புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
53 Posts - 42%
heezulia
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
304 Posts - 50%
heezulia
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
21 Posts - 3%
prajai
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம் தின்னாத குரங்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 6:33 am

பழம் தின்னாத குரங்கு E_1536810882
மன்னர் கிருஷ்ணதேவராயர் அவையில், விகடகவியாக இருந்த தெனாலிராமனின் கோமாளித் தனத்தால், அரச சபை எப்போதும் குதுாகலமாக இருக்கும்.

ஒரு நாள் -

சபையில், காரசாரமாக விவதாம் நடந்துக் கொண்டிருந்தது.

''பால் வேண்டாத பூனையும், பழம் தொடாத குரங்கும் உண்டோ... அதுபோல, பணத்தை விரும்பாத மனிதனும் கிடையாது...'' என்று, சபையில் ஒருவர் கூறினார்.

அவர் சொல்வது தான் சரியென்று, மற்றவர்கள் தலையசைத்தனர்.

அப்போது, தெனாலிராமன், ''உலகில் தேடிப் பார்த்தால், பால் குடிக்காத பூனையும், பழம் விரும்பாத குரங்கும், பணம் வேண்டாத மனிதரும் நிச்சயம் கிடைப்பர்...'' என்று கூறினான்.

அரசர் எரிச்சலுடன், ''ராமா... மறுத்துப் பேச வேண்டும் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசாதே...'' என்று, கொஞ்சம் அதட்டலாகவே கூறினார்.

''அரசே... இவற்றை நிரூபித்து விட்டால், எனக்கு என்ன பரிசு தருவீர்...'' என்றான்.

''அப்படி நிரூபித்து விட்டால், ஆயிரம் பொன் தருகிறேன்; நிரூபிக்க முடியவில்லையென்றால், பதவியில் இருந்து நீக்கப்படுவாய்...'' என, கூறினார்.

சவாலை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டான், தெனாலிராமன்.

ஒரு பூனைக் குட்டியை வளர்த்தான். பாலை கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி, அதன் முன் வைத்தான். ஆவலாக வாயை வைத்த பூனை, வாயைச் சுட்டுக் கொண்டு ஓடியது; அதன்பின், வெள்ளை நிறத்தில் எதைப் பார்த்தாலும், பயந்து ஓடியது.
அடுத்து, ஒரு குரங்கை வாங்கினான்; அதை, நன்கு பழக்கினான்; அந்தக் குட்டி குரங்கு, அவனையே வட்டமிட ஆரம்பித்தது.

ஒரு நாள்-

வாழைப்பழத்துக்குள், ஒரு நீளமான இஞ்சியை வைத்து, குட்டிக் குரங்குக்குக் கொடுத்தான்; ஆசையாகச் சாப்பிட்டது. ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் தொண்டை எரிய ஆரம்பிக்கவே, அது தரையில் புரண்டு அலறியது; காறி உமிழ்ந்தது.
பச்சை வாழை, செவ்வாழை, மொந்தன் வாழை என, பல வகைப் பழங்களையும் இஞ்சி சொருகிக் கொடுத்தான். அது வாழைப்பழத்தைக் கண்டாலே, அலறி ஓட ஆரம்பித்தது.

அடுத்து, ஒரு ஊருக்குச் சென்றான். அந்த ஊரில், பரம ஏழை ஒருவன் இருந்தான்; அவனை, சினேகம் பிடித்தான்.
அந்தப் பரம ஏழையிடம், ''நீ, 24 மணி நேரமும், என்னுடனே இருக்க வேண்டும்; ஒருவேளை, சோற்றைக் கண்ணால் பார்க்காமல் இருந்தால், 10 பொன்; நாள் பூராவும் பட்டினி கிடந்தால், 30 பொன்; பட்டினி கிடப்பதாய் வெளியில் சொன்னால், பொன் தர மாட்டேன்; அப்படி நீ சொல்லி விட்டால், எனக்கு, 30 பொன், நீ தர வேண்டும் அல்லது உழைக்க வேண்டும்...
''இப்படி உன்னால் எவ்வளவு நாள் முடியுமோ, அவ்வளவு நாள் இருக்கலாம். முடியவில்லையென்றால், சொல்லி விடு, அதுவரை உள்ள வெகுமதியை வாங்கிக் கொள்ளலாம்; திருட்டுத்தனமாக ஒரு பருக்கையை சாப்பிட்டாலும், பரிசு கிடையாது...

''நீ உயிரோடு இருக்க, குளிகைகள் தருவேன். உன்னால் முடியாது என்று சொன்ன பின், உன்னை மன்னரிடம் அழைத்துச் செல்வேன். அரசர் உனக்குப் பணம் தருவார். அதை நீ பெற்றுக் கொண்டால், நான் தந்ததை போல, மூன்று மடங்காக திருப்பி தர வேண்டும்; அரசரிடமிருந்து பணத்தை வாங்க மறுத்தால், நீ பெற்றிருக்கும் வெகுமதியோடு, 100 பொற்காசுகள் சேர்த்து தருவேன்; என்ன சொல்கிறாய்...'' என்றான் ராமன்.

நன்கு யோசித்தான் பரம ஏழை.

'வருமானம் இல்லாமல், தினமும் பட்டினி கிடக்கிறோம்; இங்கே ஒரு நாளைக்கு, 30 பொன்; 10 நாள் பட்டினி கிடந்தால், 300 பொன். மேலும் கூடுதலாக, 100 பொன் கிடைக்கும். கண்ணியமாக வியாபாரம் செய்து பிழைக்கலாம்.

'எதற்காகவோ அரசரிடம் அழைத்துப் போகிறேன் என்கிறானே! இவனில்லாமல் அரசரிடம் செல்வதால் என்ன பயன்... 10, 20 பொன் தருவார்; ராமன் சொன்னபடியே செய்யலாம்' என்ற முடிவுக்கு வந்தான்.

குறிப்பிட்ட நாளில், அந்த ஏழை, பூனைக் குட்டி, குரங்குக் குட்டியுடன் அரச சபைக்குச் சென்றான், தெனாலிராமன்.
''அரசே... இவரே பணம் வேண்டாத மனிதர்...'' என்று கூறி, ஏழையை அரசர் முன் நிறுத்தினான்.

ஒரு தட்டு நிறையப் பொற்காசுகளும், ஆபரணங்களும் எடுத்து வரச் சொல்லி, அந்த ஏழையின் எதிரே வைத்து, ''தேவையானதை எடுத்துக் கொள்...'' என்று கூறினார் அரசர்.

'இதில் ஏதோ சூது இருக்கிறது' என்று நினைத்த ஏழை, ''அரசே... இந்தப் பொற்காசுகள் எனக்கு வேண்டாம்...'' என்று மறுத்து விட்டான்.

''என்னப்பா அதிசயமாக இருக்கிறது; எல்லாரும் பணத்துக்கு ஆவலாய் பறக்க, நீ மட்டும் ஏன் பெற்றுக் கொள்ள மறுக்கிறாய்...'' என்று கேட்டார் அரசர்.

''அரசே... பணத்தை தின்ன முடியுமா... பசி வந்தால் சோறு தானே வேண்டும். பணத்தை பார்த்தால், அதில் குழந்தையை, மனைவியை, அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா... என்னை சீக்கிரம் விடுங்கள்; நான் போக வேண்டும்...'' என்று கூறியபடியே அங்கிருந்து ஓடி விட்டான் ஏழை.

''தெனாலிராமா... ஏன், இவன் இப்படிப் பேசுகிறான்...'' என்று கேட்டார் அரசர்.

''அதை அப்புறம் சொல்கிறேன்... பால் குடிக்காத பூனை, பழம் தின்னாத குரங்கை பார்க்க வேண்டாமா...'' என்று கேட்டான்.
பூனைக்குட்டியையும், குரங்குக் குட்டியையும் அவையோர் முன் காண்பித்தான், தெனாலிராமன்.

ஒரு அகலமான பாத்திரத்தில், சுவையான பசுவின் பாலை எடுத்து வரக் கட்டளையிட்டார், அரசர்; பால் வந்தது.

தெனாலிராமனின் பூனையோ, பாலைப் பார்த்தது தான் தாமதம், நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்து, ஓடியது.

குரங்கை ஒருவர் தடவிக் கொடுத்து, மலை வாழைப்பழத்தை உரித்து, அதன் வாய்க்கு முன் நீட்டினார். அவரைப் பிராண்டி விட்டு, அங்கிருந்து ஓடியது குரங்கு. போட்டியில் வெற்றி பெற்ற தெனாலிராமன், ஆயிரம் பொன்களைப் பெற்று, வீட்டுக்குச் சென்றான்.


[thanks] சிறுவர் மலர் [/thanks]






பழம் தின்னாத குரங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 14, 2018 1:37 pm

தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 3:30 pm

SK wrote:தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1277502
எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் கதையில் வரும் ஒரு கேரக்டர் (பாத்திரம்) போல் ஒருவர் உண்டு.அதுதான்
சம்பந்தம் என்று நினைக்கிறேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 14, 2018 3:32 pm

எனக்கு அரசியல் பிடிக்காது ஐயா 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 6:44 pm

SK wrote:தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1277502

நீங்கள் தொடர்புபடுத்திப் பார்த்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.



பழம் தின்னாத குரங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 15, 2018 11:13 am

சிவா wrote:
SK wrote:தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1277502

நீங்கள் தொடர்புபடுத்திப் பார்த்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1277567

சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 15, 2018 11:48 am

சிவா wrote:

நீங்கள் தொடர்புபடுத்திப் பார்த்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1277567

ஐயோ தல உங்கள  நம்பி பேனர் எல்லாம் ரெடி பண்ணிருக்கேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக