Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters
Page 1 of 1
மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
லண்டனில் நேற்று கோர்ட் விசாரணைகளுக்கு இடையில்
செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, லண்டன்
வருவதற்கு முன்பாக தான் நிதியமைச்சர்
அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்த விவகாரம்
தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.
தான் மல்லையாவை சந்திக்கவில்லை,
அது ஒரு முறையான சந்திப்பில்லை, மல்லையா தன்
பின்னால் வேகமாக வந்து ஏதோ கூறினார் நான் பொருட்
படுத்தவில்லை என்று அருண் ஜேட்லி தொடர் ட்வீட்களில்
மறுக்க, தற்போது மல்லையாவை செண்ட்ரல் ஹாலில்
அருண் ஜேட்லி சந்தித்தாகவும் இருவரும் 15-20 நிமிடங்கள்
பேசியதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு
வைக்கப்பட்டது.
இதனையடுத்து மல்லையா தப்பிச் செல்ல அருண் ஜேட்லி
உதவினார் என்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்
வைத்துள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ட்வீட்
செய்யும் போது, “மல்லையாவுக்கு சிபிஐ விடுத்திருந்த
வலுவன லுக் அவுட் நோட்டீஸ் எப்படி நீர்த்துப் போகச்
செய்யப்பட்டது, இதற்கு யார் காரணம்?
அக்டோபர் 24, 2015-ல் தப்பிச் செல்வதை தடுக்கும்
நோட்டீஸ், சென்றால் தெரிவிக்கவும் என்ற நோட்டீஸாக
மாறியது எப்படி.
மல்லையா டெல்லியில் வந்து யாரையோ பார்த்துள்ளார்,
அவர் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டும்.
அவர்டஹன் லுக் அவுட் நோட்டீசை நீர்த்துப் போகச்
செய்துள்ளார், யார் இதைச் செய்தது” என்று ட்வீட்
செய்தார்.
இன்று “இப்போது நம்மிடம் இரண்டு மறுக்க முடியாத
உண்மைகள் உள்ளன. 1. லுக் அவுட் நோட்டீஸ்
அக்டோபர் 24, 2015-ல் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது.
அதாவது தடை உத்தரவு, தெரிவிப்பு உத்தரவாக எப்படி
மாறியது.
இதுதான் மல்லையா செக் செய்யப்பட்ட
தன் 54 லக்கேஜ்களுடன் தப்பிச் செல்ல காரணமானது.
2. நாடாளுமன்றத்தின் செண்ட்ரல் ஹாலில்
நிதியமைச்சரிடம் தான் லண்டன் செல்வதாக மல்லையா
தெரிவித்தது” என்று
2 மறுக்க முடியா உண்மைகள் உள்ளதாக
சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
-
-----------------------
தி இந்து
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி போல பா .ஜ . க . வில் சுப்ரமண்ய சுவாமி உள்ளார் . அவர் சொன்னது உண்மையெனில் ஜெட்லீ ராஜினாமா செய்யவேண்டும் . மல்லையா தெளிவாகச் சொல்லியுள்ளார் . நான் வெளிநாட்டிற்குச் செல்வது ஜெட்லீக்குத் தெரியுமென்று .. இன்னமும் மோடி மௌனம் காக்கிறார் என்றால் என்ன பொருள் ?
தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
BJP க்கு வில்லன் இவரே.நீக்கவும் முடியாது கண்டிக்கவும் முடியாது.
ஆனால் சாமிக்கு எப்போதுமே நிதி அமைச்சர் ஆகவேண்டும் என்ற
ஒரு அவா உண்டுஎன்றே நினைக்கிறேன். இவரிடம் மாட்டாத நிதி அமைச்சர்களே
கிடையாது.
ரமணியன்
ஆனால் சாமிக்கு எப்போதுமே நிதி அமைச்சர் ஆகவேண்டும் என்ற
ஒரு அவா உண்டுஎன்றே நினைக்கிறேன். இவரிடம் மாட்டாத நிதி அமைச்சர்களே
கிடையாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
மேற்கோள் செய்த பதிவு: 1277530M.Jagadeesan wrote:கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி போல பா .ஜ . க . வில் சுப்ரமண்ய சுவாமி உள்ளார் . அவர் சொன்னது உண்மையெனில் ஜெட்லீ ராஜினாமா செய்யவேண்டும் . மல்லையா தெளிவாகச் சொல்லியுள்ளார் . நான் வெளிநாட்டிற்குச் செல்வது ஜெட்லீக்குத் தெரியுமென்று .. இன்னமும் மோடி மௌனம் காக்கிறார் என்றால் என்ன பொருள் ?
தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
இது விஷயமாக ஈகரை முகநூலில் வந்த பதிவு
=68.ARAHZU3bFSpMWcz81MViFODEmMTJ75-Glj7nLxuxlvCtdij0swbnnkutbSvnHvDQu0QEGRsNoeMYXCfQyyExDRUp5bHMqV_KOPP8S07DnzW2LliT3u9PmBYgLvxoROoRL6uPvHbqITnOJ1sw_Ed4Yil_UuDG5HQqfRFG5tHSQ3q1dOOMipEw&__tn__=kCH-R]Eegarai Net
May 17, 2016 ·
3 கண்டெய்னர்களில் சிக்கி ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம்.
கோவத்தில் அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள இட்லியை தோழி தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன கெஞ்சினாராம்.
இட்லி பிடிபட்ட 3 கன்டைனர்களிலும்
ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும் 30% பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம்.
மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் இட்லி.
ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் sbiக்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில் 30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.
ஆரம்பத்தில் இட்லி 7 ஐ நீங்கள் அமுக்கி விட்டீர்களே இந்த மூன்றை முழுமையாக தந்தால் தான்
பெயர் வெளியில் தெரிந்து விடாது ஏற்பாடுகள் செய்வேன் என பிடிவாதம் செய்தாராம்.
இட்லியை 30% க்கு இழுத்து வரத் தான் 10 மணி நேரம் ஆச்சாம், பேங்க் அதிகாரிகளை வழிக்கு வரவைக்கவும்
அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்ய போதுமான அவகாசம் வேண்டி வந்ததாம்.
இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு தான் சொந்தம் என்று சொல்ல வைக்க பெரும் பேச்சு வார்த்தையும் கமிசனும் பறி மாறபட்டதாம.
உலகம் சுற்றும் சுற்றுலா பயணிக்கு தெரிந்தே இட்லி இந்த வேலையை செய்து முடித்தாராம்..
தற்போது தே.கோமிசன் வாயாலே இது அந்த வங்கிக்கு சொந்தமானது என்று சொன்ன பிறகுதான் தலைவிக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம்.
ஊருக்குள்ள பேசிக் கிட்டாங்க...
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தப் பதிவு எப்படி இப்பொழுது உங்கள் கண்ணில் பட்டது SK
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
மேற்கோள் செய்த பதிவு: 1277603T.N.Balasubramanian wrote:அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.
ரமணியன்
வார்த்தை விளையாட்டுக்கள் அருமை ஐயா! ரசிக்க வைக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
அவர முடிவு ஆபத்தில் செல்லும் அதனால் கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே யாரையும் குறை கூறுவது அவ்வளவு சரியல்ல. அவருக்கு கடன் வழங்கிய
பெருச்சாளியான வங்கி அதிகாரிகளை கைது செய்தல் வேண்டும் .>>>>
எனவே யாரையும் குறை கூறுவது அவ்வளவு சரியல்ல. அவருக்கு கடன் வழங்கிய
பெருச்சாளியான வங்கி அதிகாரிகளை கைது செய்தல் வேண்டும் .>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
மேற்கோள் செய்த பதிவு: 1277576சிவா wrote:
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தப் பதிவு எப்படி இப்பொழுது உங்கள் கண்ணில் பட்டது SK
திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வதை போல
பாட்டு எழுதி பேர் வாங்குபவர் சிலர்
குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர் சிலர்
இருக்கிறார்கள்
இதில் நான் எந்த வகை என்று கூறி உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை
எனக்கு அரசியல் ஆர்வம் அதிகம் மக்களுக்கு எதிராக நடைபெறும் ஒருசில திரை மறைவு விஷயங்கள் என் மனதில் அப்படியே தங்கி விடும்
அதுவும் இல்லாமல் அந்த பதிவை ஷேர் செய்த 12 பேரில் நானும் ஒருவன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
மேற்கோள் செய்த பதிவு: 1277603T.N.Balasubramanian wrote:அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.
ரமணியன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் - சுப்பிரமணியன் சுவாமி ஸ்வீட் சாரி ட்வீட்!
» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
» 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
» ஜேஎன்யு.,வை இழுத்து மூடுங்க: சுப்பிரமணியன் சுவாமி
» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
» 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
» ஜேஎன்யு.,வை இழுத்து மூடுங்க: சுப்பிரமணியன் சுவாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|