புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
59 Posts - 55%
heezulia
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
54 Posts - 55%
heezulia
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக 347 வருடங்களுக்கு முன்பு...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 20, 2018 9:42 pm

சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Hqdefa10


சரியாக 347 வருடங்களுக்கு முன்பு...

கி.பி 1671 வியாழக்கிழமை

அதிகாலையிலேயே எண்ணற்ற பக்தர்கள் துங்கபத்ராவில் குளியல்.

மனதில் ஒரு விதமான துக்கம் பரவி இருந்தது அனைவரிடத்திலும்.

திவான் வெங்கண்ணா அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார் பதட்டமாய்.

மூலராமர் பூஜைக்காக வந்த மலர்களில் நறுமணங்கள் கமழந்தது.

காலை நேரத்து சிலு சிலுவென்ற சில்லென்ற காற்று மாஞ்சாலம் முழுவதும் அப்பியது.

ஆம் இதோ...

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி இன்னும் சிறிது நேரத்தில் பிருந்தாவனத்தில் அமர போகிறார்.

இதோடு இந்த மகானை எப்போது

காணப்போகிறோம் என கலக்கம் அனைவரின் விழிகளிலும்..

அனைவருக்கும் முன்பாகவே குரு ராயர் துங்கையில் குளித்து மூலராமர் பூஜைக்கு தயாரானார்.

அவருக்காக அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தார் யோகிந்திர தீர்த்தர்.

நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன.

ஸ்ரீ ராகவேந்திரர் அனைவரையும் ஆசிர்வதித்தார்.

பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் உரையாடினார்.

" உங்களையெல்லாம் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது, உங்கள் கவலைகளை நான் மீட்பேன், நீங்கள் இன்று சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், இந்த உலகில் பிறந்த யாவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும், நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?, நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பேன்.

உண்மையான பக்தியோடு என்னை காண வரும் பக்தனுக்கு அவனுடைய கவலையை போக்குவேன், மாஞ்சாலம் வர முடியா விட்டாலும் இருந்த இடத்தில் தூய உள்ளத்தோடு வணங்கினால் கூட போதும் , இப்போது மூலராமர் பூஜை ஆரம்பமாக போகிறது. அனைவரும் அமைதியாக அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்"
என பூஜையை ஆரம்பித்தார்.

பூஜைக்காக மூலராமர், விஜயராமர், ஜயராமர், சந்தான கோபாலர் போன்ற விக்கிரங்களை வரிசையாக வைத்தனர் சிஷ்யர்கள்.

வீணையை வாசித்து கொண்டே கிருஷ்ணரை பற்றிய பாடலை உருக்கமாக கண்ணீர் மல்க பாடினார்.

பக்தர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

திடீரென்று ஒரு பரவசம்.

ஆம் ......

ஸ்ரீ ராகவேந்திரர் பாடலை கேட்டு சந்தான கோபால விக்கிரகம் நாட்டியம் ஆடியது.

பக்தர்களும் ஓம் ஸ்ரீ ராகவேந்திரா...ஓம் ஸ்ரீ ராகவேந்திரா என விண்ணை மீண்டும் அளவிற்கு குரலெழுப்பினர்.

பூஜைகள் முடிந்த பின்னர் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க , வேத மந்திரங்கள் கணீரெண்று ஒலிக்க குரு பிருந்தாவனம் அருகில் சென்றார்.

கூடியிருந்த அனைவருக்கும் தீர்த்தமும், மங்கள அட்சதையும் வழங்கினார்.

ஒரு கையில் பிரம்ம தண்டம், துளசி மாலையும் ஒரு கையில், மறு கையில் கமண்டலம். ஓம் நமோ நாராயணா என்று சொல்லியபடி பிருந்தாவனத்தை நோக்கி நடக்கலானார்.

சிரித்த முகத்தோடு மக்களை பார்த்த படியே தெய்வீக முகத்துடனே பிருந்தாவனத்தில் பிரவேசித்தார்.

யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார். பிரம்ம தண்டத்தை தோளில் சாய்த்தார்.

கமண்டலத்தை கீழே வைத்து துளசி மாலையை வலது கரத்தில் தூக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

அனைவரின் கண்களும் துளசி மாலையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சற்று நிமிடத்தில் துளசி மாலை கீழே விழுந்தது.

அனைவரும் குரு ராகவேந்திரா....குரு ராகவேந்திரா என கரகோஷம் எழுப்பினர்.

அப்படி குரு பிருந்தாவனத்தில் அமர்ந்த நாள்தான் ( 20.08.2018 )

அவர் அமர்ந்து 347 வருடங்கள் முடிந்து 348 வருடம் துவங்குகிறது.

அன்றைய தினம் ஏதாவது உங்கள் அருகிலுள்ள பிருந்தாவனத்திற்கு சென்று வழி படுங்கள்.

கண்டிப்பாய் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும்.

ஓம் ஸ்ரீ குருராகவேந்திராய நமஹ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 21, 2018 6:35 am

நல்லது நடைபெறும் நலமாய் வாழலாம்
வணங்கினால் ஓம் நமோ ராகவேந்தராய நமஹ.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 21, 2018 11:21 am

சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... 3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக