ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல்

2 posters

Go down

வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல் Empty வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல்

Post by ayyasamy ram Wed Aug 22, 2018 6:12 pm

புதுடெல்லி,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு முதல்கட்ட நிவாரண உதவியாக ரூ.600 கோடி கொடுத்துள்ளது. மீட்பு பணிகள், நோய் தடுப்பு பணிகள், சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு கேரளாவுக்கு சுமார் 90 ஆயிரம் டன் உணவு தானியங்கள், 100 டன் பருப்பு வகைகளை இலவசமாக கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளது.

மத்திய அரசு உத்தரவு காரணமாக ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் கேரளா கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. உள் கட்டமைப்பை சீராக்க மத்திய அரசு உடனடியாக ரூ.2,600 கோடி தரவேண்டும் என்று கேரளா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கூடுதல் நிதி திரட்ட லாட்டரி சீட்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாடு கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்க தயார் என்று அறிவித்தது. ஐக்கிய அரபு எமிரெட்சில் வாழும் சுமார் 28 லட்சம் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியை தர தயாராக இருப்பதாக அபுதாபி இளவரசர் கூறியதாக தகவல் வெளியானது. மாலத்தீவு, கத்தார், சீனா மற்றும் ஐ.நா. சபையில் இருந்தும் நிதி உதவி தர இருப்பதாக மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என்று தெரியவந்துள்ளது. வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாட்டு உதவிகளை ஏற்பதில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தூதர் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “ கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை ஏற்க மாட்டோம் என்று இந்தியா அலுவல்பூர்வமற்ற முறையில் எங்களிடம் தெரிவித்து விட்டது” என்று தெரிவித்துள்ளார். தாய்லாந்து தூதர் வெளியிட்டுள்ள டுவிட் மூலம், ஐக்கிய அரபு அமீரகம் வழங்குவதாக அறிவித்த ரூ.700 கோடியை இந்தியா பெறாது என கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கேரள மந்திரி இசாக், மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். இசாக் கூறும் போது, நாங்கள் 2000 கோடி கேட்ட நிலையில், 600 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. அரசாங்கமோ தனிநபர்களோ முன்வந்து வழங்கும் உதவியை ஏன் பெற மறுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. கேரளாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கேரளாவைச்சேர்ந்தவர்களே” என்றார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல் Empty Re: வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல்

Post by SK Wed Aug 22, 2018 6:18 pm

சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு கேரளாவுக்கு சுமார் 90 ஆயிரம் டன் உணவு தானியங்கள், 100 டன் பருப்பு வகைகளை இலவசமாக கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளது.

இதுக்கு காசு வேற வாங்குவானுங்களா

இப்போது தெரிகிறதா ''தினத்தந்தி '' ஒரு ரெண்டாம் தர பத்திரிக்கை என்று


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏப்., 1ம் தேதிக்கு பின் இந்திய தொழிலாளர்கள் மலேசியா திரும்பலாம் : இந்திய தூதர் தகவல்
»  2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்
» இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!
» சீனாவில் தாக்குதலுக்கு ஆளான இந்திய தூதர்
» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum