புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'!
அவன் மகா சாது, மகா பக்தி, மகா உழைப்பு, மகா மகா வினயம், இன்னும் பல மகாக்களுக்கு உரியவன். பொருத்தமில்லாத ஒரு மகாவுக்கும் உரியவன் - மகா குடியன்.
எங்கள் குவார்ட்டர்ஸில் தோட்டக்காரன், காவல்காரன், அக்கம் பக்கத்துக்கெல்லாம் ஆடி மாசக் கூழ் ஊற்றும்போது சமையல்காரன்.
சாயந்தரத்துக்குள் காம்பவுண்ட் வேலைகளை ஒழுங்காக செய்து முடித்துவிட்டு அங்கிருக்கும் பிள்ளையார் முன்னால் (சிறிய ஒரு பிள்ளையார் கோவிலை குடித்தனக்காரர்கள் கட்டியிருந்தனர்.) உட்கார்ந்து விடுவான்.
விடிய விடிய பிள்ளையார் சந்நிதி தோட்டக்கார கிருஷ்ணனுடையதுதான்.
வயிறு முட்டக் குடித்துவிட்டு சுருண்டு படுக்கிற விவகாரமெல்லாம் அவனிடமில்லை. பிள்ளையார் எதிரில் உட்கார்ந்து அவரோடு பேசத் தொடங்கிவிடுவான். பேச்சு சில சமயத்தில் பழைய சினிமாப் பாட்டாக மாறி - அங்கங்கே அவனது சொந்தக் கருத்துக்கள், நாட்டு நடப்பு இதெல்லாம் கலந்து வரும். உதாரணமாக - ''போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?''... பாட்டைத் தொடங்குகிறான் என்றால் சிறிது நேரமே ஒரிஜினல் வரிகள் வெளிப்படும்.
அப்புறம் அவனுக்குள்ளிருக்கும் அரசியல் ஞானமும், கவிதை நயமும், புரட்சிக் கனலும் சில குடித்தனக்காரர்களின் மேலுள்ள எரிச்சலும் பாட்டோடு கலந்துவிடும்.
"போனால் போகட்டும் போடா... டேய் பாலாஜி ராவ்! என்னடா பெரிய ஆபீசரு. உன் காரை நான் இன்னும் நல்லாத் துடைக்கணுமா? ஹா. ஹா. ஹா! (சிரிப்பு - எம்.ஆர். ராதா குரலில்) போடா போடா இவனே. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாருடா? உன் கார் மட்டும் நிலையாடா?... (வேறு பாட்டு தலையெடுக்கிறது) பொன்னை விரும்பும் பூமியிலே, என்னை விரும்பும் ஓருயிரே. ஹா. ஹா. ஹா! உன்னை விரும்பவே மாட்டேண்டா. (சில கெட்ட வார்த்தைகள்.) ஓட்டு போடணுமா ஓட்டு. போங்கடா போங்க. யாரை நம்பி நான் பொறந்தேன். (சிரிப்பு) பிள்ளையார்தான் என் சாமி. அதுக்குத்தாண்டா என் ஓட்டு. டேய் பாலாஜி ராவ், உன்னைவிட உன் வீட்டு நாய் ரொம்ப நல்ல நாய். வாடான்னா வரும். வந்து படுத்துக்கடான்னா வந்து படுத்துக்கும்."
இப்படியாக ராத்திரி 12 மணி வரை பாட்டும் வசனமுமாக இருக்கும். தூங்குவதற்கு மிக இடைஞ்சலாக இருப்பதாகக் குடித்தனக்காரர்கள் அவ்வப்பொழுது லேசாகக் குறை கூறுவார்களே தவிர தீவிரமாக முடிவெடுத்து அவனை வேலையிலிருந்து நீக்கியதில்லை.
ராத்திரி பூரா அமர்க்களப்படுத்தினாலும் காலையில் 5 மணிக்கு முன்னதாகக் குளித்து நெற்றியில் பளீரெனத் திருநீறு துலங்க தோட்டம், கோயில் எல்லா இடங்களிலும் சுத்தமாகப் பெருக்கிக்கொண்டிருப்பான்.
"என்னய்யா ராத்திரி ரொம்பக் கலாட்டா பண்ணிட்டிருந்த?" என்று யாராவது அதட்டினால் ஒரு நெளி நெளிந்துகொண்டு நைஸாக நழுவி விடுவான். ராத்திரியானால் மறுபடி குடி, உளறல், பிள்ளையாருடன் பேச்சு, பாட்டு.
அவனிடம் ஒரு நாள் காலையில் "யோவ்! போய் ஒரு ரூபாய்க்கு கற்பூரம் வாங்கிட்டு வாய்யா?" என்றேன். வாங்கி வந்தான்.
"உட்கார் இப்படி" பிள்ளையார் முன்னால் உட்கார வைத்து நானும் உட்கார்ந்து கொண்டேன். குடியால் ஏற்படக்கூடிய கெடுதல்களையெல்லாம் ஒரு மணி நேரம் அவனுக்கு சொன்னேன்.
அவனது நல்ல குணங்களையும், அவனது கடவுள் பக்தியைப் பற்றியும் அரை மணி பாராட்டினேன்.
"இனிமேல் குடிக்கமாட்டேங்க. சத்தியமாக," என்றான். பெரியதாக அழுகை வேறு.
"சரி, சரி. நீ எத்தனையோ தடவை சத்தியம் பண்ணியிருக்கே. ஆனா குடிக்காம இருக்கிறதில்லே. அதனால் இந்தத் தடவை கற்பூரத்தை அணைத்து சத்தியம் பண்ணனும்," என்றேன்.
கற்பூரத்தை ஏற்றினேன். தணதணவென்று ஒரு ரூபாய் கற்பூரம் எரிந்தது.
"சொல்லுடா, இனிமேல் இந்த பிள்ளையார் சாமி சத்தியமா குடிக்கமாட்டேன். பிள்ளையார் மேலே இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!"
நான் சொன்னபடியே சொல்லிக் கற்பூரத்தை அணைத்தான். இது காலை 9 மணிக்கு.
மாலை 7 மணிக்கு பிள்ளையார் முன்னால் ஒரு உருவம் உட்கார்ந்து அவரைக் கேள்வி கேட்கிறது.
"ஹூம்! நீயெல்லாம் ஒரு பிள்ளையார்! கேட்கிறேன் சொல்லு. ஏய்யா, நான் குடிக்கிறேனா. சொல்லு பார்ப்போம். (சில கெட்ட வார்த்தைகள்.) அவ பஜாரி. சரி உடு. நானும் பஜாரிதான். ஹா! ஹா! (சிரிப்பு) அவ பொம்பள பஜாரி. நான் ஆம்பள பஜாரி. ஹா! ஹா! கப்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணிட்டா குடிக்கக்கூடாது. மவனே, கப்பூரத்துக்கும் சத்தியத்துக்கும் இன்னாடா சம்பந்தம். குடிசை பத்தி எரிஞ்சா பத்து ஆளுங்க வந்து நெருப்ப அணைக்கிறாங்க. (பெருஞ் சிரிப்பு.) அத்தனை பேரும் குடிக்கமாட்டேண்ணு சத்தியம் பண்ணாங்களா."
நான் நினைத்துக்கொண்டேன். சத்தியம் என்பது ரொம்பப் பெரிய விஷயம். அதைப் பெரிய கோடீஸ்வரர்களாலேயே கூடக் காப்பாத்த முடிவதில்லை. இந்த ஏழைக் குடிகாரனால மட்டும் எப்படிக் காப்பாத்த முடியும்.
பாக்கியம் ராமசாமி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ஆம் அண்ணா சத்தியம் உண்மையில் பெரிய விஷயம் தான்
அதை அப்படி நினைப்பவருக்கு
ஒருவருக்கு வாக்கு கொடுத்தால் எந்த நிலை வந்தாலும் அந்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும்
அப்படி வாழ பழகிவிட்டால் அவனை மற்றவர்கள் ஏதோ வேற்றுகிரஹ வாசி போல பார்ப்பார்கள்
பாகுபலி வசனம்
எனக்கு என் அம்மா சொல்லி கொடுத்தது
அனால் அப்படி நடப்பது ஒரு போதை அது பழகிவிட்டால் மாற்றுவது கடினம்
அதை அப்படி நினைப்பவருக்கு
நான் இந்த வார்த்தையை பேச்சில் கூட பயன் படுத்த மாட்டேன்சத்தியம்
ஒருவருக்கு வாக்கு கொடுத்தால் எந்த நிலை வந்தாலும் அந்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும்
அப்படி வாழ பழகிவிட்டால் அவனை மற்றவர்கள் ஏதோ வேற்றுகிரஹ வாசி போல பார்ப்பார்கள்
பாகுபலி வசனம்
கொடுத்த வாக்கிற்க்காக செய்த சத்தியத்திற்க்காக அந்த இறைவனே ஆனாலும் எதிர்த்து நில்
எனக்கு என் அம்மா சொல்லி கொடுத்தது
வாயால சொல்லிட்டா தயாரா வித்தாவது செய்யணும்
அனால் அப்படி நடப்பது ஒரு போதை அது பழகிவிட்டால் மாற்றுவது கடினம்
நானும் இந்தக் கதையின் நாயகனைப் போலத்தான்..
புகைப்பதை நிறுத்துகிறேன் என என் மனைவியின் மீது பல முறை சத்தியம் செய்துவிட்டேன்...
Sent from Topic'it App
புகைப்பதை நிறுத்துகிறேன் என என் மனைவியின் மீது பல முறை சத்தியம் செய்துவிட்டேன்...
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீங்களுமா பாலா?
இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு...
நான் கூட நான் மட்டும்தான் இப்படியே என நினைத்தேன்...
Sent from Topic'it App
இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு...
நான் கூட நான் மட்டும்தான் இப்படியே என நினைத்தேன்...
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275979சிவா wrote:நீங்களுமா பாலா?
இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு...
நான் கூட நான் மட்டும்தான் இப்படியே என நினைத்தேன்...
Sent from Topic'it App
இடது தான் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பார்களோ
நான் சொன்னது மட்டையை தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பிள்ளையார் முன் உட்காரர கும்பல் போல் தோணுதே.!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பாக்கியம் ராமசாமி கதை . கேட்கவா வேண்டும் அமர்க்களம்.
எந்தன் நினைவுக்கு வரும் ஒரு கதை.
தன் பெண்ணுக்கு வந்த வரனுடன் ஒரு தகப்பனாரின் உரையாடல்
த--(தகப்பனார்) --வணக்கம் நான் xx அவரின் தகப்பனார்.
பை--(பையன் )--வாங்க வாங்க வணக்கம் நாந்தான் yy
த : எங்கே வேலை ?
பை: மன்னார் கம்பெனியில் VP யாக இருக்கேன்.
த: பரவாயில்லையே ,சம்பளம் எல்லாம் ...
பை: கைக்கு 6 லக்கத்துக்கு மேல் வரும்
த: வண்டி ......
பை : ரெண்டு கார் இருக்கு
த: அப்பிடியா ,கண்ணுலே படலையேன்னு கேட்டேன்.
பை: ஒன்னு சர்வீஸுக்கு விட்டுருக்கேன். ரெண்டாவது பிரென்ட் 100 கிமு தூரத்திலே இருக்கிற கோவிலுக்கு குடும்பத்தோட போகணும்னு னா.ட்ரெயினில் போய் அவஸ்தை படாதே னு சொல்லி பெட்ரோல் ரொப்பி ட்ரைவர் ஏற்பாடு பண்ணி அனுப்பி உள்ளேன்.
த : ரொம்ப உபகார குணம் போலே.
பை : ஆமாங்க நண்பர்களெல்லாம் அப்பிடித்தான் சொல்லிட்டே இருப்பாங்க.
நம்மால முடிஞ்சதை செய்யறோம். பிறவி எடுத்ததே அதற்குதானே.
த : கேட்கவே சந்தோஷமா இருக்கு .......புகை......பழக்கம் .
பை: எனக்கு அகர்பத்தி ஸ்மெள்ளே அலர்ஜி . காலைலே சாமி முன்னாலே
உட்கார்ந்து அரை மணி பூஜை பண்ணிட்டு கடைசில அகர்பத்தி ஏத்தி
கடவுளுக்கு காண்பித்துவிட்டு ,பூஜாரூமிலிருந்து வந்துவிடுவேன். புகை கூடவே கூடாது.
த: ட்ரிங்க்ஸ் வகைரா..................
பை : பேசப்படாது சார். கோக் ,பெப்சி எல்லாம் உடம்புக்கு நல்லது இல்லனு சொல்லறதனால
பாட்டில் ட்ரிங்க்ஸ் கிடையாது. தினமும் காலைலே பூஜை முடிந்தவுடன் அரை டம்பளர் கங்கை தீர்த்தம் கடவுள் பேரை சொல்லி உள்ளே போகும். மாதாமாதம் காசியில் இருந்து கொரியர் மூலமா வருது.
த: அப்போ ஒரு கெட்ட வழக்கமும் கிடையாது. ரொம்ப சந்தோஷம் .
பை : அப்பிடின்னு சொல்லமுடியாது .....ஒரு சின்ன கெட்ட பழக்கம் உண்டு...
த : இவ்வளவு நல்ல குணங்கள் இருக்கையிலே ,ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருந்தால்
பரவாயில்லை....அதெல்லாம் கவலை இல்லே ...இனிமே அதை எல்லாம் வெளியே சொல்லவேண்டாம்.
தகப்பனார், பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததாக நினைத்து அபார்ட்மெண்ட்லிருந்து வெளி வருகையில் , அவருடைய பழைய நண்பரை சந்தித்தார். அவரும் அதே அபார்ட்மெண்டில் இருப்பதாக கூறினார் . ரொம்ப நல்லது என்று நினைத்து, வந்த விஷயத்தை சொல்லி ,அந்த பையன் எப்பிடி என்றார்.
அவருடைய நண்பர் : அந்த பைய........னா.. அவன் வாயிலிருந்து பொய்யை தவிர வேறெதுவும் வராதே!
பழைய கதை எப்பவோ படித்தது என்பது உண்மை.
ரமணியன்
எந்தன் நினைவுக்கு வரும் ஒரு கதை.
தன் பெண்ணுக்கு வந்த வரனுடன் ஒரு தகப்பனாரின் உரையாடல்
த--(தகப்பனார்) --வணக்கம் நான் xx அவரின் தகப்பனார்.
பை--(பையன் )--வாங்க வாங்க வணக்கம் நாந்தான் yy
த : எங்கே வேலை ?
பை: மன்னார் கம்பெனியில் VP யாக இருக்கேன்.
த: பரவாயில்லையே ,சம்பளம் எல்லாம் ...
பை: கைக்கு 6 லக்கத்துக்கு மேல் வரும்
த: வண்டி ......
பை : ரெண்டு கார் இருக்கு
த: அப்பிடியா ,கண்ணுலே படலையேன்னு கேட்டேன்.
பை: ஒன்னு சர்வீஸுக்கு விட்டுருக்கேன். ரெண்டாவது பிரென்ட் 100 கிமு தூரத்திலே இருக்கிற கோவிலுக்கு குடும்பத்தோட போகணும்னு னா.ட்ரெயினில் போய் அவஸ்தை படாதே னு சொல்லி பெட்ரோல் ரொப்பி ட்ரைவர் ஏற்பாடு பண்ணி அனுப்பி உள்ளேன்.
த : ரொம்ப உபகார குணம் போலே.
பை : ஆமாங்க நண்பர்களெல்லாம் அப்பிடித்தான் சொல்லிட்டே இருப்பாங்க.
நம்மால முடிஞ்சதை செய்யறோம். பிறவி எடுத்ததே அதற்குதானே.
த : கேட்கவே சந்தோஷமா இருக்கு .......புகை......பழக்கம் .
பை: எனக்கு அகர்பத்தி ஸ்மெள்ளே அலர்ஜி . காலைலே சாமி முன்னாலே
உட்கார்ந்து அரை மணி பூஜை பண்ணிட்டு கடைசில அகர்பத்தி ஏத்தி
கடவுளுக்கு காண்பித்துவிட்டு ,பூஜாரூமிலிருந்து வந்துவிடுவேன். புகை கூடவே கூடாது.
த: ட்ரிங்க்ஸ் வகைரா..................
பை : பேசப்படாது சார். கோக் ,பெப்சி எல்லாம் உடம்புக்கு நல்லது இல்லனு சொல்லறதனால
பாட்டில் ட்ரிங்க்ஸ் கிடையாது. தினமும் காலைலே பூஜை முடிந்தவுடன் அரை டம்பளர் கங்கை தீர்த்தம் கடவுள் பேரை சொல்லி உள்ளே போகும். மாதாமாதம் காசியில் இருந்து கொரியர் மூலமா வருது.
த: அப்போ ஒரு கெட்ட வழக்கமும் கிடையாது. ரொம்ப சந்தோஷம் .
பை : அப்பிடின்னு சொல்லமுடியாது .....ஒரு சின்ன கெட்ட பழக்கம் உண்டு...
த : இவ்வளவு நல்ல குணங்கள் இருக்கையிலே ,ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருந்தால்
பரவாயில்லை....அதெல்லாம் கவலை இல்லே ...இனிமே அதை எல்லாம் வெளியே சொல்லவேண்டாம்.
தகப்பனார், பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததாக நினைத்து அபார்ட்மெண்ட்லிருந்து வெளி வருகையில் , அவருடைய பழைய நண்பரை சந்தித்தார். அவரும் அதே அபார்ட்மெண்டில் இருப்பதாக கூறினார் . ரொம்ப நல்லது என்று நினைத்து, வந்த விஷயத்தை சொல்லி ,அந்த பையன் எப்பிடி என்றார்.
அவருடைய நண்பர் : அந்த பைய........னா.. அவன் வாயிலிருந்து பொய்யை தவிர வேறெதுவும் வராதே!
பழைய கதை எப்பவோ படித்தது என்பது உண்மை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|