புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_m10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10 
83 Posts - 56%
heezulia
கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_m10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_m10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_m10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_m10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_m10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_m10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_m10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_m10கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 29, 2018 4:46 pm

திருவனந்தபுரம்:
கேரள வெள்ள சீரமைப்பு பணிகளுக்கு திருவனந்தபுரம்
பத்மநாபசாமி கோவில் சொத்துக்களை பயன்படுத்தி
கொள்ளலாம் என்ற கருத்துக்கு திருவிதாங்கூர் அரச
குடும்பத்தை சேர்ந்த இளவரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரூ.1 லட்சம் கோடி சொத்து

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள ரகசிய
பாதாள அறைகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி திறக்கப்பட்டன.
அவற்றில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள்
மற்றும் ஆபரணங்கள் உள்ளது தெரிய வந்தது.

கோவில் பாதுகாப்பு மற்றும் சொத்துக்கள் குறித்த வழக்கை
சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின்,
சீரமைப்பு பணிகளுக்கு பத்மநாபசாமி கோவில் சொத்துக்களை
பயன்படுத்தலாம் என்ற கருத்து சமூக வலை தளங்களில்
வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்தும்,
எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கட்டும்

இந்த கோவிலுடன் தொடர்புடைய திருவிதாங்கூர் அரசு
குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஆதித்ய வர்மாவிடம் இது
குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:

சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோவில் சொத்துக்களை
மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு நின்று விட
கூடாது. சர்ச், மசூதி உள்ளிட்ட பிற வழிபாட்டு தலங்களுக்கு
உரிய சொத்துக்களையும் இதற்கு பயன்படுத்தலாம் என்ற
எண்ணம் வர வேண்டும்.

இந்த விஷயத்தில் கேரள அரசு தனது கருத்தை வெளியிட
வேண்டும். அப்போது தான் அரச குடும்பம் தனது நிலையை
தெரிவிக்க முடியும். இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்
ஒரு முடிவு எடுக்கட்டும். மற்றவர்கள் கூறுவது போல
பத்மநாபசாமி கோவில் பாதாள அறைகளில், ஒரு லட்சம்
கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், ஆபரணங்கள் இல்லை.

ஆயிரம் கிலோ தங்க நகைகள் தான் உள்ளன என எங்கள்
முன்னோர் கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------
தினமலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 29, 2018 5:06 pm

சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோவில் சொத்துக்களை 
மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு நின்று விட
கூடாது. சர்ச், மசூதி உள்ளிட்ட பிற வழிபாட்டு தலங்களுக்கு 
உரிய சொத்துக்களையும் இதற்கு பயன்படுத்தலாம் என்ற
எண்ணம் வர வேண்டும். 
நல்ல யோசனை வரவேற்போம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 29, 2018 7:43 pm

இந்து மத கோயில்கள் விவகாரங்களில் கோர்ட் தலையிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

மத விவகாரங்களில் தலையிட அவர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை.

கோயில் பணத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு அதிகாரமில்லை.

Sent from Topic'it App



கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Aug 29, 2018 11:02 pm

என்னே நல்ல எண்ணம் கோயில் சொத்து மேலே.ஒவ்வோர் அரசியல் வாதி
குடும்பமும் சேர்த்துவைத்துள்ள சொத்தை பற்றி நினைக்க முடியுமா. சாமி
ஒன்னும் சொல்ல மாட்டார் என்பதால் இப்படி கணக்கு போடுறீர்கள்.>>>>>>

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 30, 2018 4:12 pm

சிவா wrote:இந்து மத கோயில்கள் விவகாரங்களில் கோர்ட் தலையிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

மத விவகாரங்களில் தலையிட அவர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை.

கோயில் பணத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு அதிகாரமில்லை.

Sent from Topic'it App
மேற்கோள் செய்த பதிவு: 1275663 நானும் வழிமொழிகிறேன் , எதற்கெடுத்தாலும் இந்து கோவில்களையே முற்றுகையிடுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக