புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
52 Posts - 61%
heezulia
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
1 Post - 1%
viyasan
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
244 Posts - 43%
heezulia
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
13 Posts - 2%
prajai
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2018 10:43 pm

நம் வாழ்வியலில் எல்லாமே செயற்கையாகப் போய்விட்டது.

உணவிலிருந்து உறவு வரை எல்லாமே செயற்கை

செயற்கையாகவே வாழப் பழகிவிட்ட நமக்கு

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கத்தமிழர் வாழ்வியல் வியப்பளிப்பதாகவுள்ளது.

கடற்கரை ஓரம்!
நாவல் மரத்திலிருந்து நாவல் கனி வீழ்ந்து கிடக்கிறது,
கரிய கனியாயினும் இனிய கனி ஆதலால் அதனை வண்டு மொய்த்திருக்கிறது.
வண்டும் கருமை நிறம் கொண்டது ஆதலால், கனியைக் உண்ண வந்த நண்டு வண்டைப் பிடித்தது.
நண்டிடமிருந்து தப்பிக்க. வண்டு ஒலி எழுப்பியது. வண்டின் ஒலி இனிய யாழோசை போல இருக்கிறது.

அவ்வேளையில் இரைதேடி வந்தது நாரை.

நாரைக்கு அஞ்சிய நண்டு வண்டை விட்டு நீங்கிச் சென்றது.

இவ்வழகிய காட்சி அகவாழ்வியலை இயம்ப துணைநிற்கும் சங்கப்பாடலாக இதோ...
“பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
5 கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
10 ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர்
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே!“

நற்றிணை 35. (நெய்தல்)
அம்மூவனார்.

கூற்று - மண மனைப் பிற்றைஞான்று புக்க “தோழி நன்கு ஆற்றுவி்த்தாய்“ என்ற தலைமகற்கு சொல்லியது.

காதலுக்குத் துணைநின்ற தோழியிடம் தலைவன் பிரிவின்போது நீ தலைவியை நன்கு ஆற்வி்த்தாய் என்றான். அதற்கு தோழி தலைவியின் பொருட்டு நான் தாய்க்கு அஞ்சினேன். அவளின் பிரிவாற்றைமை நீங்க நீயே விரைந்து வந்து காத்தாய் என்றாள். மேலும் தலைவி உன் சிறு பிரிவையும் தாங்கமாட்டாள். அதனால் அவளை நீங்காது இருத்தல் வேண்டும் என்கிறாள்.



தலைவி - வா தோழி! வா! உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களானது..

தோழி - ஆம் நீண்ட நாட்களானது.. எப்படியிருக்கிறாய்..?

தலைவி - எனக்கென்ன நான் நன்றாக இருக்கிறேன்.

தலைவன் - வா தோழி நன்றாக இருக்கிறாயா..?

தோழி - நன்றாக இருக்கிறேன். தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்..?

தலைவன் - நான் நன்றாக இருக்கிறேன்..

தோழி - திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது..?

தலைவன் - மிகவும் நன்றாக இருக்கிறது. மகிழ்வாக உள்ளோம். இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் நீயல்லவா..

தோழி - நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன்.

தலைவன் - நாங்கள் காதலித்த போது எனது பிரிவில் வாடியிருந்த தலைவியின் வருத்தத்தைப் போக்கி நன்கு ஆற்றுவித்தாய் இந்த உதவியை மறக்க முடியுமா..?

தோழி - நீயே விரைந்து வந்து காத்தாய் அவளின் பிரிவின் வருத்தத்தைப் போக்கினாய். இதில் எனது பங்கு என்ன இருக்கிறது..

தலைவன் - உனது பேச்சில் உனது பெருந்தன்மை வெளிப்படுகிறது.

தோழி - பொங்கி எழும் கடல் அலை மோதிய மணல் அடுத்த கடற்கறை. அங்கு நாவல் மரத்திலிருந்து கனிகள் விழுந்திருக்கும். அக்கனிகளை மொய்தவாறு கரிய வண்டினங்கள் இருக்கும். கரிய வண்டுக்கும், கரிய நாவற்கனிக்கும் எவ்வித மாறுபாடும் இல்லாது இருக்கும். நாவற்கனியைக் கொள்ள வந்த நண்டு கரிய வண்டை பழம் என்று எண்ணிக் கைக்கொள்ளும். வண்டினங்களோ நண்டிடமிருந்து தப்பிக்க யாழ்போல ஒலி எழுப்பும். அப்போது இரைதேடி அங்கு வந்த நாரையைக் கண்டு நண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கியது. இத்தகு கடல்துறை விளங்கும் மாந்தை நகரம் போன்றது இவளின் நலம்.

நீ களவுக்காலத்தில் சிறிது நீ்ங்கினாலும் இவள் தாங்காது பசலை கொள்வாள்.

மது அருந்தி பழக்கப்பட்டோர் மது கிடைக்காதபோது மனம் வருந்தி வேறுபாடு கொள்வர். அதுபோல உனது பிரிவை சற்றும் தாங்கமாட்டாள் இவள் அதனால் இவளை நீங்காது வாழவேண்டும்..

தலைவன் - நான் இவளை நீங்குவேனா…!!

தோழி - மகிழ்ச்சி!



நாவற்கனி - தலைவி.
வண்டு - தோழி.
நண்டு - பெற்றோர்.
நாரை - தலைவன்.

கனியை வண்டு மொய்த்தது போலத் தலைவியைத் தோழி சூழ்ந்திருந்தாள்.
நண்டாகப் பெற்றோர் காதலைத் தடுக்க முயல நாரையாகத் தலைவன் வந்து தலைவியின் இற்செறிப்புத் துயர் நீக்கித் வரைவு (திருமணம்) மேற்கொண்டான்.

சங்கப் புலவர்கள் சங்ககால வாழ்வியலை எடுத்தியம்ப இயற்கையைத் துணையாகக் கொண்டார்களா..?

இயற்கையை எடுத்தியம்ப சங்ககால வாழ்வியலைத் துணையாகக் கொண்டார்களா..?

என வியக்கும் வகையில் சங்கஇலக்கியங்களில் இயற்கை வாழ்விலோடு கலந்திருக்கிறது.

முனைவர் இரா.குணசீலன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:01 am

நல்ல பகிர்வு சிவா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக