புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
77 Posts - 43%
heezulia
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
61 Posts - 34%
mohamed nizamudeen
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
10 Posts - 6%
prajai
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
6 Posts - 3%
Raji@123
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_lcapஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_voting_barஎந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 5:50 am

நான்கு பதிவுகள் இட்டேன் இதுவரை
ஏன்பதில் இல்லை எதற்கும் - தேன் தமிழின்
ஈகரை என்னும் இனைய தளத்தில்நான்
வேகமாய்ச் சேர்ந்த பிறகு

பதிவிடும் ஒவ்வோர்க் கவிதை தனையும்
விதிவிலக் கின்றிப் படிப்பீர் - அதிலுள்ள
சொற்பொருள் பற்றி விமர்சிப்பீர் ஈங்கதனால்
பற்பல உண்டே பயன்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 23, 2018 5:29 pm

வணக்கம் borris 83 அவர்களே.

உங்களை ஈகரை  அன்புடன் வரவேற்கிறது . அறிமுகப்பகுதிக்கு சென்று
உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.

பதிவிடும் கவிதைகளை
பலர் படித்தாலும்
மறுமொழி இடுதல் சிலரே.
இலக்கண இயல்புகளை
சிலாகிப்பது யாவருக்கும்
கைவந்த கலை அல்லவே.

தொடருங்கள்.Borris 83 அவர்களே.
எங்கு இருக்கிறீர் ? என்ன வேலை?
அறியலாமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 5:36 pm

T.N.Balasubramanian wrote:வணக்கம் borris 83 அவர்களே.

உங்களை ஈகரை  அன்புடன் வரவேற்கிறது . அறிமுகப்பகுதிக்கு சென்று
உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.

பதிவிடும் கவிதைகளை
பலர் படித்தாலும்
மறுமொழி இடுதல் சிலரே.
இலக்கண இயல்புகளை
சிலாகிப்பது யாவருக்கும்
கைவந்த கலை அல்லவே.

தொடருங்கள்.Borris 83 அவர்களே.
எங்கு இருக்கிறீர் ? என்ன வேலை?
அறியலாமா?

ரமணியன்

நன்றி.. ஆம், நீங்கள் சொல்வது சரிதான். நான் திருநெல்வேலியில் இருக்கிறேன். இங்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 23, 2018 7:08 pm

ஓஹோ நெல்லையா?

நம்மூர்தான்.

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 23, 2018 8:47 pm

அன்பரே உம்பெயர் என்ன போரீசா. என்னங்க நல்ல
தமிழ் உள்ளபோது ஏதேதோ தவிற்க.தமிழில் பெயரை
பதிவு செய்க பிறகு>>>>>>>

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 9:05 pm

T.N.Balasubramanian wrote:ஓஹோ நெல்லையா?

நம்மூர்தான்.  

ரமணியன்

அருமை.. மிக்க மகிழ்ச்சி



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 9:14 pm

சிவனாசான் wrote:அன்பரே உம்பெயர் என்ன  போரீசா. என்னங்க நல்ல
தமிழ் உள்ளபோது ஏதேதோ தவிற்க.தமிழில் பெயரை
பதிவு செய்க பிறகு>>>>>>>

போரிஸ்௮௩ என்பது உள்ளே நுழைவதற்காகப் பயன்படுத்தும் சொல் மட்டுமே...நான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தமிழ் forum-ஐ பயன் படுத்துகிறேன். என் பெயர் சண்முகம். இப்பொது எப்படி இந்த போற்றீஸ்௮௩- மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 9:28 pm

பாலசுப்ரமணியன் ஐயா அவர்களே! தாங்கள் திருநெல்வேலியில் எங்கே இருக்கிறீர்கள்? எனக்குச் சொந்த ஊர் கடையம் அருகில் உள்ள பாப்பான்குளம் (அப்பாவின் ஊர்). அம்மாவின் ஊர் நெல்லை சந்திப்பிற்கு மிக அருகில் உள்ள தச்சநல்லூர். அங்குதான் தற்போது நான் வசிக்கிறேன்.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 24, 2018 12:10 pm

borris83 wrote:பாலசுப்ரமணியன் ஐயா அவர்களே! தாங்கள் திருநெல்வேலியில் எங்கே இருக்கிறீர்கள்? எனக்குச் சொந்த ஊர் கடையம் அருகில் உள்ள பாப்பான்குளம் (அப்பாவின் ஊர்). அம்மாவின் ஊர் நெல்லை சந்திப்பிற்கு மிக அருகில் உள்ள தச்சநல்லூர். அங்குதான் தற்போது நான் வசிக்கிறேன்.

நன்றி சண்முகம்.

நெல்லை மனைவியின் ஊர். அங்கே போவது உண்டு.

நான் இருப்பது சென்னையில்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 24, 2018 12:25 pm

borris83 wrote:
போரிஸ்௮௩ என்பது உள்ளே நுழைவதற்காகப் பயன்படுத்தும் சொல் மட்டுமே...நான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தமிழ் forum-ஐ பயன் படுத்துகிறேன். என் பெயர் சண்முகம். இப்பொது எப்படி இந்த போற்றீஸ்௮௩- மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.

பெயர் மாற்றம் வேண்டுமா?
என்ன பெயர்?
சண்முகம் என்கிற பெயரில் ஏற்கனவே பதிவர் இருக்கிறார்.
சண்முகம் B ,பரவாயில்லையா?
இல்லையென்றால் வேறு பெயர் கூறவும்.

வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/தமிழில் பெயர் மாற்றம் செய்ய ,என்ற பகுதிக்கு சென்று
என்ன பெயர் வேண்டுமென கூறவும்.

தலைமை நடத்துனர் ஆவன செய்வார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக