புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
61 Posts - 45%
heezulia
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
4 Posts - 3%
prajai
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
9 Posts - 2%
prajai
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:40 pm


கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.

கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.

அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.

கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.

சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது “சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.

அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.

ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.

இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.

இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.

அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள்.

அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.

இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.

பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது.

எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

சரி… ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.

நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.

தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.

அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.

அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்…” என்றார்.

தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது “இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.

இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.

பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.

புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள்.

இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.

தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.

அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.

ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது” என்றார்.

கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.

அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.

*மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்..



பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக