புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை :
‛பெண்களை கொச்சைப்படுத்தி கவிதை வெளியிட்ட
மனுஷ்யபுத்திரன், அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக
மன்னிப்பு கேட்க வேண்டும்' என பா.ஜ., முன்னாள் பிரமுகர்
ஜமீலா தெரிவித்தார்.
இதகுறித்து கமிஷனரிடம் புகார் ஒன்றையும் அவர்
அளித்துள்ளார்.
திமுக.,வை சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன்,
‛ஊழியின் நடனம்' என்னும் தலைப்பில் பெண்ணை மையமாக
வைத்து இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி கவிதை
எழுதியிருந்தார். இதனை கடந்த 18ம் தேதி அவரது பேஸ்புக்
பக்கத்தில் பதிவிட்டார்.
அவரது அக்கவிதை பெண்களுக்கு எதிராகவும், இந்து பெண்
தெய்வங்களை பழிப்பது போன்றும் இருப்பதாக பல்வேறு
தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி
முன்னாள் பா.ஜ., பிரமுகர் ஜமீலா போலீஸ் கமிஷரிடம் புகார்
ஒன்றை அளித்தார். பின் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்ததாவது:
‛ஊழியின் நடனம்' எனும் தலைப்பில் கேரளாவில் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கையும், பெண்களின் மாதவிடாய்
குருதியையையும் இணைப்புப்படுத்தி கவிதை ஒன்றை
மனுஷ்யபுத்திரன் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில்
மிகவும் ஆபாசமாகவும், கொச்சையாகவும் அவர்
வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.
மனுஷ்ய புத்திரனின் இந்த கவிதைக்கு திமுக தரப்பினர் கூட
ஆதரவு தர மாட்டார்கள். சுய விளம்பரத்துக்காக மட்டுமே
அவர் இவ்வாறு செய்துள்ளார்.
பெண்களை பற்றி பெருமையாக கூறுங்கள்;
சிறுமை படுத்தாதீர்கள். இக்கவிதைக்காக மனுஷ்யபுத்திரன்,
அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க
வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-----------------------------
தினமலர்
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
s ve சேகர் மன்னிப்பு கேட்டு விட்டார்..கோர்ட்டில் கேசும் நடக்கிறது..மேலும் சேகர் சொந்தமாக பதிவிடவில்லை,வேறொருவரின் கருத்தை பகிர்வு தான் செய்தார்.ஆனால் மனுஷ்யபுத்திரன் விஷயத்தில் இது எதுவுமே இல்லை..அவர் மன்னிப்பும் கேட்கவில்லை,கேசும் இல்லை,அது அவர் சொந்த " தத்துவ முத்துக்கள் " கூட..மேலும் சேகர் தவறு செய்ததால் இவர் செய்த தவறு சரி ஆகி விடுமா நண்பரே?
சரியான கேள்விகோபால்ஜி wrote:சேகர் தவறு செய்ததால் இவர் செய்த தவறு சரி ஆகி விடுமா நண்பரே?
@SK எங்கிருந்தாலும் வரவும்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275736கோபால்ஜி wrote:மேலும் சேகர் தவறு செய்ததால் இவர் செய்த தவறு சரி ஆகி விடுமா நண்பரே?
தவறுக்கு பதில் தவறு ஆகாது நண்பரே
அனால் ஒரு முறை ஜெயலதாவை தவறாக பேசிய இளங்கோவனை காங்கிரஸ் மகளிர் அணி கண்டித்தும் அவரு எதிராக புகார் கொடுத்ததும் (கட்சி மேலிடத்தில் ) நடந்தது அனால்
சேகர் மீது கட்சி தலைமையில் புகார் தெரிவிக்கவில்லை அது அவர் கருத்து கட்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தானே மாநில தலைவர் கூறினார்
போலீசால் தேடப்பட்ட ஒருவர் பாதுகாப்பாக மத்திய இணை அமைச்சருடன் விழாவில் கலந்து கொண்டதும் நடந்தது தானே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இதுமாதிரி தர்க்கவாதங்கள் ருசிகரமாக உள்ளது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275824T.N.Balasubramanian wrote:இதுமாதிரி தர்க்கவாதங்கள் ருசிகரமாக உள்ளது.
ரமணியன்
நன்றி ஐயா
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
[quote="SK"]
தவறுக்கு பதில் தவறு ஆகாது நண்பரே
அனால் ஒரு முறை ஜெயலதாவை தவறாக பேசிய இளங்கோவனை காங்கிரஸ் மகளிர் அணி கண்டித்தும் அவரு எதிராக புகார் கொடுத்ததும் (கட்சி மேலிடத்தில் ) நடந்தது அனால்
சேகர் மீது கட்சி தலைமையில் புகார் தெரிவிக்கவில்லை அது அவர் கருத்து கட்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தானே மாநில தலைவர் கூறினா
இனிய மாலை வணக்கம் நண்பரே..நானும் சேகர் செய்தது சரி என்று வாதிடவில்லை..ஆனால் வடிவேலு நகைச்சுவை போல எனக்கு வந்தால் ரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனப்பான்மையுடன் பிஜேபி எது செய்தாலும் தவறு என முழக்கமிடுவதும் மற்றவர்கள் எது செய்தாலும் அமைதியாக இருப்பதும் தான் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது..தாங்கள் பிஜேபி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என வருந்தவேண்டாம்,தமிழிசை இதை கடுமையாக கண்டித்துள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1275736கோபால்ஜி wrote:மேலும் சேகர் தவறு செய்ததால் இவர் செய்த தவறு சரி ஆகி விடுமா நண்பரே?
தவறுக்கு பதில் தவறு ஆகாது நண்பரே
அனால் ஒரு முறை ஜெயலதாவை தவறாக பேசிய இளங்கோவனை காங்கிரஸ் மகளிர் அணி கண்டித்தும் அவரு எதிராக புகார் கொடுத்ததும் (கட்சி மேலிடத்தில் ) நடந்தது அனால்
சேகர் மீது கட்சி தலைமையில் புகார் தெரிவிக்கவில்லை அது அவர் கருத்து கட்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தானே மாநில தலைவர் கூறினா
இனிய மாலை வணக்கம் நண்பரே..நானும் சேகர் செய்தது சரி என்று வாதிடவில்லை..ஆனால் வடிவேலு நகைச்சுவை போல எனக்கு வந்தால் ரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனப்பான்மையுடன் பிஜேபி எது செய்தாலும் தவறு என முழக்கமிடுவதும் மற்றவர்கள் எது செய்தாலும் அமைதியாக இருப்பதும் தான் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது..தாங்கள் பிஜேபி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என வருந்தவேண்டாம்,தமிழிசை இதை கடுமையாக கண்டித்துள்ளார்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்: காஞ்சி மடத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» அடிச்சது தப்புதான்… மன்னிச்சிடுங்க..! – பகிரங்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்: காஞ்சி மடத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» அடிச்சது தப்புதான்… மன்னிச்சிடுங்க..! – பகிரங்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|