Latest topics
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: மலையாள மீஷா' நாவலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Page 1 of 1
எழுத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: மலையாள மீஷா' நாவலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
-
ஹிந்து பெண்கள் கோயிலுக்கு செல்வதை தரக்குறைவாக
விமர்சிக்கும் வகையில் மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஷ்
எழுதியுள்ளதாகக் கூறி, அவரது மீஷா' நாவலுக்கு தடை
விதிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை
தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள்
ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய
அமர்வு இதுதொடர்பான மனுவை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஒரு புத்தகத்தை
முழுமையாக படிக்க வேண்டும். அங்கொன்றும்,
இங்கொன்றுமாக படிக்கக் கூடாது. ஒரு புத்தகத்தை
பகுதியளவு படித்துவிட்டு கருத்து கூறுவதை, சென்சார்
தொடர்பான சட்ட வரையறைக்குள் கொண்டுவர முடியாது.
ஓவியர் ஒருவர் தனது விருப்பம்போல வண்ணங்களை
தீட்டுவது போன்று, எழுத்தாளரும் வார்த்தைகளை கொண்டு
எதார்த்தமாக எழுதுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
எழுத்தாளருடைய கைத்திறனுக்கு மதிப்பளிக்கப்பட
வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
முன்னதாக, மலையாள எழுத்தாளர் ஹரீஷ், மீஷா' என்ற
தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்ட சில ப
குதிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, தில்லியை
சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 2-ஆம் தேதி
விசாரித்தபோது, புத்தகத்தை தடை செய்யும் கலாசாரம்
என்பது சுதந்திரமான எண்ண வெளிப்பாடுகளுக்கு தடை
விதிப்பதாக மாறிவிடும்.
இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவு 292-ஐ மீறாத நிலையில்,
எந்தவொரு புத்தகத்தையும் தடை செய்ய முடியாது'' எனக்
கூறியிருந்தது.
மனுதாரர் தனது மனுவில், பிராமணர்கள் கோயிலில் பூஜை
செய்வதை ஜாதீய கண்ணோட்டத்துடன் அணுகும்படியாகவும்,
பெண்கள் கோயிலுக்கு செல்வதை தரக்குறைவாக
விமர்சிக்கும் வகையிலும் நாவலில் விமர்சனங்கள் இடம்
பெற்றுள்ளன.
அந்த நாவல் வெளியிடுவதை தடுக்கவோ, இணையதளத்தில்
விற்பனை செய்வதை தடை செய்யவோ, கேரள அரசு எந்தவித
நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று புகார் கூறியிருந்தார்.
இதுகுறித்து நீதிபதிகள் குறிப்பிடுகையில், இதுபோன்ற
விமர்சனங்களுக்கு மனுதாரர் தேவையற்ற முக்கியத்துவம்
கொடுத்து வருகிறார். இன்றைய இணைய உலகில்
இதையெல்லாம் பிரச்னையாக்க வேண்டியதில்லை.
அதெல்லாம் எளிதில் மறக்கப்படும்'' என்று கூறியிருந்தனர்.
மலையாள வாரப்பத்திரிகை ஒன்றில், மீஷா நாவல்
தொடர்கதையாக வெளியிடப்பட்டது என்பதும், மக்களின்
பலத்த எதிர்ப்புக்களால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டது
என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
----------------------
தினமணி
Similar topics
» கிரண்பேடி அதிகாரம் தொடர்பான மேல்முறையீடு: உத்தரவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» இன்டர்நெட் சுதந்திரத்தை இந்தியா மதிக்க வேண்டும்: அமெரிக்கா அறிவுரை
» முன்னேஸ்வரம் பத்திரகாளி கோயில் மிருக பலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
» ஆதார் வழக்கு: உச்ச நீதிமன்றம் மறுப்பு
» எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» இன்டர்நெட் சுதந்திரத்தை இந்தியா மதிக்க வேண்டும்: அமெரிக்கா அறிவுரை
» முன்னேஸ்வரம் பத்திரகாளி கோயில் மிருக பலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
» ஆதார் வழக்கு: உச்ச நீதிமன்றம் மறுப்பு
» எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|