புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே.
-
பழமொழி விளக்கம்
------------------
தலயணை என்பது தான் பேச்சு வழக்கில் தலகாணி
ஆனது. நாம் படுக்கும் போது நம் தலையை அணைத்துத்
தாங்கிடும் ஒன்று தலையணை.
தூங்கும் போது அனிச்சா தசைகளால் ஆன உறுப்புகளான
இதயம் சுவாசப் பை தவிற மற்றவற்றுக்கு வேலை இல்லை.
அவற்றை இயக்கிடும் மூளைக்கும் அதிக வேலை இல்லை.
ஆகவே உடலின் நிலையை விடத் தலையின் நிலை சற்றே
உயரத்தில் இருந்தால் நல்லது.
மல்லாந்து படுத்திருக்கும் போது உடலின் மற்ற பாகங்களை
விட சற்றே அதிக உயரத்திலும், பக்க வாட்டில் திரும்பிப்
படுத்திருக்கும் போது அதை விட சிறிது அதிக உயரத்திலும்
வைத்துப் படுத்தால் நம் கழுத்துக்கும் சிரமம் இருக்காது.
இதற்குத் தோதான ஒன்றுதான் தலையணை.
நமக்கு இதமாக இருக்கக் கூடியது இலவன் பஞ்சடைத்த
தலயணை.
ஒரு மனிதனின் சராசரி எடை சுமார் 60 கிலோவில் இருந்து
80 கிலோ வரை இருக்கலாம். அதில் அவன் தலையின் எடை
சுமார் 4 கிலோக்களே.
தலையணையின் மீது தலையை வைத்துப் படுக்கும் போது
அது சிறிதளவு அமுங்கிடும். பின் நாம் எழுந்த பின் அது
பழைய நிலைக்குத் திரும்பிடும் ஓரளவுக்கு. ஆனால் அதே
தலையணையின் மீது நாம் அமர்ந்தால் உம் உடல் கனம்
முழுவதுமாக தலையணையை அழுத்தி அதனை
சப்பையாக்கி விடும் வாய்ப்பு அதிகம்.
பின் அந்தத் தலையணை தலைக்கு வித்திட தோதாக இருக்காது.
அதனால் தான் வந்ததோ அப்பழமொழி!
-
------------------------
படித்ததில் பிடித்தது
-
பழமொழி விளக்கம்
------------------
தலயணை என்பது தான் பேச்சு வழக்கில் தலகாணி
ஆனது. நாம் படுக்கும் போது நம் தலையை அணைத்துத்
தாங்கிடும் ஒன்று தலையணை.
தூங்கும் போது அனிச்சா தசைகளால் ஆன உறுப்புகளான
இதயம் சுவாசப் பை தவிற மற்றவற்றுக்கு வேலை இல்லை.
அவற்றை இயக்கிடும் மூளைக்கும் அதிக வேலை இல்லை.
ஆகவே உடலின் நிலையை விடத் தலையின் நிலை சற்றே
உயரத்தில் இருந்தால் நல்லது.
மல்லாந்து படுத்திருக்கும் போது உடலின் மற்ற பாகங்களை
விட சற்றே அதிக உயரத்திலும், பக்க வாட்டில் திரும்பிப்
படுத்திருக்கும் போது அதை விட சிறிது அதிக உயரத்திலும்
வைத்துப் படுத்தால் நம் கழுத்துக்கும் சிரமம் இருக்காது.
இதற்குத் தோதான ஒன்றுதான் தலையணை.
நமக்கு இதமாக இருக்கக் கூடியது இலவன் பஞ்சடைத்த
தலயணை.
ஒரு மனிதனின் சராசரி எடை சுமார் 60 கிலோவில் இருந்து
80 கிலோ வரை இருக்கலாம். அதில் அவன் தலையின் எடை
சுமார் 4 கிலோக்களே.
தலையணையின் மீது தலையை வைத்துப் படுக்கும் போது
அது சிறிதளவு அமுங்கிடும். பின் நாம் எழுந்த பின் அது
பழைய நிலைக்குத் திரும்பிடும் ஓரளவுக்கு. ஆனால் அதே
தலையணையின் மீது நாம் அமர்ந்தால் உம் உடல் கனம்
முழுவதுமாக தலையணையை அழுத்தி அதனை
சப்பையாக்கி விடும் வாய்ப்பு அதிகம்.
பின் அந்தத் தலையணை தலைக்கு வித்திட தோதாக இருக்காது.
அதனால் தான் வந்ததோ அப்பழமொழி!
-
------------------------
படித்ததில் பிடித்தது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
எந்தன் கருத்து மறுமுறை.
கேள்விப்படாத பழமொழி என்பதால்
தமிழ் பழமொழிகள் பக்கம் தேடினேன்.
விக்கியில் தேடும்போது ,இந்த பழமொழி இருப்பது போல்
தெரியவில்லை.
திருவாளர் ஜெகதீசன் /பழமுத்துராமலிங்கம் அவர்களுக்கு
தெரிந்திருக்கலாம்.
ரமணியன்
@Mjagadeesan
@pazhamuthuramalingam
கேள்விப்படாத பழமொழி என்பதால்
தமிழ் பழமொழிகள் பக்கம் தேடினேன்.
விக்கியில் தேடும்போது ,இந்த பழமொழி இருப்பது போல்
தெரியவில்லை.
திருவாளர் ஜெகதீசன் /பழமுத்துராமலிங்கம் அவர்களுக்கு
தெரிந்திருக்கலாம்.
ரமணியன்
@Mjagadeesan
@pazhamuthuramalingam
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்த இடுகை காலச்சுவடு பகுதியிலிருந்து பொது அறிவு பகுதிக்கு மாற்றப்பட்டது |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
இந்த பழமொழி எங்கு தேடினும் கிடைக்கவில்லை.
உங்களுக்கு எந்த பதிவில் கிடைத்தது , ayyasami ram
அல்லது பராபரியாக காதில் விழுந்ததா?
ரமணியன்
@ayyasamiram
உங்களுக்கு எந்த பதிவில் கிடைத்தது , ayyasami ram
அல்லது பராபரியாக காதில் விழுந்ததா?
ரமணியன்
@ayyasamiram
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
நானும் இப்பழமொழியை இதுவரையில் கேள்விப்பட்டதில்லை !
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன ?
என்ற பழமொழியைத்தான் கேட்டிருக்கிறேன் .
மேலும் தலையணையின் மீது உட்கார்ந்தால் என்ன தவறு ? சிலர் காலுக்குக்கூட தலையணையை வைத்துக் கொள்கிறார்கள் ! விளக்கம் தேவை .
மேலும் தலையணை மந்திரம் என்றால் என்ன ? மனைவி சொல் கேட்பதா ? கேட்டால் என்ன தவறு ?
There is a woman behind every successful man என்றுதானே சொல்கிறார்கள் .
புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை .
என்பதுதானே திருக்குறள் .
பெருமைமிக்க மனைவியைப் பெற்றவன் , பகைவர் முன்பாக சிங்கம்போல் நடப்பான் என்று வள்ளுவர் கூறுகிறார் . எனவே தலையணை மந்திரம் நல்லதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறேன் .
நானும் இப்பழமொழியை இதுவரையில் கேள்விப்பட்டதில்லை !
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன ?
என்ற பழமொழியைத்தான் கேட்டிருக்கிறேன் .
மேலும் தலையணையின் மீது உட்கார்ந்தால் என்ன தவறு ? சிலர் காலுக்குக்கூட தலையணையை வைத்துக் கொள்கிறார்கள் ! விளக்கம் தேவை .
மேலும் தலையணை மந்திரம் என்றால் என்ன ? மனைவி சொல் கேட்பதா ? கேட்டால் என்ன தவறு ?
There is a woman behind every successful man என்றுதானே சொல்கிறார்கள் .
புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை .
என்பதுதானே திருக்குறள் .
பெருமைமிக்க மனைவியைப் பெற்றவன் , பகைவர் முன்பாக சிங்கம்போல் நடப்பான் என்று வள்ளுவர் கூறுகிறார் . எனவே தலையணை மந்திரம் நல்லதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இக்கால பழ ( புது)மொழியாக கொள்வோமே. தலைக்கு அனைத்து படுத்துக்கொள்வதால் தலையணை என்ற பேர் பெற்றதோ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
பதிவு #6 கு பதிலை ayyasami ram அவர்களிடம் இருந்து
வருவதற்காக காத்திருக்கிறோம்.
ரமணியன்
@ayyasamiram
வருவதற்காக காத்திருக்கிறோம்.
ரமணியன்
@ayyasamiram
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|