புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொப்பையைக் குறைக்க முடியாதென்றாலும் விழுந்த தொப்பை மேலும் சரிவடையாமல்...
Page 1 of 1 •
உடல் பருமனுக்குப் பல வகைக் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.
நம்ம உடம்பு அதிகச் சதைப் பிடிப்பாக இருந்தால் கஷ்டம்தான். அனுபவிக்கிறவர்களுக்கு அந்தச் சிரமங்கள் தெரிவதைவிட ஒரு டாக்டருக்கு அதிகம் தெரியும். நண்பன் நாராயணனின் கால் கட்டை விரலில் ஓர் அங்குல நீளத்துக்கு (இரண்டரை சென்டி மீட்டர்) நகம் வளர்ந்திருக்கும்.
காண்டா மிருகக் கொம்பு மாதிரி பயங்கரமாக இருக்கும். "வெட்டித் தொலையேண்டா," என்று பல தடவை சொல்லியிருக்கிறேன். அக்கறையைவிடத் தற்காப்புதான்.
அவனருகில் நின்று பேச வேண்டிய சந்தர்ப்பங்களிலோ சேர்ந்தாற்போல் வாக்கிங் போகும்போதோ அவனது கட்டை விரல் நகத்தால் என் கால்கள் பலமுறை குத்தப்பட்டு ரணமாயிருக்கிறது.
நகமும் சதையும் போன்ற நண்பர்கள்தானென்றாலும் நகம் அவனுடையது, சதை என்னுடையதாகப் பிரிந்து இருந்ததால் வேதனையைத் தாங்கிக் கொள்வது சிரமமாயிருந்தது.
'நகம் வெட்டிக் கொள்வதில் என்ன சிரமம்?' என்று அவனை வற்புறுத்திக் கேட்டபோது அவன் சொன்ன பதில் : "என்னால் என் கால் நகத்தை வெட்டிக் கொள்ள முடியாது. தொப்பை பெரிசாக இருக்கிறது. குனிந்து நகத்தைப் பார்க்கக்கூட முடியாது."
ஒபிஸிடி ஏற்படுவதற்குக் காரணங்களைப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. ஒருத்தரின் தொப்பை எப்படி எல்லாருக்கும் பகிரங்கமாகத் தெரியுமோ அதேபோல் தொப்பைக்கான காரணங்களும் சகலரும் அறிந்ததே. தொப்பையைக் குரூரமான முறையில் ஆகாரக் கட்டுப்பாடுகள், கொரியன் கிராஸ் மற்றும் பலவகை மூலிகைகள், மருந்து மாத்திரைகள், அளவுக்கதிகமான உடற் பயிற்சிகள் இவற்றாலெல்லாம் உடலை வருத்திக் குறைக்கிறார்கள். ஆனால் வெட்டவெட்டத் துளிர்க்கும் கட்டைப் புளிய மரம் போல, மீண்டும் தொப்பை விழுந்து விடுகிறது.
தொப்பையைக் குறைக்க முடியாதென்றாலும் விழுந்த தொப்பை மேலும் சரிவடையாமல், ஸ்டாக் மார்க்கெட் வீழ்ச்சியைச் சில முயற்சிகள் செய்து மேலும் சரியாமல் செய்வதுபோல் தொப்பையானது மேலும் சரியாமல் செய்ய சில வழிகள் உண்டு.
லேசான எடை தூக்கும் பயிற்சியை ஒருத்தர் சிபாரிசு செய்தார். அந்தப் பயிற்சியினால் வயிற்றுத் தசை நார்கள் வலுவடைந்து, சரியும் தொப்பைச் சதைகளை இழுத்துப் பிடித்து நிறுத்தும் என்கின்றனர்.
ஆனால் நான் அதை முழுவதுமாக நம்பவில்லை. ஏனென்றால் எடை தூக்கும் பயில்வான்களுக்கு நிறையவே தொப்பை உள்ளது. எடை தூக்கும் பயில்வான் ஒல்லியாக ஓமக்குச்சி மாதிரி இருந்தால் யாரும் நம்பவே மாட்டார்கள். ஆகவே எடை தூக்குவதால் தொப்பை விழாது என்பதை பூர்ணமாக நம்புவதற்கு இல்லை.
ஏகப்பட்ட கலோரி அளவுள்ள பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவு விஷயத்தில் சற்று உஷாராக இருக்க வேண்டும். உணவிலுள்ள கலோரிகளை எரிப்பதற்கு என்னென்ன உபாயங்கள் செய்ய வேண்டுமோ அதெல்லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
வாக்கிங், தேகப்பயிற்சி இவையெல்லாம் வயிறு தொடர்பான தசைகளுக்கு வலுவூட்டி சரியும் தொப்பையை இழுத்துப் பிடித்துக் கொள்ள உதவக் கூடியவை.
ஒரு வருஷமாகத் தினமும் விடியற் காலை ஒரு மணி நேரம் வாக்கிங் போயும் தொப்பை கரையவில்லையே என்று மனம் தளர வேண்டியதில்லை. அந்த மாதிரி வாக்கிங்கால்தான் இந்த அளவோடு தொப்பை நிற்கிறது என்று மகிழ வேண்டும்.
"நான் ரொம்ப சோர்வாகி விடுகிறேன் - சதா உட்கார்ந்து டி.வி. பார்க்கவும் படுத்துத் தூங்கவும்தான் உடம்பு விரும்புகிறது" என்றான் நாராயணன். அவனுக்கு ஒரு ரகசியத்தை சொன்னேன்.
"கூடுமானவரை உட்காராதே, படுக்காதே. எல்லாக் காரியங்களையும் நின்றவாறோ நடந்து கொண்டோ செய்யக் கற்றுக் கொள். உட்காரப் பழகிய உடம்பானது பழக்கம் காரணமாக எப்போ உட்கார சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருக்கும். உட்கார்ந்ததும் அடுத்த காரியம் உடலை சவுகரியமாகத் தொய்வாக்கிக் கொள்வது. தொய்வான உடம்பு படுத்துக்கொள்ள நேரம் பார்க்கும்.
"சாய்வு நாற்காலியில் சரிவதுபோல நாற்காலியில் பலர் சரிந்தே அமர்வார்கள். இந்த மாதிரி சாய்வதைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர் நின்றவாறே வேலை செய்ய வேண்டும்.
"சாப்பிடுவது, கம்ப்யூட்டர் இயக்குவது, எழுதுவது, படிப்பது எல்லாமே நின்றவாறோ நடந்து கொண்டோ செய்யப் பழகிக் கொண்டு விட்டால் (ஆரம்பத்தில் சற்றுக் கால் வலித்தாலும்) தொப்பை குறைய அதிக சான்ஸ் உண்டு!"
(இந்த கட்டுரையைக்கூட நின்றுகொண்டேதான் டைப்பிங் செய்தேன்.)
சிலபேர் 'நான் துளியூண்டுதான் சாப்பிடுகிறேன். ஆனால் தொப்பை விழுந்துவிட்டதே' என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நொறுக்குத் தீனி தின்பவர்களாக இருப்பாரகள். நொறுக்குத் தீனி தின்பது என்றால், நான் - ஸ்டாப்பாக - வாய் மூடாப் பட்டினியாக சதா எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருக்கும் பழக்கம்.
வாய் துறு துறுத்தால் சூயிங்கம் போட்டு மெல்லலாம். கிரிக்கெட் வீரர்கள்கூட முக்கியமாக வெள்ளைக் காரர்கள் சதா அசை போடுபவர்கள்தான். வாய் எதையாவது மென்றுகொண்டே இருக்கவேண்டும். அரசியல் தலைவர் லல்லு பிரசாத் சதா வெற்றிலை பாக்கு மெல்லுகிறவர். மறைந்த மூப்பனார் அவர்கள் பாக்கு மெல்லும் வழக்கமுடையவர்.
நொறுக்குத் தீனியை தவிர்ப்பதற்கே இப்படிப்பட்ட பொருட்களை அவர்கள் மெல்லுகிறார்கள்.
தான் சாப்பிட்டப் பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசை போடுகிறது. அதைப்போல் மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லி யாகவே இருக்கக்கூடும்!
பாக்கியம் ராமசாமி
நம்ம உடம்பு அதிகச் சதைப் பிடிப்பாக இருந்தால் கஷ்டம்தான். அனுபவிக்கிறவர்களுக்கு அந்தச் சிரமங்கள் தெரிவதைவிட ஒரு டாக்டருக்கு அதிகம் தெரியும். நண்பன் நாராயணனின் கால் கட்டை விரலில் ஓர் அங்குல நீளத்துக்கு (இரண்டரை சென்டி மீட்டர்) நகம் வளர்ந்திருக்கும்.
காண்டா மிருகக் கொம்பு மாதிரி பயங்கரமாக இருக்கும். "வெட்டித் தொலையேண்டா," என்று பல தடவை சொல்லியிருக்கிறேன். அக்கறையைவிடத் தற்காப்புதான்.
அவனருகில் நின்று பேச வேண்டிய சந்தர்ப்பங்களிலோ சேர்ந்தாற்போல் வாக்கிங் போகும்போதோ அவனது கட்டை விரல் நகத்தால் என் கால்கள் பலமுறை குத்தப்பட்டு ரணமாயிருக்கிறது.
நகமும் சதையும் போன்ற நண்பர்கள்தானென்றாலும் நகம் அவனுடையது, சதை என்னுடையதாகப் பிரிந்து இருந்ததால் வேதனையைத் தாங்கிக் கொள்வது சிரமமாயிருந்தது.
'நகம் வெட்டிக் கொள்வதில் என்ன சிரமம்?' என்று அவனை வற்புறுத்திக் கேட்டபோது அவன் சொன்ன பதில் : "என்னால் என் கால் நகத்தை வெட்டிக் கொள்ள முடியாது. தொப்பை பெரிசாக இருக்கிறது. குனிந்து நகத்தைப் பார்க்கக்கூட முடியாது."
ஒபிஸிடி ஏற்படுவதற்குக் காரணங்களைப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. ஒருத்தரின் தொப்பை எப்படி எல்லாருக்கும் பகிரங்கமாகத் தெரியுமோ அதேபோல் தொப்பைக்கான காரணங்களும் சகலரும் அறிந்ததே. தொப்பையைக் குரூரமான முறையில் ஆகாரக் கட்டுப்பாடுகள், கொரியன் கிராஸ் மற்றும் பலவகை மூலிகைகள், மருந்து மாத்திரைகள், அளவுக்கதிகமான உடற் பயிற்சிகள் இவற்றாலெல்லாம் உடலை வருத்திக் குறைக்கிறார்கள். ஆனால் வெட்டவெட்டத் துளிர்க்கும் கட்டைப் புளிய மரம் போல, மீண்டும் தொப்பை விழுந்து விடுகிறது.
தொப்பையைக் குறைக்க முடியாதென்றாலும் விழுந்த தொப்பை மேலும் சரிவடையாமல், ஸ்டாக் மார்க்கெட் வீழ்ச்சியைச் சில முயற்சிகள் செய்து மேலும் சரியாமல் செய்வதுபோல் தொப்பையானது மேலும் சரியாமல் செய்ய சில வழிகள் உண்டு.
லேசான எடை தூக்கும் பயிற்சியை ஒருத்தர் சிபாரிசு செய்தார். அந்தப் பயிற்சியினால் வயிற்றுத் தசை நார்கள் வலுவடைந்து, சரியும் தொப்பைச் சதைகளை இழுத்துப் பிடித்து நிறுத்தும் என்கின்றனர்.
ஆனால் நான் அதை முழுவதுமாக நம்பவில்லை. ஏனென்றால் எடை தூக்கும் பயில்வான்களுக்கு நிறையவே தொப்பை உள்ளது. எடை தூக்கும் பயில்வான் ஒல்லியாக ஓமக்குச்சி மாதிரி இருந்தால் யாரும் நம்பவே மாட்டார்கள். ஆகவே எடை தூக்குவதால் தொப்பை விழாது என்பதை பூர்ணமாக நம்புவதற்கு இல்லை.
ஏகப்பட்ட கலோரி அளவுள்ள பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவு விஷயத்தில் சற்று உஷாராக இருக்க வேண்டும். உணவிலுள்ள கலோரிகளை எரிப்பதற்கு என்னென்ன உபாயங்கள் செய்ய வேண்டுமோ அதெல்லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
வாக்கிங், தேகப்பயிற்சி இவையெல்லாம் வயிறு தொடர்பான தசைகளுக்கு வலுவூட்டி சரியும் தொப்பையை இழுத்துப் பிடித்துக் கொள்ள உதவக் கூடியவை.
ஒரு வருஷமாகத் தினமும் விடியற் காலை ஒரு மணி நேரம் வாக்கிங் போயும் தொப்பை கரையவில்லையே என்று மனம் தளர வேண்டியதில்லை. அந்த மாதிரி வாக்கிங்கால்தான் இந்த அளவோடு தொப்பை நிற்கிறது என்று மகிழ வேண்டும்.
"நான் ரொம்ப சோர்வாகி விடுகிறேன் - சதா உட்கார்ந்து டி.வி. பார்க்கவும் படுத்துத் தூங்கவும்தான் உடம்பு விரும்புகிறது" என்றான் நாராயணன். அவனுக்கு ஒரு ரகசியத்தை சொன்னேன்.
"கூடுமானவரை உட்காராதே, படுக்காதே. எல்லாக் காரியங்களையும் நின்றவாறோ நடந்து கொண்டோ செய்யக் கற்றுக் கொள். உட்காரப் பழகிய உடம்பானது பழக்கம் காரணமாக எப்போ உட்கார சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருக்கும். உட்கார்ந்ததும் அடுத்த காரியம் உடலை சவுகரியமாகத் தொய்வாக்கிக் கொள்வது. தொய்வான உடம்பு படுத்துக்கொள்ள நேரம் பார்க்கும்.
"சாய்வு நாற்காலியில் சரிவதுபோல நாற்காலியில் பலர் சரிந்தே அமர்வார்கள். இந்த மாதிரி சாய்வதைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர் நின்றவாறே வேலை செய்ய வேண்டும்.
"சாப்பிடுவது, கம்ப்யூட்டர் இயக்குவது, எழுதுவது, படிப்பது எல்லாமே நின்றவாறோ நடந்து கொண்டோ செய்யப் பழகிக் கொண்டு விட்டால் (ஆரம்பத்தில் சற்றுக் கால் வலித்தாலும்) தொப்பை குறைய அதிக சான்ஸ் உண்டு!"
(இந்த கட்டுரையைக்கூட நின்றுகொண்டேதான் டைப்பிங் செய்தேன்.)
சிலபேர் 'நான் துளியூண்டுதான் சாப்பிடுகிறேன். ஆனால் தொப்பை விழுந்துவிட்டதே' என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நொறுக்குத் தீனி தின்பவர்களாக இருப்பாரகள். நொறுக்குத் தீனி தின்பது என்றால், நான் - ஸ்டாப்பாக - வாய் மூடாப் பட்டினியாக சதா எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருக்கும் பழக்கம்.
வாய் துறு துறுத்தால் சூயிங்கம் போட்டு மெல்லலாம். கிரிக்கெட் வீரர்கள்கூட முக்கியமாக வெள்ளைக் காரர்கள் சதா அசை போடுபவர்கள்தான். வாய் எதையாவது மென்றுகொண்டே இருக்கவேண்டும். அரசியல் தலைவர் லல்லு பிரசாத் சதா வெற்றிலை பாக்கு மெல்லுகிறவர். மறைந்த மூப்பனார் அவர்கள் பாக்கு மெல்லும் வழக்கமுடையவர்.
நொறுக்குத் தீனியை தவிர்ப்பதற்கே இப்படிப்பட்ட பொருட்களை அவர்கள் மெல்லுகிறார்கள்.
தான் சாப்பிட்டப் பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசை போடுகிறது. அதைப்போல் மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லி யாகவே இருக்கக்கூடும்!
பாக்கியம் ராமசாமி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK wrote:தகவலுக்கு நன்றி தல நான் எனக்கு தெரிந்த ஒரு குறிப்பை பதிவு செய்கிறேன் இதுவும் சிலருக்கு பயன் தரலாம்
காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா உன் அட்டுழியத்தை...
ஹா ஹா ஹா.....
மிடில......
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275950சிவா wrote:
காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா உன் அட்டுழியத்தை...
ஹா ஹா ஹா.....
மிடில......
Sent from Topic'it App
ஏதோ நம்மால் முடிந்த ஒரு சமூக அக்கறை குறிப்பு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
ஸ்டாக் மார்க்கெட் விழுந்தாலும் கவலை
தொப்பை விழுந்தாலும் கவலை
ரமணியன்
தொப்பை விழுந்தாலும் கவலை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276000SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275950சிவா wrote:
காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா உன் அட்டுழியத்தை...
ஹா ஹா ஹா.....
மிடில......
Sent from Topic'it App
ஏதோ நம்மால் முடிந்த ஒரு சமூக அக்கறை குறிப்பு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1275950சிவா wrote:SK wrote:தகவலுக்கு நன்றி தல நான் எனக்கு தெரிந்த ஒரு குறிப்பை பதிவு செய்கிறேன் இதுவும் சிலருக்கு பயன் தரலாம்
காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா உன் அட்டுழியத்தை...
ஹா ஹா ஹா.....
மிடில......
Sent from Topic'it App
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|