புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
81 Posts - 64%
heezulia
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
5 Posts - 4%
eraeravi
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
273 Posts - 45%
heezulia
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
19 Posts - 3%
prajai
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் )


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Fri Dec 18, 2009 8:13 am



கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் )











கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) IMAGE0002 அறம் பொருள் இன்பமென
வாழ்வை வகுத்து
எக்காலும் ஏற்புடையதை
ஈரடிக்குள் தொகுத்து
மந்தையாகாமல் மனிதனை
மனிதானாக்கும் இலக்கியம் !
*
இல்லற மேன்மையையும்
இனியவைக் கூறலையும்
இயல்பாய்ச் சொன்ன காவியம் !
*
காதலின் நெறி எது
கற்பின் செறிவெது வென்று
கவிதையில் சொன்னக் காப்பியம் !
*
நட்பின் உயர்வெது
நல்லோர் பண்பெது வென்று
நமக்குணர்த்தும் பொதுமறை !
*
நாடாளும் முறை எது
நாடள்வோர் நிறை எதுவென
நற்குடிக்கு சொன்ன தமிழ்மறை !
*
பசலைத் துயரத்தையும்
பழமை நட்பையும்
படைப்பில் அடக்கிய காவியம் !
*
குடிமை சிறப்பையும்
குற்றங் கடிதலையும்
குறளாய் தந்த ஓவியம் !
*
கல்லாமையின் சிறுமையையும்
கள்ளாமையின் பெருமையையும்
கல்வெட்டாக்கிய காப்பியம் !
*
புறங் கூறாமையையும்
பொறாமைக் கொள்ளாமையையும்
புரிய வைக்கும் இலக்கியம் !
*
வினைத் தூய்மை நாடவும்
விலைமாது தவிர்க்கவும்
விரும்பச் சொல்லும் படைப்பு !
*
சிற்றினம் சேராமையும்
செய்நன்றி மறவாமையையும்
செய்தியாய் தந்த சிற்பம் !
*
வாய்மையின் அழகையும்
வறுமையின் நிகழ்வையும்
வகுத்திட்ட இலக்கியம் !
*
பெருமை எதுவென்றும்
பேதைமை எதுவென்றும்
பிரித்து சொன்ன தமிழ்மறை !
*
வள்ளுவம் கற்றவன் சிறப்பான் !
மறைந்தாலும் ...அவன்
மற்றவர் நினைவில் இருப்பான் !.
*
*
(மலேசியாவில்
2005_ல் நடந்தேறிய முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டி, உலக
அளவில் வள்ளுவம் பற்றிய புதுக்கவிதைக்கான ஆறுதல் பறிசை வென்ற எனது கவிதை
இது)


அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Dec 18, 2009 11:10 am

மிகவும் அருமையான வரிகளில் திருக்குறளின் சிறப்பை சொல்லி இருகிறிர்கள்



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 7cc6bbddf869102c5cb6f3e
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Dec 18, 2009 5:21 pm

கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196 கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196 கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 18, 2009 5:49 pm

கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196 கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196 கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Dec 18, 2009 7:24 pm

கவிதைக்கு ஏற்றாப்போல் படமும் சிறப்பாக இருக்கிறது, நன்றி Kvinele
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirupairajah



கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக