புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
68 Posts - 45%
heezulia
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
5 Posts - 3%
prajai
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
kargan86
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
9 Posts - 4%
prajai
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_m10பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:40 pm


கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.

கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.

அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.

கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.

சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது “சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.

அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.

ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.

இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.

இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.

அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள்.

அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.

இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.

பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது.

எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

சரி… ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.

நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.

தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.

அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.

அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்…” என்றார்.

தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது “இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.

இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.

பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.

புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள்.

இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.

தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.

அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.

ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது” என்றார்.

கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.

அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.

*மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்..



பிரதிஷ்டைக்குப் பிறகு கற்சிற்பம் கடவுளாவது எப்படி? – ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக