புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
10 Posts - 42%
heezulia
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
9 Posts - 38%
Anthony raj
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
10 Posts - 42%
heezulia
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
9 Posts - 38%
Anthony raj
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_m10எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.விஸ்வேஸ்வரய்யா 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 16 Sep 2018 - 0:11

எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Viswesaraya1
-

உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளரும் பாரத ரத்னா
விருது பெற்றவருமான எம்.விஸ்வேஸ்வரய்யா
(M.Visvesvaraya) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 15).

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:


* கர்நாடக மாநிலம், சிங்கபல்லபுரா மாவட் டத்தின்
முட்டனஹள்ளி என்ற கிராமத் தில் பிறந்தவர் (1860).
இவரது முழுப் பெயர், மோக் ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா.
தந்தை சமஸ்கிருத பண்டிதர். ஆரம்பக் கல்வியை சொந்த
ஊரிலும் மேல்நிலைப் பள்ளி கல்வியைப் பெங்களூரிலும்
பயின்றார்.

* 15 வயதில் தந்தையை இழந்தார். வறுமை காரணமாக,
தன்னைவிட சிறிய பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக்
கொடுத்து வருமானம் ஈட்டி னார். 1881-ல் சென்னைப் ப
ல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய பெங்களூர் மத்திய
கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
பின்னர் புனே அறிவியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல்
பயின்றார்.

* புதிது புதிதாய் எதையாவது உருவாக்கிக் கொண்டே இருக்க
வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். பம்பாய்
பொதுப்பணித் துறையில் பொறியாளராகவும் பின்னர்,
இந்தியப் பாசன ஆணையத்திலும் பணியாற்றினார்.

அப்போது நவீன இந்தியாவை வடிவமைக்கும் பணிகளில்
அசுர வேகத்துடன் களமிறங்கினார்.

* தானியங்கி வெள்ள மதகை வடிவமைத்தார். 1903-ல் அதை
ஒரு நீர்த்தேக்கத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டார்.
வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வெள்ளத் தடுப்பு
அமைப்புமுறையை உருவாக்கினார். துறைமுகங்களைக்
கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கத் தடுப்பு அமைப்புகளை
வடிவமைத்து பிரபலமடைந்தார்.

* ஆசியாவிலேயே மிகப் பெரிய நீர்த்தேக்க அணைகளுள்
ஒன்றாகக் கருதப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையைக்
காவிரியின் குறுக்கே கட்டினார்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கவும்,
மைசூருக்கு அருகில் உள்ள சிவசமுத்திரத்தில் நீர்
மின்உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக
இருந்தார்.

* 1912-ல் மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார்.
அந்தப் பதவியை ஏற்கும் முன்னர், தன் உறவினர்கள்
அனைவரையும் ஒரு விருந்துக்கு அழைத்து, எந்தச்
சலுகைகளுக்காகவும் தன்னை யாரும் அணுகக் கூடாது
என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

மைசூர் மாகாணக் கல்வி மற்றும் தொழில்துறை
வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.

* ஸ்ரீஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக், மைசூர்
பல்கலைக்கழகம், சந்தன எண்ணெய் நிறுவனம், உலோகத்
தொழிற்சாலை, குரோமிய வழி பதனிடுதல் தொழிற்சாலை,
பத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை, கர்நாடக
சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம், பெங்களூர் அரசு
பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்கள்
உருவாகக் காரணமாக இருந்தார்.

1923-ல் இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகப்
பணியாற்றினார்.

* 1934-ல் ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’
என்ற நூலை எழுதினார். கிராமங்களைத் தொழில்
மயமாக்குதல், இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சி,
வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும் சில நூல்களை
எழுதியுள்ளார்.

லண்டன் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் சிவில் என்ஜினீயரிங்
அமைப்பு, இந்தியப் பொறியியல் நிறுவனம் ஆகியவற்றின்
கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* ஆங்கில அரசின் ‘சர்’ பட்டமும் பெற்றார். 1955-ல்
‘பாரத ரத்னா’ விருது பெற்றார். புனேயில் இவர் பயின்ற
பொறியியல் கல்லூரியில் இவரது உருவச்சிலை
அமைக்கப்பட்டுள்ளது.

1918-ம் ஆண்டு அரசுப் பதவிகளிலிருந்து விருப்பு ஓய்வு
பெற்றார். ஆனாலும் இறுதிவரை நாட்டின்
முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார்.

* ‘இந்தியப் பொறியியலின் தந்தை’ எனப் போற்றப்பட்ட
எம்.விஸ்வேஸ்வரய்யா 1962-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
101-வது வயதில் மறைந்தார். இவரது நினைவைப் போற்றும்
வகையில் இவரது பிறந்த தினம்,
‘இந்தியாவின் பொறியியலாளர் தின’மாகக்
கொண்டாடப்பட்டு வருகிறது..

—————————–
– ராஜலட்சுமி சிவலிங்கம்
தி இந்து



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 25 Sep 2018 - 12:27

நல்ல பகிர்வு அண்ணா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக