புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:29

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
89 Posts - 68%
heezulia
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
266 Posts - 45%
heezulia
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
18 Posts - 3%
prajai
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று மிலாடி நபி  Poll_c10இன்று மிலாடி நபி  Poll_m10இன்று மிலாடி நபி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மிலாடி நபி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 21 Nov 2018 - 17:03

இன்று மிலாடி நபி

இன்று மிலாடி நபி  Tamil_News_large_2150246

மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் துாதுவர்களாக நபிமார்கள் விளங்கினர்.
இவர்களில் இருபத்து மூன்றாவதாக பூமிக்கு வந்த ஹஜ்ரத் ஈஸா கி.பி. 33ம் ஆண்டு ஏப். 3ல் விண்ணகத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். அதன் பிறகு 500 ஆண்டுகளாக எந்த நபியும் பூமிக்கு வரவில்லை. இதன் காரணமாக மக்கள் மிருகங்களாக மாறினர். அவர்களது வாழ்க்கை முறை தரம் தாழ்ந்து போனது.
குறிப்பாக அரபு நாட்டினரின் வாழ்வில் குடிப்பழக்கம், பெண்சிசு கொலை, சமூக விரோத செயல்கள் ஆக்கிரமித்தன. இத்தகைய பாவகரமான மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணியே நபிகள் நாயகம்.

நாயகம் கி.பி. 570 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார். இவரது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஜ்ரத் அமீனா. நாயகத்தின் முழுப்பெயர் 'ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்'. நாயகம் பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார். தாயார் அவரது ஆறாம் வயதில் காலமானார். இதனால் பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் வளர்ந்தார். பிறகு அவரும் காலமாகவே, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் வளர்ந்தார்.

இளமையில் செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார்.மக்கள் அவரை 'அல்அமீன்' (நம்பிக்கையாளர்) என்றும், 'அஸ்ஸாதிக்' (உண்மையாளர்) என்றும் போற்றினர். 23ம் வயதில் கதீஜா அம்மையாரை திருமணம் செய்தார். 40ம் வயதில் இவரை தனது துாதராக அல்லாஹ்
அறிவித்தான். நாயகம் இறைவனின் துாதராக அறிவிக்கப்பட்டதும்,
''நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடயை துாதனாக இருக்கிறேன்'' என உலக மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டினார். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை துன்புறுத்தினர். 53 வயது வரை மக்களின் கொடுமையைஅனுபவித்தார்.இதன் காரணமாக மெக்காவில் இருந்து 450 கி.மீ., துாரத்திலுள்ள மதீனாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவரை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருகியது. இதன் பின் போர் புரிந்து மெக்கா நகர
மக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.

நாயகம் மிகுந்த பணிவுஉடையவர். பிறரது துன்பத்தை நீக்குவதில் அக்கறையுள்ளவர். 63 வயது வரை வாழ்ந்த இவர் கி.பி. 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார். பிறந்ததும், இறந்ததும் ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளையே மிலாடி நபி என்ற பெயரில் கொண்டாடுகிறோம்.

தினமலர் இன்று மிலாடி நபி  1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 21 Nov 2018 - 17:06

நபி நாயகம் அவர்கள் பிறப்பும் --இறப்பும் ஒரே நாளில் என்பது
ஆச்சர்யமான விஷயம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக