புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதில் பல வகை இருக்கிறது... ஒருவரின் ரேகையை பார்த்து அவர்களது ஆரோக்கியம், செல்வம், வேலை, திருமணம் வாழ்க்கை என பலவற்றை கூறுகிறார்கள்.
Third party image reference
கைரேகை ஜோதிடம் என்பது பண்டையக் காலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வரும் ஒரு விஷயமாகும். ஒருவர் கையில் காணப்படும் ஒருசில குறிகள், ரேகைகள் வைத்து இவர்கள் கணிப்பு கூறுகிறார்கள். இந்த கட்டுரையில் ஒருவரது கைரேகையில் காணப்படும் தனித்தன்மையான குறிகளை வைத்து அவர்களது குணாதியங்கள், பர்சனாலிட்டி எப்படியானதாக இருக்கும் என்று கான்விருக்கிறோம்...
நன்றி
All in all
Third party image reference
கைரேகை ஜோதிடம் என்பது பண்டையக் காலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வரும் ஒரு விஷயமாகும். ஒருவர் கையில் காணப்படும் ஒருசில குறிகள், ரேகைகள் வைத்து இவர்கள் கணிப்பு கூறுகிறார்கள். இந்த கட்டுரையில் ஒருவரது கைரேகையில் காணப்படும் தனித்தன்மையான குறிகளை வைத்து அவர்களது குணாதியங்கள், பர்சனாலிட்டி எப்படியானதாக இருக்கும் என்று கான்விருக்கிறோம்...
நன்றி
All in all
Re: உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
#1270870- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
செவ்வகம்
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் செவ்வகம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பாதுகாப்பு மற்றும் தைரியம் நிறைந்த நபராக இருப்பார். இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் நபர்களை பாதுகாப்பாக உணர செய்வார்கள்.
தங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் ஆபத்தில் இருந்தால், தங்களால் முடிந்த வரை எவ்வளவு கடினமான எல்லைக்கு சென்றாவது காப்பாற்ற நினைப்பார்கள். வாழ்வில் மக்களுக்கு மதிப்பளிக்க தேர்ந்தவர்களாக இருப்பார்கள். உறவுகளை தங்கள் உலகமாக கருதி நடப்பார்கள்.
முக்கோணம்!
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் முக்கோணம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பல பரிணாமங்கள் மற்றும் தொன்மை வாய்ந்த எண்ணம் கொண்டவராக இருப்பார். இவர்களது சிந்தனை மற்றும் கருத்து பல கோணங்கள் கொண்டிருக்கும்.
இதனால் இவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்தன்மை வாய்ந்து காணப்படுவார்கள். மேலும், இவர்கள் சீரான, நிலையான மற்றும் பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எத்தனை பெரிய தடைகள் வந்தாலும் சரி, அதை தனது வித்தியாசமான கோணத்தில் கண்டு அதற்கான தீர்வை கண்டறிவார்கள். தங்கள் வார்த்தைக்கு பெரும் மதிப்பு கொடுப்பார்கள்.
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் செவ்வகம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பாதுகாப்பு மற்றும் தைரியம் நிறைந்த நபராக இருப்பார். இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் நபர்களை பாதுகாப்பாக உணர செய்வார்கள்.
தங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் ஆபத்தில் இருந்தால், தங்களால் முடிந்த வரை எவ்வளவு கடினமான எல்லைக்கு சென்றாவது காப்பாற்ற நினைப்பார்கள். வாழ்வில் மக்களுக்கு மதிப்பளிக்க தேர்ந்தவர்களாக இருப்பார்கள். உறவுகளை தங்கள் உலகமாக கருதி நடப்பார்கள்.
முக்கோணம்!
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் முக்கோணம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பல பரிணாமங்கள் மற்றும் தொன்மை வாய்ந்த எண்ணம் கொண்டவராக இருப்பார். இவர்களது சிந்தனை மற்றும் கருத்து பல கோணங்கள் கொண்டிருக்கும்.
இதனால் இவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்தன்மை வாய்ந்து காணப்படுவார்கள். மேலும், இவர்கள் சீரான, நிலையான மற்றும் பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எத்தனை பெரிய தடைகள் வந்தாலும் சரி, அதை தனது வித்தியாசமான கோணத்தில் கண்டு அதற்கான தீர்வை கண்டறிவார்கள். தங்கள் வார்த்தைக்கு பெரும் மதிப்பு கொடுப்பார்கள்.
Re: உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
#1270871- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திரிசூலம்!
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் திரிசூலம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் தைரியமான முடிவுகள் எடுக்கும் மற்றும் எதையும் நேரடியாக கையாளும் குணம் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் கருத்துக்கள், அறிவாற்றல் மற்றும் சிந்தனைகள் தெளிவாக காணப்படும்.
இவர்களை சிலர் மிரட்டி பார்க்க நினைப்பார்கள், காரணம் இவர்கள் நேரான, நேர்மையான வழியில் பயணிப்பதால். மேலும், இவர்களது அறிவாற்றல் அறிவிலிகள் முட்டாள்தனம் என்பார்கள், அறிவாளிகள் பாராட்டி மகிழ்வார்கள்.
வட்டம் / புள்ளி
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் வட்ட / புள்ளி வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் சீரான கவனம், உறுதியான முடிவு மற்றும் எந்நேரத்தில் ஒரு வேலை கொடுத்தாலும் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருப்பார்கள். தங்கள் இலட்சியங்கள் சார்ந்து கவனமாக செயற்படுவார்கள். தங்கள் இதயத்தில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்துவார்கள்., செயற்படுத்துவார்கள்.
இவர்கள் தங்கள் இலட்சிய பாதையில் இருந்து அவ்வளவு சீக்கிரம் விலகிவிட மாட்டார்கள். யாராலும் இவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுத்த முடியாது. இவர்கள் தங்கள் மனதை... தாங்கள் வகுத்து வைத்த பாதைக்கு ஏற்ப தயாரிப்படுத்தி வைத்திருப்பார்கள். நடுவே யார், எது வந்தாலும் கண்கொள்ள மாட்டார்கள்.
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் திரிசூலம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் தைரியமான முடிவுகள் எடுக்கும் மற்றும் எதையும் நேரடியாக கையாளும் குணம் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் கருத்துக்கள், அறிவாற்றல் மற்றும் சிந்தனைகள் தெளிவாக காணப்படும்.
இவர்களை சிலர் மிரட்டி பார்க்க நினைப்பார்கள், காரணம் இவர்கள் நேரான, நேர்மையான வழியில் பயணிப்பதால். மேலும், இவர்களது அறிவாற்றல் அறிவிலிகள் முட்டாள்தனம் என்பார்கள், அறிவாளிகள் பாராட்டி மகிழ்வார்கள்.
வட்டம் / புள்ளி
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் வட்ட / புள்ளி வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் சீரான கவனம், உறுதியான முடிவு மற்றும் எந்நேரத்தில் ஒரு வேலை கொடுத்தாலும் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருப்பார்கள். தங்கள் இலட்சியங்கள் சார்ந்து கவனமாக செயற்படுவார்கள். தங்கள் இதயத்தில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்துவார்கள்., செயற்படுத்துவார்கள்.
இவர்கள் தங்கள் இலட்சிய பாதையில் இருந்து அவ்வளவு சீக்கிரம் விலகிவிட மாட்டார்கள். யாராலும் இவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுத்த முடியாது. இவர்கள் தங்கள் மனதை... தாங்கள் வகுத்து வைத்த பாதைக்கு ஏற்ப தயாரிப்படுத்தி வைத்திருப்பார்கள். நடுவே யார், எது வந்தாலும் கண்கொள்ள மாட்டார்கள்.
Re: உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
#1270872- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நட்சத்திரம்!
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் நட்சத்திர வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபரின் வாழ்க்கை ஒரு நாள் சாதகமாகவும், மறுநாள் பாதகமாகவும் இருக்கும். இவர்கள் கொடுத்து வைத்தவர்கள், திறமையானவர்கள். ஆனால், வெற்றிப்பெற கொஞ்சம் காத்திருக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.
கம்பிகள்!
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் மேய்ந்த கம்பிகள் போன்ற வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர்கள் கிரியேட்டிவ் சிந்தனை மற்றும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஒரு தனி நபராக காணும் போது இவர்களது குணாதியங்கள் சிக்கலானதாக காணப்படும்.
மற்றவர்கள் இவர்களை எளிதாக புரிந்துக் கொள்ள இயலாது. இவர்களிடம் பல பரிணாமங்கள் காணலாம், இவர்கள் சில சமயம் மர்மமான நபராகவும் காணப்படுவார்கள்.
காண சிக்கலான நபர்களாக இருக்கும் இவர்கள், எந்தவிதமான சிக்கலான சூழலையும் அதை புரிந்து கடந்து வந்துவிடுவார்கள். சிக்கலை ஏற்படுத்துவது சுவாரஸ்யம் என்றால், அந்த சிக்கலை அவிழ்ப்பது இவர்களுக்கு பிடித்த சுவாரஸ்யம்.
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் நட்சத்திர வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபரின் வாழ்க்கை ஒரு நாள் சாதகமாகவும், மறுநாள் பாதகமாகவும் இருக்கும். இவர்கள் கொடுத்து வைத்தவர்கள், திறமையானவர்கள். ஆனால், வெற்றிப்பெற கொஞ்சம் காத்திருக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.
கம்பிகள்!
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் மேய்ந்த கம்பிகள் போன்ற வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர்கள் கிரியேட்டிவ் சிந்தனை மற்றும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஒரு தனி நபராக காணும் போது இவர்களது குணாதியங்கள் சிக்கலானதாக காணப்படும்.
மற்றவர்கள் இவர்களை எளிதாக புரிந்துக் கொள்ள இயலாது. இவர்களிடம் பல பரிணாமங்கள் காணலாம், இவர்கள் சில சமயம் மர்மமான நபராகவும் காணப்படுவார்கள்.
காண சிக்கலான நபர்களாக இருக்கும் இவர்கள், எந்தவிதமான சிக்கலான சூழலையும் அதை புரிந்து கடந்து வந்துவிடுவார்கள். சிக்கலை ஏற்படுத்துவது சுவாரஸ்யம் என்றால், அந்த சிக்கலை அவிழ்ப்பது இவர்களுக்கு பிடித்த சுவாரஸ்யம்.
Re: உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
#1270873- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எக்ஸ்!
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் எக்ஸ் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் எதையும் ஆராய்ந்து, கவனத்துடன், தீர்க்கமான முறையில் கையாள்பவராக இருப்பார்கள். எதற்கும் தலைவணங்க மாட்டார்கள்,
தனக்கு ஈடாக இல்லாத எவற்றுக்கும் நோ தான் இவர்களது பதிலாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்தும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என்ற குணாதியம் கொண்டிருப்பார்கள்.
எதையும் உற்று நோக்கி கவனிப்பார்கள். மேலோட்டமாக எதையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று இல்லாமல், தன் முழு திறன் கொண்டு, ஒரு விஷயத்தை, பொருளை எத்தனை சிரமப்பட்டு அழகாக்க முடியுமோ, ரிசல்டை சிறப்பாக வெளிப்படுத்து முடியுமோ.. அவ்வளவு முயற்சி செய்வார்கள்.
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் எக்ஸ் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் எதையும் ஆராய்ந்து, கவனத்துடன், தீர்க்கமான முறையில் கையாள்பவராக இருப்பார்கள். எதற்கும் தலைவணங்க மாட்டார்கள்,
தனக்கு ஈடாக இல்லாத எவற்றுக்கும் நோ தான் இவர்களது பதிலாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்தும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என்ற குணாதியம் கொண்டிருப்பார்கள்.
எதையும் உற்று நோக்கி கவனிப்பார்கள். மேலோட்டமாக எதையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று இல்லாமல், தன் முழு திறன் கொண்டு, ஒரு விஷயத்தை, பொருளை எத்தனை சிரமப்பட்டு அழகாக்க முடியுமோ, ரிசல்டை சிறப்பாக வெளிப்படுத்து முடியுமோ.. அவ்வளவு முயற்சி செய்வார்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|