புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
75 Posts - 54%
heezulia
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
70 Posts - 53%
heezulia
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 11, 2018 2:14 pm

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை
மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. வீடுகளை இழந்து
54 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தவித்து வருகின்றனர்.

ராணுவம் தயார்

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில்
இரு மாதங்களாக கொட்டி தீர்த்து வரும் தென் மேற்கு பருவ
மழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில்
மிதக்கின்றன.

மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. வீடுகள்
சேதமடைந்துள்ளதால் 54 ஆயிரம் பேர், 439 நிவாரண
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோழிக்கோடு, வயநாட்டில், சிக்கியுள்ள மக்களை மீட்க
ராணுவம் தற்காலிக பாலங்களை அமைத்து வருகின்றது.
மக்களை மீட்க ராணுவ வீரர்கள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளனர்.

இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை
விதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையிலிருந்து கூடுதலாக
தண்ணீர் திறக்கப்படலாம் என்ற காரணத்தினால், அங்கு
உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரியார் ஆற்றில், வெள்ள நீர் அபாயகரமான அளவிற்கு
ஓடுகிறது மாநிலத்தில் 40 ஆறுகளில் அதிகளவு தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
--------------------
-


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 3:47 pm

நிலைமை விரைவில் சீரடைய வேண்டும்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 11, 2018 4:52 pm

இந்திரன் மனம் வைக்கனும் .விரைவில் நலம்பெற
பிரார்த்திப்போம் மாக...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 5:11 pm

கேரளாவில் கன மழை

மும்பையில் செம மழை.

குஜராத்தில் மழை.

அஸ்ஸாமில் மழை.

தமிழ்நாட்டிலும் அதிக மழை எதிர்பார்க்கலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 11, 2018 5:48 pm

T.N.Balasubramanian wrote:கேரளாவில் கன  மழை

மும்பையில் செம மழை.

குஜராத்தில் மழை.

அஸ்ஸாமில் மழை.

தமிழ்நாட்டிலும் அதிக மழை எதிர்பார்க்கலாம்.

ரமணியன்


நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை .

என்றார் அவ்வைப்பாட்டி . தமிழ்நாட்டில் நல்லவர் இருந்தால்தான் மழை பெய்யும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 8:50 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கேரளாவில் கன  மழை

மும்பையில் செம மழை.

குஜராத்தில் மழை.

அஸ்ஸாமில் மழை.

தமிழ்நாட்டிலும் அதிக மழை எதிர்பார்க்கலாம்.

ரமணியன்


நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை .

என்றார் அவ்வைப்பாட்டி . தமிழ்நாட்டில் நல்லவர் இருந்தால்தான் மழை பெய்யும் .

காரப்பாக்கத்தில் அதிக மழை பெய்திருக்கும் என நம்புகிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக