Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
5 posters
Page 1 of 1
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.
1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.
2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.
3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.
4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.
5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.
அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?
எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?
பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .
ரமணியன்
தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.
1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.
2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.
3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.
4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.
5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.
அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?
எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?
பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது
பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ
பண்பாடு முக்கியமில்லை
பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ
பண்பாடு முக்கியமில்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
SK wrote:எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது
பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ
பண்பாடு முக்கியமில்லை
ஆம் இன்றைய நிலை அப்பிடித்தான் உள்ளது.
கலாச்சாரம், நீதி நேர்மை எங்கோ போய்விட்டது!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
பணம் சம்பாதிப்பதே தற்போதைய அரசியல் வாதிகளின் பண்பாடு.
அந்தக்காலம் பொது நலனுக்கு அரசியல் செய்தனர்.தற்போது
தன் சுய நலனுக்கே அரசியல் என்பது நிதற்சனம்ங்க.
அந்தக்காலம் பொது நலனுக்கு அரசியல் செய்தனர்.தற்போது
தன் சுய நலனுக்கே அரசியல் என்பது நிதற்சனம்ங்க.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...
தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
அன்றைய தமிழகம் பற்றி எழுதவே இல்லையே ஐயா.....T.N.Balasubramanian wrote:அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.
1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.
2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.
3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.
4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.
5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.
அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?
எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?
பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .
ரமணியன்
.
.
.
.
மிகவும் கீழ்த்தரமாக போனதற்கு காரணம் தனிமனித ஒழுக்கம் குறைந்து போனது தான் காரணம்......தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எண்ணுவது.......அரசியல், மருத்துவம் , கல்வி என்று எல்லாத்தையுமே வியாபாரமாக்கியது....தன் கண்ணில் பட்டது எல்லாமே தனக்கானது என்கிற ஆணவம்.... 'சுயநலம்' அப் டு கோர் என்று சொல்வார்களே அது போல் இருக்கு...ஒவ்வொருவருக்கும்......
.
.
.
இவையெல்லாம் தான் காரணம் என்று எண்ணுகிறேன் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள் இருக்கிறதே சிவா..... ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே....சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...
தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
மேற்கோள் செய்த பதிவு: 1280459krishnaamma wrote:அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள் இருக்கிறதே சிவா..... ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே....சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...
தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
ஆமாம் அக்கா, கலியுக இறுதியில் மனிதர்களே மனிதர்களைத் தின்பார்களாம், ஆனால் இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வருகின்றன தானே.
இப்பொழுதே இப்படி என்றால் அந்தக் கால கட்டத்தில் எப்படி வாழ முடியும்?
அந்த நேரத்தில் உலக அழிவு மிக அவசியமானதாகவே இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல்
» உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
» அன்றைய எதிரியை இன்றைய நண்பனாக்கும் அஜித்
» அன்றைய மதராச பட்டினம் - இன்றைய சென்னை
» இன்றைய அசலும் - அன்றைய அசலும் -இந்திப் பாடல் ஒன்று
» உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
» அன்றைய எதிரியை இன்றைய நண்பனாக்கும் அஜித்
» அன்றைய மதராச பட்டினம் - இன்றைய சென்னை
» இன்றைய அசலும் - அன்றைய அசலும் -இந்திப் பாடல் ஒன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|