை விட
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தள்ளி வந்து விடும்.

இந்த பறவைகள் தான் காட்டில் தாவரங்களின் பரவலுக்கு
முக்கிய காரணியாக திகழ்கிறது.

பறவைகள் உண்டு துப்பிய பழக் கொட்டைகள் உடனே
முளைக்கும் திறன் கொண்டது. எனவே காட்டில் பல்லுயிர்
தாவரங்கள் பெருக வேண்டுமென்றால் பறவை இனங்கள்
மிக இன்றிமையாதது ஆகும். எனவே பறவைகளை பாதுகாக்க
உறுதி ஏற்போம், என்றார்.
-
----------------------------------------

தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 23, 2018 8:35 pm

பறவைகள் பற்றிய பல அறிய தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.
அனைத்து தகவலும் உபயோகமானது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக