ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்களஞ்சியம்

2 posters

Go down

அருட்களஞ்சியம் Empty அருட்களஞ்சியம்

Post by ayyasamy ram Fri Aug 17, 2018 5:21 pm

அருட்களஞ்சியம் P28
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அருட்களஞ்சியம் Empty Re: அருட்களஞ்சியம்

Post by ayyasamy ram Fri Aug 17, 2018 5:26 pm

விஷ்ணுவே பரம்பொருள் என்று கூறும் வேத வாக்கியத்தின்
ஸாரமாக மஹாபாரதம் சாந்தி பருவத்தில் ஒரு வருணனை
காணப்படுகிறது:
-
உலக மாந்தர் தமது நுண்ணறிவினால் அறிய வேண்டிய,
ஆத்மாவில் ஒன்றியுள்ள பரம்பொருளை அறியாத
நிலையிலேயே உள்ளனர். விஸ்தீரணத்தில் பூமியைவிட
நீர்ப் பரப்பு உயர்ந்தது.

ஒளி, நீரைப் போலல்லாமல் எங்கும் வியாபித்து நீரைவிட
உயர்ந்ததாகிறது. வாயு இல்லாத இடமே இல்லையாதலால்,
ஒளியைவிடக் காற்று உயர்ந்ததாகும்.

இந்தக் காற்றையும் தன்னுள் அடக்கிய எங்கும் நிறைந்த
ஆகாயமோ, காற்றுக்கும் உயர்வாகக் காண்கிறது.
மனமோ ஆகாயத்தைக் கடந்து செல்லக்கூடிய வலிமை
பெற்றிருப்பதால் ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது.

மனம் லயிக்கும் விஷயங்களில் உள்ள தத்துவத்தைப்
புரிந்துகொள்ளும் வலிமை அறிவுக்கே ஏற்பட்டுள்ளதால்
மனத்தைக் காட்டிலும் அறிவே சிறந்தது.

காலம் காட்டும் வழியிலேயே அறிவு செல்ல
வேண்டியிருப்பதால் அறிவுக்கும் மேம்பட்டது காலம்.
-
ஆனால், பிரபஞ்சமே தானாகி, மேலே சொல்லப்பட்ட எல்லா
பூதங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவனான
ஸ்ரீமந்நாராயணனோ இவை எல்லாவற்றுக்கும் மேம்பட்டவர்.

பகவான் முதல், நடு, முடிவு (ஆதி மத்யாந்தம்) என்ற மூன்று
நிலைகளும் அற்றவர். இந்த மூன்று நிலைகளும்
அற்றவராததலால், இவரது ஸ்தானம் மாற்றப்படவே
முடியாதது. இவர் சகல துக்கங்களும் அண்ட முடியாத
நிலையிலேயே எப்போதும் இருப்பதால் மிக உயர்ந்தவர்
ஆவார்.

துக்கத்துக்கு எல்லையுண்டு. இவருக்கோ எல்லையே இல்லை.
இவரே விஷ்ணு எனப்படுவோர்.
இத்தகைய பெருமைகளைத் தாங்கிய விஷ்ணு உலக
ரக்ஷகனாகத் திகழ்கிறார்.

ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்தோரின் இக வாழ்வில்
ஏற்படும் இன்னல்களிலிருந்து அவர்களை மீட்டுப் பரத்துக்கு
அவர்களைப் பாத்திரமாகச் செய்கிறார்.

இந்த ஸத்திய வாக்கியமே ஸ்ரீமஹாவிஷ்ணுவின் எல்லையற்ற
கருணைக்கும் வைஷ்ணவத்தின் சிறப்புக்கும் ஒரு சான்றாகும்.

மேலும் ஸ்ரீராமாநுஜரது விசிஷ்டாத்வைத சித்தாந்தமும்,
ஸ்ரீமத்வருடைய த்வைத சித்தாந்தமும் இந்த சர்வ
வல்லமையுள்ள மந் நாராயணன், அநேக அம்சங்களாகவும்
அவதாரங்களாகவும் நம்மிடையே உலவி நம்மையாள்கிறான்
என வலியுறுத்துகின்றன.

ஆண்டவன் அன்புக்கும் அசஞ்சலமான (அசையாத) பக்திக்கும்
கட்டுப்பட்டவன், அவ்வித மனப்பான்மையுள்ளோர் என்றும்
அவனைச் சுலபமாக அடைந்துவிடுவர் என்பது உண்மை.
-
-----------------------
(1965 விகடன் தீபாவளி மலரில் இருந்து) ஓவியம்: கோபுலு
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அருட்களஞ்சியம் Empty Re: அருட்களஞ்சியம்

Post by சிவனாசான் Sun Aug 19, 2018 3:10 pm

விகடன் காப்பிக்கு நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அருட்களஞ்சியம் Empty Re: அருட்களஞ்சியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum