புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
Page 1 of 1 •
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
சிவக்கொழுந் தீஸ்வரா! சற்றுன் கடைக்கண்
அவதியுறும் என்மேல் விழட்டும் – தவப்பயனாய்
நான்விரும்பும் காதலியே வாழ்க்கைத் துணையாக
வான்மழைபோல் தாநீ அருள்.
ஆனந்த வல்லியுடன் அன்புருவாய் வீற்றிருக்கும் வானளந்த அண்ணா மலைச்சுடரே! – தேனலறும்
பூவணிந்த கேரளப் பெண்குயிலை நானிழந்தால்
சாவதன்றி இல்லை வழி.
திரிபுரம் தன்னை எரித்தழித்த வேந்தே!
பெரிய புராணப் பொருளே! – அரியயன்
தேடிய தென்னவனே! காதல்நோய் வந்ததினால்
வாடினேன் நின்னருளே காப்பு.
எங்கும் நிறைந்தவனே எண்குணம் கொண்டவனே!
வெங்கனல் ஏந்தியப் பேரொளியே! – எங்கெங்கோ
சுற்றி அலைந்தென் ஆருயிரை நான்கண்டேன்
பற்றினேன் நின்பதமே காப்பு.
கங்கையைச் சூடினாய் காமாட்சி கைபிடித்தாய்
இங்கெனக்கு ஒன்றுக்கே போராட்டம் – மங்கிய
என்வாழ்வில் சூரியனாய்த் தோன்றியயென் காதலியே
நின்றழுது கேட்கும் வரம்.
அப்பரும் சுந்தரரும் மாணிக்க வாசகரும்
ஒப்பிலா ஞானசம் பந்தரும் – செப்பிய
அத்தனையும் நான்துதியாய் அர்ப்பணம் செய்கிறேன்
பித்தனே பார்த்திடுவாய் கண்.
காமனை நெற்றி விழியால் எரித்தவனே!
நாமம் உருவம் கடந்தவனே! – தாமரைக்
கண்ணால் எனைவீழ்த்திக் கொன்றவளின் கைபிடிக்க
அண்ணலே! நீயே துணை.
மறைகள் வகுத்திட்ட மாமலை வேந்தே!
பிறைசூடி நின்ற சிவமே! – சிறைசெய்த
காதல் எனும்நோயால் தூக்கம் பசியில்லை
ஆதலினால் தாநீ மருந்து.
உளுந்து வணிகரின் மூட்டையில் தங்கம்
அளந்தளித்த அன்புருவே! என்னில் – வளர்ந்தவுயிர்க்
காதலினைத் தந்தயென் கண்மணியை வேண்டிமன
வேதனையில் கூப்பினேன் கை.
செந்தூரில் ஆலயம் கொண்ட சிவக்கொழுந்தே!
கந்தனின் சீடனுமாய் ஆனவனே! – சிந்திய
கண்ணீர் துளியாலே பூசித்தேன் வந்தெந்தன்
எண்ணத்தை மெய்யாக்கு நீ.
அவதியுறும் என்மேல் விழட்டும் – தவப்பயனாய்
நான்விரும்பும் காதலியே வாழ்க்கைத் துணையாக
வான்மழைபோல் தாநீ அருள்.
ஆனந்த வல்லியுடன் அன்புருவாய் வீற்றிருக்கும் வானளந்த அண்ணா மலைச்சுடரே! – தேனலறும்
பூவணிந்த கேரளப் பெண்குயிலை நானிழந்தால்
சாவதன்றி இல்லை வழி.
திரிபுரம் தன்னை எரித்தழித்த வேந்தே!
பெரிய புராணப் பொருளே! – அரியயன்
தேடிய தென்னவனே! காதல்நோய் வந்ததினால்
வாடினேன் நின்னருளே காப்பு.
எங்கும் நிறைந்தவனே எண்குணம் கொண்டவனே!
வெங்கனல் ஏந்தியப் பேரொளியே! – எங்கெங்கோ
சுற்றி அலைந்தென் ஆருயிரை நான்கண்டேன்
பற்றினேன் நின்பதமே காப்பு.
கங்கையைச் சூடினாய் காமாட்சி கைபிடித்தாய்
இங்கெனக்கு ஒன்றுக்கே போராட்டம் – மங்கிய
என்வாழ்வில் சூரியனாய்த் தோன்றியயென் காதலியே
நின்றழுது கேட்கும் வரம்.
அப்பரும் சுந்தரரும் மாணிக்க வாசகரும்
ஒப்பிலா ஞானசம் பந்தரும் – செப்பிய
அத்தனையும் நான்துதியாய் அர்ப்பணம் செய்கிறேன்
பித்தனே பார்த்திடுவாய் கண்.
காமனை நெற்றி விழியால் எரித்தவனே!
நாமம் உருவம் கடந்தவனே! – தாமரைக்
கண்ணால் எனைவீழ்த்திக் கொன்றவளின் கைபிடிக்க
அண்ணலே! நீயே துணை.
மறைகள் வகுத்திட்ட மாமலை வேந்தே!
பிறைசூடி நின்ற சிவமே! – சிறைசெய்த
காதல் எனும்நோயால் தூக்கம் பசியில்லை
ஆதலினால் தாநீ மருந்து.
உளுந்து வணிகரின் மூட்டையில் தங்கம்
அளந்தளித்த அன்புருவே! என்னில் – வளர்ந்தவுயிர்க்
காதலினைத் தந்தயென் கண்மணியை வேண்டிமன
வேதனையில் கூப்பினேன் கை.
செந்தூரில் ஆலயம் கொண்ட சிவக்கொழுந்தே!
கந்தனின் சீடனுமாய் ஆனவனே! – சிந்திய
கண்ணீர் துளியாலே பூசித்தேன் வந்தெந்தன்
எண்ணத்தை மெய்யாக்கு நீ.
- Rathinaveluபுதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 25/06/2016
ஏந்தியப் பேரொளியே 'ப்' தவறு ஏந்திய-பெயரெச்சம்
வந்தப் பெண்ணா?
"அலைந்தென் ஆருயிரை" - மா முன் நிரை சரி நேர் பிழை
"கண்ணீர் துளியாலே" - சந்திப்பிழை கண்ணீர்த் துளியாலே
நிறையக் குறைகள் நெருடும் பிழைகள்
அறைய இடமோ அரிது!
வந்தப் பெண்ணா?
"அலைந்தென் ஆருயிரை" - மா முன் நிரை சரி நேர் பிழை
"கண்ணீர் துளியாலே" - சந்திப்பிழை கண்ணீர்த் துளியாலே
நிறையக் குறைகள் நெருடும் பிழைகள்
அறைய இடமோ அரிது!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|