Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
2 posters
Page 1 of 1
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
--
-
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம்
மாமன்னன் முதலாம் இராசேந்திர சோழனால் வழிபாடு
செய்யப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கணக்க விநாயகர் கல்வி வரம்
அருள்வதில் முக்கியமாகக் கணித பாடத்தில் பயம்
கொண்டவர்களுக்கு ஒரு வரப்ரசாதியாக இருக்கிறார்.
கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு
பிரஹன்நாயகி ஸமேத ஸ்ரீ பிரஹதீஸ்வரர் ஆலயத்தின்
தென்பகுதியில் அரண்மனை கோட்டை வளாகத்தில்
குடிகொண்டிருக்கிறார் இந்தக் கணக்க விநாயகர் எனும்
வாதாபி கணபதி.
இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான
வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் ஆகும்.
முதலாம் ராஜேந்திர சோழனால் வாதாபியில் இருந்து
கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு
பிரகதீஸ்வரர் ஆலய திருப்பணி முடிவுறும் நிலையில்
மாமன்னர் ராஜேந்திர சோழர் கணக்கரை அழைத்தார்.
அதுவரை ஆலய திருப்பணிக்கு ஆன செலவு கணக்கைக்
கேட்டார்.
திருப்பணியில் தீவிரமாக இருந்ததால் கணக்குகளை
குறித்து வைக்கவில்லை. ஆனால் அப்போது அவரால்
கணக்குகளை மன்னரிடம் காட்ட முடியவில்லை. மன்னர்
கணக்கருக்கு கால அவகாசம் தந்து கணக்குகளை
ஒப்படைக்காவிட்டால் மரண தண்டனைக்கு ஆளாக நேரும்
என எச்சரித்துச் சென்றார்.
-
கணக்கர் அன்றைய தினம் வாதாபி கணபதியிடம் சென்று
முறையிட்டு மன்னரின் மரண தண்டனையில் இருந்து
தன்னை காக்குமாறு வேண்டினார். மறுநாள் விநாயகர்
கணக்கரின் உருவத்தில் அரண்மனைக்குச் சென்று ஆலய
திருப்பணி வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தார்.
மறுநாள் கணக்கர் பயத்துடன் அரண்மனை சென்று
மன்னரைப் பார்க்கும்போது “ நீவிர் கொடுத்த கணக்குகள்
மிகவும் சரியாக இருந்தது“ எனக் கூறினார்.
அதற்கு கணக்கர் “நேற்று நான் அரண்மனைக்கு
வரவேயில்லை! பிறகு எப்படி நான் கணக்குகளை
ஒப்படைக்கமுடியும் எனக் கேட்டார்” பிறகு தான் தெரிந்தது.
கணக்கரின் உருவில் வந்தது வாதாபி கணபதிதான் என்று.
அது முதல் வாதாபி கணபதி கணக்க விநாயகராகவும் பெயர்
பெற்றார்.
-
------------------------
By - அஸ்ட்ரோ சுந்தரராஜன் |
தினமணி
Re: கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
அந்த காலத்தில் கணக்கர்கள் மிக உண்மை மிக்கவர்களாக இருந்தனர்.
அதான் கடவுளே வந்து உதவி செய்தார்.
இக்கால கணக்கர்கள் போலில்லை.
கணக்கர்களை தற்காலத்தில் chartered அக்கௌன்டன்ட் என்று தானே
அழைக்கிறோம்.
ரமணியன்
அதான் கடவுளே வந்து உதவி செய்தார்.
இக்கால கணக்கர்கள் போலில்லை.
கணக்கர்களை தற்காலத்தில் chartered அக்கௌன்டன்ட் என்று தானே
அழைக்கிறோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» வாதாபி விநாயகர் எங்கேதான் உள்ளது ?
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» வலம்புரி நாயகனே வரமருளும் சிற்பரனே
» மழலை வரமருளும் இசக்கி அம்மன்
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» வலம்புரி நாயகனே வரமருளும் சிற்பரனே
» மழலை வரமருளும் இசக்கி அம்மன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|