ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'

5 posters

Go down

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Empty ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'

Post by ayyasamy ram Fri Aug 17, 2018 4:56 pm

தமிழ்நாட்டு இலக்கியங்களில் மாற்றி சிந்தித்து பல
பாடல்களைப் படைத்தவர்கள் இருக்கிறார்கள்.
தமிழுக்கே உரிய தனிச் சிறப்பாக சித்திரக்கவி
போன்ற வடிவங்கள், நம் முன்னோர் மாற்றி
யோசித்ததால் கிடைத்த பொக்கிஷங்கள்.
-
அதைப்போலவே வெளிக் கட்டத்தைப் படித்து, அதற்கு
உள்ளே இருக்கும் அடுத்த கட்டத்தைப் படித்து,
தொடர்ந்து வாசிப்பதன் மூலம் முழுக் கவிதையை
ருசிக்கும் வடிவங்களும் தமிழில் உண்டு!
-
'சிலேடை’ என்பது தமிழில் உள்ள இன்னொரு வடிவம்.
இரண்டு பொருட்களை ஒரே பாடலின் மூலம் உணர்த்துவது
வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடு.

விருந்து ஒன்றில் தமிழறிஞரான வெள்ளைவாரணமும்,
கி.வா.ஜ அவர்களும் அருகருகில் அமர்ந்திருந்தனர்.
வெள்ளைவாரணம் அவர்களது இலையில் கேசரி
பரிமாறப்பட்டது. அவருக்கோ சர்க்கரை வியாதி.

எனவே இனிப்பைப் பார்த்து துணுக்குற்று,
''இதை எடுத்துவிடுங்கள்' என்று கத்தினார். உடனே கி.வா.ஜ
அவர்கள், ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
என்றார்.

வாரணம் என்றால் 'யானை’ என்று பொருள்;
'கேசரி’ என்றால் சிங்கம். எனவே சிங்கத்தைப் பார்த்து
யானை பயப்படுகிறதோ எனும் பொருளில் அவ்வாறு
சிலேடையாகச் சொன்னார்.

இப்படி, வரிக்கு வரி சிலேடை பேசுவது கி.வா.ஜ.
அவர்களின் தனித் திறமை.
-
-------------------------------------

இலக்கியத்தில் மாற்று சிந்தனை-
வெ.இறையன்பு-(கட்டுரையிலிருந்து)
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Empty Re: ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'

Post by SK Fri Aug 17, 2018 5:02 pm

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  3838410834 ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  3838410834

இது தான் தமிழின் சிறப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Empty Re: ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'

Post by T.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:02 pm

தமிழ் பல சிறப்புகளை பெற்றுள்ளது.
அவற்றை வெளிக்கொணர்வது கிவாஜ போன்றவர்களே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Empty Re: ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'

Post by SK Sat Aug 18, 2018 1:21 pm

SK wrote:விகடன் காபிக்கு நன்றி 
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Empty Re: ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'

Post by சிவனாசான் Sat Aug 18, 2018 7:13 pm

இறை அன்பின் சிந்தனையோ சிந்தனை பலே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Empty Re: ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'

Post by krishnaamma Sun Aug 19, 2018 11:23 am

நல்ல சிலேடை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Empty Re: ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum