புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!!
Page 1 of 1 •
பிலிப்பைன்ஸ்,
குழந்தைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த ஒன்று வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது.
குழந்தை பருவத்தில் குழந்தைகளை நன்றாக தூங்க வைக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்போது இருந்தே தூங்க வைக்க பழக்கப்படுத்தினால் தான் பிற்காலத்தில் அவர்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 4-வயது பள்ளி சிறுவன் தன் வகுப்பறையில் தூங்கி கொண்டிருக்கிறான். பள்ளி நேரம் முடிந்துவிட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்தநிலையில் ஒரு மாணவன் மட்டும் பள்ளி வகுப்பு அறையில் தூங்கி உள்ளான் அவனை எழுப்பி வீட்டிற்கு போகுமாறு அவனின் ஆசிரியர் கூறியுள்ளார்.
அவனும் தூக்க கலக்கத்தில் பையை எடுத்து செல்வதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியின் கைப்பிடியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்துசெல்கிறான். அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்தனர். சிறுவனின் இந்த செயல் வேடிக்கை வீடியோவாக வைரல் ஆகி இருக்கிறது.
ஆனால் இது வேடிக்கை அல்ல, வேதனை, குழந்தைகளுக்கு சீரான தூக்கம் என்பது தேவை. குழந்தைகள் எந்த அளவிற்கு நிம்மதியாக தூங்குகின்றனரோ, அந்த அளவிற்கு அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படும் என ஆய்வு கூறுகிறது.
-
தினத்தந்தி
குழந்தைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த ஒன்று வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது.
குழந்தை பருவத்தில் குழந்தைகளை நன்றாக தூங்க வைக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்போது இருந்தே தூங்க வைக்க பழக்கப்படுத்தினால் தான் பிற்காலத்தில் அவர்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 4-வயது பள்ளி சிறுவன் தன் வகுப்பறையில் தூங்கி கொண்டிருக்கிறான். பள்ளி நேரம் முடிந்துவிட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்தநிலையில் ஒரு மாணவன் மட்டும் பள்ளி வகுப்பு அறையில் தூங்கி உள்ளான் அவனை எழுப்பி வீட்டிற்கு போகுமாறு அவனின் ஆசிரியர் கூறியுள்ளார்.
அவனும் தூக்க கலக்கத்தில் பையை எடுத்து செல்வதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியின் கைப்பிடியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்துசெல்கிறான். அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்தனர். சிறுவனின் இந்த செயல் வேடிக்கை வீடியோவாக வைரல் ஆகி இருக்கிறது.
ஆனால் இது வேடிக்கை அல்ல, வேதனை, குழந்தைகளுக்கு சீரான தூக்கம் என்பது தேவை. குழந்தைகள் எந்த அளவிற்கு நிம்மதியாக தூங்குகின்றனரோ, அந்த அளவிற்கு அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படும் என ஆய்வு கூறுகிறது.
-
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276636SK wrote:நான் படித்த தொடக்க பள்ளியில் மாணவர்கள் தூங்கினால் எழுப்ப மாட்டார்கள்
அதே போல பள்ளி நிறுவனர் மாதத்தில் 2 அல்லது 3 நாள் பள்ளிக்கு வருவார் அவர் வரும் தினம் எந்த படமும் நடத்த கூடாது அன்று முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகள் தான்
அய்யா உங்கள் புத்திகூர்மையின் பின்புலம் தெரிந்து விட்டது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1276642T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276636SK wrote:நான் படித்த தொடக்க பள்ளியில் மாணவர்கள் தூங்கினால் எழுப்ப மாட்டார்கள்
அதே போல பள்ளி நிறுவனர் மாதத்தில் 2 அல்லது 3 நாள் பள்ளிக்கு வருவார் அவர் வரும் தினம் எந்த படமும் நடத்த கூடாது அன்று முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகள் தான்
அய்யா உங்கள் புத்திகூர்மையின் பின்புலம் தெரிந்து விட்டது.
ரமணியன்
ஹா ஹா ஹா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276736SK wrote:
இந்த விஷயத்தை மட்டும் நாம் பெரிது பண்ணுவோம்.
ஆனால் ஜப்பானியர்கள் கட்டுப்பாடு , ஒழுங்குமுறை நாம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு சிறு சம்பவம், எனது மகன் தன் குடும்பத்துடன் போன வருடம் ஜப்பான் சுற்றுலா சென்றிருந்தார்.அவர்கள் புல்லட் ட்ரெயினில் செல்லும்போது, எதிர் இருக்கையில் இருந்தவர், தான் குடித்துக்கொண்டிருந்தவருடைய பானம், கைதவறி, கீழே சிந்திவிட்டது.அவர் உடனே இரு பக்கத்தில் இருந்தவர்கள் ,எதிரில் இருந்தவர்கள்,எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,தன்னுடைய பையிலிருந்து கைகுட்டையையை எடுத்து தரையை துடைத்துவிட்டு,அந்த கைக்குட்டையை வாஷ்பேஸினில் சுத்தம் செய்து, மறுமுறையும் துடைத்துவிட்டு, தவறுக்கும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
டிக்கட் கொடுக்கும் பரிசோதகர்,கம்பார்ட்மெண்டில் வந்தவுடன் எல்லோருக்கும் ஜப்பானிய முறையில் வணக்கம் தெரிவிப்பதும், போகும்போது மறுமுறையும் வணக்கம் தெரிவிப்பது போற்றப்படவேண்டியது.
வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276741T.N.Balasubramanian wrote:
இந்த விஷயத்தை மட்டும் நாம் பெரிது பண்ணுவோம்.
ஆனால் ஜப்பானியர்கள் கட்டுப்பாடு , ஒழுங்குமுறை நாம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு சிறு சம்பவம், எனது மகன் தன் குடும்பத்துடன் போன வருடம் ஜப்பான் சுற்றுலா சென்றிருந்தார்.அவர்கள் புல்லட் ட்ரெயினில் செல்லும்போது, எதிர் இருக்கையில் இருந்தவர், தான் குடித்துக்கொண்டிருந்தவருடைய பானம், கைதவறி, கீழே சிந்திவிட்டது.அவர் உடனே இரு பக்கத்தில் இருந்தவர்கள் ,எதிரில் இருந்தவர்கள்,எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,தன்னுடைய பையிலிருந்து கைகுட்டையையை எடுத்து தரையை துடைத்துவிட்டு,அந்த கைக்குட்டையை வாஷ்பேஸினில் சுத்தம் செய்து, மறுமுறையும் துடைத்துவிட்டு, தவறுக்கும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
டிக்கட் கொடுக்கும் பரிசோதகர்,கம்பார்ட்மெண்டில் வந்தவுடன் எல்லோருக்கும் ஜப்பானிய முறையில் வணக்கம் தெரிவிப்பதும், போகும்போது மறுமுறையும் வணக்கம் தெரிவிப்பது போற்றப்படவேண்டியது.
வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.
ரமணியன்
அருமையான செயல் ஐயா
அவர் பானம் கொட்டிய ட்ரெயின் சுத்தமாக இருந்திருக்கும் இங்கு அப்படியா இருக்கும்
டிக்கட் பரிசோதகர்
இவர்கள் என்னவோ ட்ரைனுக்கே ஓனர் மாதிரி தான் நடந்து கொள்வார்கள்
இந்த 70 வயது பயணியை மூத்த குடிமகன் என்று கூட பாராமல் அசிங்கப்படுத்தியதும் டிக்கட் பரிசோதகர் தானே ஐயா
நல்லவேளை இது ப.ஜ.க ஆட்சியில் நடக்கவில்லை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இன்னுமொரு விஷயம் கூற மறந்துவிட்டேன் .
ரோட்டிலோ /பொதுஜன வண்டிகளிலோ பிரயாணம்
செய்யும் பிரயாணிகள் சத்தம் போட்டு பேசவே பேசமாட்டார்கள்.
நம்ம ஊர் பஸ்/ட்ரைனில் , தெரிந்தவர் /தெரியாதவர்களிடம்
சத்தமாக அரசியல் பேசி தன் அறிவுத்திறமையை காட்டும் ஆண்கள் ,
யாராக இருந்தாலும் நகை /புடவை விஷயம் பேசிடும் பெண்கள் மாதிரி
காணமுடியாது.
ரமணியன்
ரோட்டிலோ /பொதுஜன வண்டிகளிலோ பிரயாணம்
செய்யும் பிரயாணிகள் சத்தம் போட்டு பேசவே பேசமாட்டார்கள்.
நம்ம ஊர் பஸ்/ட்ரைனில் , தெரிந்தவர் /தெரியாதவர்களிடம்
சத்தமாக அரசியல் பேசி தன் அறிவுத்திறமையை காட்டும் ஆண்கள் ,
யாராக இருந்தாலும் நகை /புடவை விஷயம் பேசிடும் பெண்கள் மாதிரி
காணமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1276741T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276736SK wrote:
இந்த விஷயத்தை மட்டும் நாம் பெரிது பண்ணுவோம்.
ஆனால் ஜப்பானியர்கள் கட்டுப்பாடு , ஒழுங்குமுறை நாம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு சிறு சம்பவம், எனது மகன் தன் குடும்பத்துடன் போன வருடம் ஜப்பான் சுற்றுலா சென்றிருந்தார்.அவர்கள் புல்லட் ட்ரெயினில் செல்லும்போது, எதிர் இருக்கையில் இருந்தவர், தான் குடித்துக்கொண்டிருந்தவருடைய பானம், கைதவறி, கீழே சிந்திவிட்டது.அவர் உடனே இரு பக்கத்தில் இருந்தவர்கள் ,எதிரில் இருந்தவர்கள்,எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,தன்னுடைய பையிலிருந்து கைகுட்டையையை எடுத்து தரையை துடைத்துவிட்டு,அந்த கைக்குட்டையை வாஷ்பேஸினில் சுத்தம் செய்து, மறுமுறையும் துடைத்துவிட்டு, தவறுக்கும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
டிக்கட் கொடுக்கும் பரிசோதகர்,கம்பார்ட்மெண்டில் வந்தவுடன் எல்லோருக்கும் ஜப்பானிய முறையில் வணக்கம் தெரிவிப்பதும், போகும்போது மறுமுறையும் வணக்கம் தெரிவிப்பது போற்றப்படவேண்டியது.
வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.
ரமணியன்
//வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.//
இதற்காகவே ஜப்பானில் குடியேறலாம்னு நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1276801T.N.Balasubramanian wrote:இன்னுமொரு விஷயம் கூற மறந்துவிட்டேன் .
ரோட்டிலோ /பொதுஜன வண்டிகளிலோ பிரயாணம்
செய்யும் பிரயாணிகள் சத்தம் போட்டு பேசவே பேசமாட்டார்கள்.
நம்ம ஊர் பஸ்/ட்ரைனில் , தெரிந்தவர் /தெரியாதவர்களிடம்
சத்தமாக அரசியல் பேசி தன் அறிவுத்திறமையை காட்டும் ஆண்கள் ,
யாராக இருந்தாலும் நகை /புடவை விஷயம் பேசிடும் பெண்கள் மாதிரி
காணமுடியாது.
ரமணியன்
இதைவிடக் கொடுமை, சமீபத்தில் ரஷ்யாவில் உலலக் கோப்பை காற்பந்து நடைபெற்ற பொழுது, அதில் பணியாற்றிய ரஷ்யர்களுக்கு வெளிநாட்டினர் வந்தால் அவர்களைப் பார்த்து எப்படி புன்னைகை செய்ய வேண்டும் எனப் பயிற்சி அளித்தது தான்.
ரஷ்யாவிற்குச் சென்று அவர்களைப் பார்த்து புன்னகைக்க வேண்டாம் என பத்திரிக்கைகள் செய்திகளையும் வெளியிட்டிருந்தது.
Why Russians Don’t Smile? Google it
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» 18 ஆண்டுகளில் 209 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி
» காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி!
» வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்
» பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் லண்டனில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் ரகசியமாக சென்ற சிறுவன்
» 18 ஆண்டுகளில் 209 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி
» காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி!
» வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்
» பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் லண்டனில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் ரகசியமாக சென்ற சிறுவன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|