புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிக சுவாரசியமான கணக்கு
Page 1 of 1 •
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லாம் நிர்வகிக்கும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா
மூத்தவர் 40 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
இரண்டாமவர் 20 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
மூன்றாமவர் தன்னிடமுள்ள 10 பழங்களையும் விற்பனை செய்தனர்.
இரண்டாமவர் 20 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
மூன்றாமவர் தன்னிடமுள்ள 10 பழங்களையும் விற்பனை செய்தனர்.
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மிக சுவாரசியமான கணக்கு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன்
மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான்
இளையவன் :- சரி அண்ணா
சிறியவன் :- சரி அண்ணா
மூத்தவன் :- ஒரு பழம் 10 ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன்
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும்
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான்
அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர்
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான்
இளையவன் :- 30 பழம் 30X10 =300
முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300
பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான்
இளையவன் :- சரி அண்ணா
சிறியவன் :- சரி அண்ணா
மூத்தவன் :- ஒரு பழம் 10 ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன்
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும்
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான்
அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர்
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான்
இளையவன் :- 30 பழம் 30X10 =300
முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300
பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276743SK wrote:அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன்
மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான்
இளையவன் :- சரி அண்ணா
சிறியவன் :- சரி அண்ணா
மூத்தவன் :- ஒரு பழம் 10 ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன்
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும்
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான்
அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர்
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான்
இளையவன் :- 30 பழம் 30X10 =300
முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300
பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
அநேகமாக இதன் விடை இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மிக சுவாரசியமான கணக்கு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மேற்கோள் செய்த பதிவு: 1276743SK wrote:அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன்
மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான்
இளையவன் :- சரி அண்ணா
சிறியவன் :- சரி அண்ணா
மூத்தவன் :- ஒரு பழம் 10 ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன்
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும்
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான்
அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர்
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான்
இளையவன் :- 30 பழம் 30X10 =300
முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300
பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
இது முழுக்க முழுக்க கணக்கு சார்ந்தது மட்டுமே. முயற்சி செய்யுங்கள். மிகுந்த சுவாரசியமானது.இப்படி கூட கணக்கு அமைக்க இயலுமா என நம் முன்னோர்களை நினைத்து வியந்து போனேன்.இதில் எந்த தகிடு தத்தமும் இல்லை. முன்கூட்டியே சொன்னது போல் பழங்களையோ பணத்தையோ பகிரக்கூடாது.
வாழ்த்துக்கள்!
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மேற்கோள் செய்த பதிவு: 1276746SK wrote:https://eegarai.darkbb.com/post?f=1&mode=newtopic
இங்கு சென்று தங்களை அறிமுகம் செய்யுங்கள் பலரங்கன்
செய்துவிட்டேன், ஐயா!
மிக்க நன்றியுடன்
பாலரங்கன்
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மேற்கோள் செய்த பதிவு: 1276711balarangan wrote:ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லாம் நிர்வகிக்கும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா
பழங்கள் கணக்கிற்காண விடை
பதில் : முதலில் - மூத்தவன் 7 பழங்கள் ஒரு ரூபாய் வீதம் விற்கிறான். அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 7 ரூபாயும்(7x7=49) +ஒரு பழமும், இடையனிடம்..4 ரூபாயும்(4x7=28)+2 பழங்களும், கடையனிடம் 1 ரூபாயும்(1x7=7)+3 பழங்களும் இருக்கும்.
பிறகு, மூத்தவன், ஒரு பழத்தை 3 ரூபாய்-க்கு விற்கிறான்.அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 1 பழம் 3 ரூபாய் வீதம் விற்றதில் 3 ரூபாயும் ஏற்கனவே 7 ரூபாயும் சேர்ந்து அவனுக்கு 10 ரூபாய் கிடைக்கும்.
இடையனிடம் தற்போது 2 பழங்கள் இருக்குமல்லவா? அவைகளை விற்றதில் 2x3=6 ரூபாயும் ஏற்கனவே 4 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் வந்துவிடும்.
கடையனிடம், 3x3=9 ரூபாயும், ஏற்கனவே இருந்த 1 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் சேர்ந்துவிடும். தந்தை தன் பிள்ளைகளை நினைத்து பெருமிதம் அடைந்தார்.
நாமும் இப்படியும் கணக்குகளை அமைக்க முடியுமா என நம்மை வியக்க வைத்த நம் முன்னோர்களை நினைத்து நாமும் பெருமிதம் கொள்வோம்-பல கோடி வந்தனங்கள் செய்வோம்.
அன்பன்
பாலா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|