புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
3 Posts - 2%
jairam
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
2 Posts - 1%
சிவா
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
Manimegala
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
Poomagi
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
7 Posts - 2%
jairam
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
3 Posts - 1%
Rutu
கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_m10கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 11, 2018 2:14 pm

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை
மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. வீடுகளை இழந்து
54 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தவித்து வருகின்றனர்.

ராணுவம் தயார்

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில்
இரு மாதங்களாக கொட்டி தீர்த்து வரும் தென் மேற்கு பருவ
மழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில்
மிதக்கின்றன.

மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. வீடுகள்
சேதமடைந்துள்ளதால் 54 ஆயிரம் பேர், 439 நிவாரண
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோழிக்கோடு, வயநாட்டில், சிக்கியுள்ள மக்களை மீட்க
ராணுவம் தற்காலிக பாலங்களை அமைத்து வருகின்றது.
மக்களை மீட்க ராணுவ வீரர்கள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளனர்.

இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை
விதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையிலிருந்து கூடுதலாக
தண்ணீர் திறக்கப்படலாம் என்ற காரணத்தினால், அங்கு
உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரியார் ஆற்றில், வெள்ள நீர் அபாயகரமான அளவிற்கு
ஓடுகிறது மாநிலத்தில் 40 ஆறுகளில் அதிகளவு தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
--------------------
-


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 3:47 pm

நிலைமை விரைவில் சீரடைய வேண்டும்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 11, 2018 4:52 pm

இந்திரன் மனம் வைக்கனும் .விரைவில் நலம்பெற
பிரார்த்திப்போம் மாக...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 5:11 pm

கேரளாவில் கன மழை

மும்பையில் செம மழை.

குஜராத்தில் மழை.

அஸ்ஸாமில் மழை.

தமிழ்நாட்டிலும் அதிக மழை எதிர்பார்க்கலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 11, 2018 5:48 pm

T.N.Balasubramanian wrote:கேரளாவில் கன  மழை

மும்பையில் செம மழை.

குஜராத்தில் மழை.

அஸ்ஸாமில் மழை.

தமிழ்நாட்டிலும் அதிக மழை எதிர்பார்க்கலாம்.

ரமணியன்


நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை .

என்றார் அவ்வைப்பாட்டி . தமிழ்நாட்டில் நல்லவர் இருந்தால்தான் மழை பெய்யும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 8:50 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கேரளாவில் கன  மழை

மும்பையில் செம மழை.

குஜராத்தில் மழை.

அஸ்ஸாமில் மழை.

தமிழ்நாட்டிலும் அதிக மழை எதிர்பார்க்கலாம்.

ரமணியன்


நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை .

என்றார் அவ்வைப்பாட்டி . தமிழ்நாட்டில் நல்லவர் இருந்தால்தான் மழை பெய்யும் .

காரப்பாக்கத்தில் அதிக மழை பெய்திருக்கும் என நம்புகிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக