புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
58 Posts - 61%
heezulia
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
21 Posts - 22%
mohamed nizamudeen
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
53 Posts - 61%
heezulia
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_m10நம் முள்ளந்தண்டில் 18 படிகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!


   
   
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Fri Aug 10, 2018 7:58 pm

நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!



முதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் :-

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.

ஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு. விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 5:32 pm

முகநூல் முகவரி நீக்கப்படுகிறது .

பொதுவாக ஒருமுறை /இருமுறை ஆரம்பகாலங்களில் பதிவர்களை வழிநடத்தமுடியும்.

உங்களுக்கு தனி பதிவு, தனிமடல் போட்டும் உங்கள் இஷ்டத்திற்கு ஈகரை விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறீர்கள்.

உங்களுக்கு என்ன குழப்பம் ?  தெரிவிக்கவும் .உதவுகிறோம்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 5:55 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக