புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
Page 1 of 1 •
நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம்
என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே
வந்திருக்காது; சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச்
சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும்.
நண்பர்களிடம் `என்ன செய்யலாம்?' என ஆலோசித்து,
ஒன்று முதல் 100 வரை எண்ண ஆரம்பித்திருப்பீர்கள்.
ஆனால், 120-ஐ தாண்டியும் கூடத் தூங்கி இருக்க
மாட்டீர்கள். அப்படியானால், தூக்கம் வர என்னதான்
செய்வது?
மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி.
அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு
நோயாக இருக்குமோ..!? என்பது குறித்து யோசிக்க
வேண்டும். தூக்கம் வராமல் துரத்தும் இந்தப்
பிரச்னைக்குப் பெயர்தான் என்ன? அதுதான் இ
ன்சோம்னியா (Insomnia).
அதற்கு, மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம்.
இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட
இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால்,
அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும்.
அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப்
பற்றித் தெரிந்துகொள்வோமா..!
-
--------------
-
மது
இன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக்
காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன்மூலம்
மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று
தோன்றுவது இயல்புதான்.
ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம்
வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும்
மூளையைத் தூண்டிவிடும்.
இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும்
தொலைந்து மீண்டும் பிரச்னை வரும். ஆகவே, மது
அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்
கொள்ள முடியாது.
-
என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே
வந்திருக்காது; சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச்
சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும்.
நண்பர்களிடம் `என்ன செய்யலாம்?' என ஆலோசித்து,
ஒன்று முதல் 100 வரை எண்ண ஆரம்பித்திருப்பீர்கள்.
ஆனால், 120-ஐ தாண்டியும் கூடத் தூங்கி இருக்க
மாட்டீர்கள். அப்படியானால், தூக்கம் வர என்னதான்
செய்வது?
மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி.
அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு
நோயாக இருக்குமோ..!? என்பது குறித்து யோசிக்க
வேண்டும். தூக்கம் வராமல் துரத்தும் இந்தப்
பிரச்னைக்குப் பெயர்தான் என்ன? அதுதான் இ
ன்சோம்னியா (Insomnia).
அதற்கு, மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம்.
இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட
இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால்,
அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும்.
அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப்
பற்றித் தெரிந்துகொள்வோமா..!
-
--------------
-
மது
இன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக்
காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன்மூலம்
மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று
தோன்றுவது இயல்புதான்.
ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம்
வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும்
மூளையைத் தூண்டிவிடும்.
இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும்
தொலைந்து மீண்டும் பிரச்னை வரும். ஆகவே, மது
அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்
கொள்ள முடியாது.
-
-
தக்காளி
இரவில் தக்காளி சாப்பிட்டால், அது செரிமானமாக
நீண்ட நேரம் ஆகும். அதிலும் தூங்குவதற்குச் சில மணி
நேரங்களுக்குமுன் இதைச் சாப்பிட்டால் தூக்கமின்மை
ஏற்பட வாய்ப்புள்ளது.
தக்காளியில் உள்ள அமிலங்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ்
(Acid reflux) பிரச்னையை ஏற்படுத்தும். இதனால்
வயிற்றில் உள்ள அமிலங்கள் தவறான பாதையில்
சென்று உணவுக்குழாய்க்கு திரும்பி வருவதால்
வாய் வழியாக வெளியேறும்.
இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். நேராகப் படுக்கும்
போது, நிலைமை இன்னும் மோசமாகும். எனவே,
இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தக்காளி சூப்
போன்ற தக்காளி தொடர்பான எதையும் சாப்பிடாமல்
தவிர்ப்பது நல்லது.
-
-
துரித உணவுகள்
துரித உணவுகள், சீன உணவுகளில் மோனோசோடியம்
குளூட்டமேட் (Monosodium glutamate) என்ற
சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத்
தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும்.
இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத்
தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும்.
-
-
சர்க்கரை
-
சர்க்கரை சாப்பிட்டால், மூளையை இயல்புக்கு மாறாக
ஆக்டிவ்வாக மாற்றும்.
மாலை நேரத்துக்கு மேல் சர்க்கரை அதிகமாக உள்ள
உணவுகளைச் சாப்பிடுவது தூக்கமின்மைக்கு வழி
வகுக்கும். அதேபோல், பகலிலும் சர்க்கரை நிறைந்த
உணவுகளைச் சாப்பிட்டால், நடு இரவில் விழிப்பு வரும்.
அதாவது, தொடர்ந்து அதிகப்படியான சர்க்கரை
நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, கார்டிசால்
(Cortisol) எனும் ஹார்மோனை தூண்டி,
நடுஇரவில் விழிப்பு வரும் நிலைக்குத் தள்ளிவிடும்.
-
-
மசாலா உணவுகள்
-
காரமான உணவுகள் உடலுக்குச் சூட்டைத் தரக்
கூடியவை. தக்காளியைப் போல ஆசிட் ரிஃபிளக்ஸை
ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே
நிம்மதியாகத் தூங்க முடியாது.
உடலுக்குள் உள்ள சூடு, மூளையைத் தூண்டிவிட்டு
தூக்க உணர்வை போக்கிவிடும். எனவே, காரமான
உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளை இரவில்
தவிர்க்க வேண்டும்.
-
-
காபி
காபியில் கஃபெய்ன் (Caffeine) அதிகம்.
இது உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால்,
காபியை இரவில் அருந்தினால் தூக்கம் வராமல் தவிக்க
நேரிடும்.
-
--------------------------------------------
--
சாக்லேட்
காபியைவிட சாக்லேட்டில் கஃபெய்ன் குறைவுதான்
என்றாலும் இதுவும் தூக்கத்தைக் கலைக்கக்
கூடியவைதான். மாலையில் சாக்லேட் சாப்பிட்டால்கூட
இரவில் தூக்கம் வராமல் தவிப்போம்.
ஏற்கெனவே சர்க்கரை தூக்கமின்மையை ஏற்படுத்தும்
எனப் பார்த்தோம். சாக்லேட்டில் சர்க்கரையும்
கஃபைனும் இருப்பதால் இரண்டுமே தூக்கத்தைக்
கெடுக்கக்கூடியவை.
-
--
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்
உருளைக்கிழங்கு, பூசணி, பிரெட், நூடுல்ஸ், பீட்சா
போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக
உள்ளது. இந்த உணவுகள் உடலுக்குள் சேர்ந்து
சீக்கிரமே சர்க்கரையாக மாறிவிடும்.
காரணம், இதெல்லாம் ஹை கிளைசமிக் உணவுகள்.
சர்க்கரையைச் சாப்பிட்டால் என்ன நடக்குமோ
அதுவேதான் கார்போஹைட்ரேட் உணவுகளைச்
சாப்பிட்டாலும் நடக்கும்.
-
---
இரவில் என்ன சாப்பிடலாம்?
காய்கறிகள்
பழங்கள்
புரத உணவுகள்
பால் மற்றும் ஒரு வாழைப்பழம்
முழுத் தானியங்கள்
ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளான
இட்லி, இடியாப்பம், புட்டு.
ஆக, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து
சாப்பிட்டால் தூக்கமின்மை மறையும் என்பது
உண்மைதான்.
ஆனால் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம்
மன அழுத்தம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
என்னதான் உடல்நலம் சிறப்பாக இருந்தாலும்
மனநலம் நன்றாக இல்லையென்றால் அத்தனையும்
வீண்.
மனநலம் சிறப்பாக அமைய யோகா, மூச்சுப் பயிற்சி,
தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும்.
உடல்நலத்தோடு மனநலத்தையும் கவனமாகப்
பார்த்துக்கொண்டால் தூக்கமின்மை பிரச்னையைத்
தவிர்க்கலாம்.
-
----------------------------------
- அகில் குமார்
நன்றி- விகடன்
----
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தகவல் காப்பி தொகுத்தமைக்கு நன்றி.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
படுக்குமுன் இறைவனை தொழுது
அன்றைய தினம் .செய்த தவற்றிக்கு
மன்னிப்பும் கேள்...பிறகு உறக்கம்
கொள் நல்லுறக்கம் வரும்.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
படுக்குமுன் இறைவனை தொழுது
அன்றைய தினம் .செய்த தவற்றிக்கு
மன்னிப்பும் கேள்...பிறகு உறக்கம்
கொள் நல்லுறக்கம் வரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|